<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொட்டகலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 21 Sep 2025 11:44:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொட்டகலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு</title>
		<link>https://athavannews.com/2025/1447968</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 11:44:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447968</guid>

					<description><![CDATA[மலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக செய்து காட்டியுள்ளதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார். கொட்டகலை கொமர்சல் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். நீண்டகாலமாக இழுபறியில் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்காக உயர் நீதிமன்றம் தொழில் அமைச்சு ஊடாக கம்பனிகளுடன் பேசி, நியாயமான சம்பளத்தை வரும் நவம்பர் 30ஆம் திகதிக்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447968</post-id>	</item>
		<item>
		<title>கொட்டகலையில் தீ விபத்து! 4 வீடுகள் சேதம்</title>
		<link>https://athavannews.com/2024/1412864</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Dec 2024 09:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412864</guid>

					<description><![CDATA[கொட்டகலை, டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் குறித்த நான்கு வீடுகளிலும் இருந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீப்பரவலின் போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412864</post-id>	</item>
		<item>
		<title>‘பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள்‘</title>
		<link>https://athavannews.com/2023/1338209</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Jul 2023 05:43:50 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Jeevan Thondaman]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<category><![CDATA[ஜீவன் தொண்டமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1338209</guid>

					<description><![CDATA[&#8220;சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எங்களது அரசியல்.  எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் எமக்கு  ஒத்துழைப்பு வழங்குங்கள்‘ என   இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல், அமைச்சர் ஜீவன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1338209</post-id>	</item>
		<item>
		<title>கொட்டகலையில் வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1303056</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Oct 2022 07:46:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[உடல் நிலை]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<category><![CDATA[திம்புளை - பத்தனை]]></category>
		<category><![CDATA[நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[ரந்தெனிகல மிருக வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303056</guid>

					<description><![CDATA[கொட்டகலை, திம்புளை &#8211; பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தை, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவொன்றும், நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து சுமார் 5 மணிநேரம் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் பின்னர் குறித்த சிறுத்தை, பாதுகாப்பாக மீட்கப்பட்டது. சுமார் 4 அடி நீளமான, ஒரு வயதான இந்த ஆண் சிறுத்தை நாயொன்றை வேட்டையாட வந்தவேளை, வீட்டின் பின்பகுதியில் உள்ள அறைக்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303056</post-id>	</item>
		<item>
		<title>இ.தொ.காவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார் செந்தில் தொண்டமான்</title>
		<link>https://athavannews.com/2022/1274013</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Mar 2022 07:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[CLF]]></category>
		<category><![CDATA[இ.தொ.கா]]></category>
		<category><![CDATA[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274013</guid>

					<description><![CDATA[இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். கொட்டகலை CLF வளாகத்தில் இன்று(புதன்கிழமை) இ.தொ.காவின் தேசிய சபை கூடிய போதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராக  தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின்  தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274013</post-id>	</item>
		<item>
		<title>கொட்டகலை – பத்தனையில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் வெடித்தது எரிவாயு சிலிண்டர்!</title>
		<link>https://athavannews.com/2021/1253383</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 2021 15:20:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<category><![CDATA[திம்புள்ள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253383</guid>

					<description><![CDATA[திம்புள்ள &#8211; பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை &#8211; பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன், ரெகுலேட்டரின் துண்டுகளையேனும் காண முடியவில்லை. மேலும் அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது. தோட்ட தொழிலாளிகளான பெற்றோர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் பிள்ளை தண்ணீரை சூடாக்குவதற்கு சமையல் அறையில் இருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253383</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா அச்சுறுத்தல்- கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!</title>
		<link>https://athavannews.com/2021/1219419</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 08:51:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<category><![CDATA[கொரோனா அச்சுறுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219419</guid>

					<description><![CDATA[நுவரெலியா- கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த தோட்டத்தில்  72 வயதான ஆணொருவர், சுகயீனம் காரணமாக திடீரென நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பீ.சீ.ஆர்.பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்தே உயிரிழந்தவர் வசித்து வந்த தொடர் குடியிருப்பு தொகுதியிலுள்ள அனைவரும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219419</post-id>	</item>
		<item>
		<title>மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு- கொட்டகலையில் சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2021/1217724</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 23 May 2021 10:06:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[17 தொழிலாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217724</guid>

					<description><![CDATA[நுவரெலியா,  கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்திருந்த 17 தொழிலாளர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடர்ச்சியாக  மழை பெய்து வருகின்றது.  ஆனாலும் தொழிலாளர்கள் அனைவரும் வழமைப்போன்று வேலைக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு டிரேட்டன் பகுதியிலுள்ள தொழிலாளர்களும் கொழுந்து பறித்து விட்டு, நண்பகல் 12 மணியளவில் அதனை பொதுவெளியில் வைத்து அளவிடுகையில்,   மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் 17 ஆண் தொழிலாளர்களும் மின்னல் தாக்குதலுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217724</post-id>	</item>
	</channel>
</rss>
