<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கைது &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 18 Aug 2026 07:37:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கைது &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கெஹலிய ரம்புக்வெல்ல கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1487569</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 07:32:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Keheliya Rambukwella]]></category>
		<category><![CDATA[கெஹலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487569</guid>

					<description><![CDATA[முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (18) கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (18) ஆணையத்தின் முன் ஆஜரான போதே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்திற்கு அனுமதிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக ஆறு ஊழியர்களை நியமித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487569</post-id>	</item>
		<item>
		<title>1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1487439</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 08:01:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bank managers]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487439</guid>

					<description><![CDATA[நாட்டிலிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளியே மாற்றியது தொடர்பாக, நான்கு முக்கிய தனியார் வங்கிகளைச் சேர்ந்த முகாமையாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு நபர்களும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இத்தகையதொரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த முறைகேடான நடவடிக்கைகளின் சூத்திரதாரி, சம்பந்தப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487439</post-id>	</item>
		<item>
		<title>விசேட பொலிஸ் நடவடிக்கையில் 740 நபர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1487160</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 09:29:56 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487160</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட முழு நாடும் என்றாக எனும் நடவடிக்கையின் கீழ் நேற்று மொத்தம் 740 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருட்களுக்கான தேவையைக் குறைத்தல், சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கிணங்க, பொலிஸாரால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487160</post-id>	</item>
		<item>
		<title>50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1486200</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 02:06:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Minuwangoda]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[மினுவாங்கொட]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486200</guid>

					<description><![CDATA[மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொட பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். சோதனையின்போது அவரிடமிருந்து ஆறு கிலோ கிராம் ஹஷிஷ் கைப்பற்றப்பட்டது. தொடர் விசாரணையின்போது, ​​சந்தேகநபர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486200</post-id>	</item>
		<item>
		<title>ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1482502</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 03:49:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kolonnawa]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கொலன்னாவ]]></category>
		<category><![CDATA[வெல்லம்பிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482502</guid>

					<description><![CDATA[வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் நேற்று (08) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஜயவர்தனபுர முகாம் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 120 கிராம் 710 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 112 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482502</post-id>	</item>
		<item>
		<title>தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1481087</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 05:20:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dansala]]></category>
		<category><![CDATA[Malabe]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தன்சல்]]></category>
		<category><![CDATA[மாலம்பே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481087</guid>

					<description><![CDATA[தானசாலையில் (தன்சல்) இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், பொசன் பௌர்ணமி தினத்தில் மாலம்பே நகரில் நடைபெற்ற தானசாலை ஒன்றின் அருகில், இளைஞர் ஒருவரை சிலர் பாதுகாப்புத் தலைக்கவசங்களாலும் கைகளாலும் கால்களாலும் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக 2026.06.30 அன்று மாலபே பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481087</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480150</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 02:03:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480150</guid>

					<description><![CDATA[நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தகவலின்படி, சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பேருந்தில் பயணிப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வலன ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480150</post-id>	</item>
		<item>
		<title>நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1478721</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jun 2026 06:50:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[two dogs]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[நாய்கள்]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478721</guid>

					<description><![CDATA[நீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு நாய்களுக்கு, அவற்றின் உரிமையாளர் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சந்தேகநபரான நாய் உரிமையாளரை 2026.06.10 அன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வேளையில், அந்த நாய்களின் வாய்கள் நூல் போன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478721</post-id>	</item>
		<item>
		<title>நபர் ஒருவர் கடத்தி காணால் ஆக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1478252</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 02:59:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிரிந்திவெல]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[நாரங்கஸ்பிட்டிய]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478252</guid>

					<description><![CDATA[நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றவியல் விசாரணத்   திணைக்களத்தின் (CID) மனிதப்படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன்படி, 2026.06.08 அன்று நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478252</post-id>	</item>
		<item>
		<title>ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1477897</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 10:08:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477897</guid>

					<description><![CDATA[ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த வங்கியின் உதவி முகாமையாளரும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின் ஊழியர் ஒருவர், வங்கியின் பின் பக்கக் கதவினூடாக இரண்டு பணப்பைகளை எடுத்துச் சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இரண்டு பணப் பைகளையும் பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியிருந்தார்.  அப்பணம், சம்பந்தப்பட்ட வங்கியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477897</post-id>	</item>
	</channel>
</rss>
