<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொரோனா தடுப்பூசிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 05 Oct 2021 03:50:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொரோனா தடுப்பூசிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன</title>
		<link>https://athavannews.com/2021/1242945</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Oct 2021 03:50:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[மத்திய சுகாதாரத்துறை அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242945</guid>

					<description><![CDATA[இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் இதுவரை 70 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 71 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி 91 கோடியே 41 இலட்சம் டோஸ்கள்  இதுவரை செலுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242945</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பெற்றுள்ளன</title>
		<link>https://athavannews.com/2021/1236479</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Aug 2021 03:54:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[சீனோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236479</guid>

					<description><![CDATA[சீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று (சனிக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சீனோபோர்ம் தடுப்பூசிகளுமே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. இதற்கமைய இந்த மாதத்தில் மாத்திரம் 18 மில்லியன் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் மிகவும் பரவலாக சீனோபோர்ம் தடுப்பூசியை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236479</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு மற்றும்  கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1231039</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 10:21:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[டக்ளஸ் தேவானந்தா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231039</guid>

					<description><![CDATA[வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், குறித்த தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று கையளித்துள்ளார். சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்த தடுப்பூசிகளை சீனத் தூதுவர், ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே  வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231039</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1230489</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jul 2021 04:41:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230489</guid>

					<description><![CDATA[இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 111 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இதன்போது, 3 இலட்சத்து 66 ஆயிரத்து 622 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸ் செலுத்தப்பட்டது. மேலும் 35 ஆயிரத்து 720 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது. அதேநேரம், ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230489</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்திற்கு 6.93 இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன!</title>
		<link>https://athavannews.com/2021/1228858</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jul 2021 03:30:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228858</guid>

					<description><![CDATA[தமிழகத்திற்கு ஒரேநாளில் 6.93 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.01 இலட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும், 91 ஆயிரத்து 580 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228858</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: தேசிய சுகாதார ஆணையம்!</title>
		<link>https://athavannews.com/2021/1224007</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 06:14:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தேசிய சுகாதார ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224007</guid>

					<description><![CDATA[சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். எனினும், உலகின் பிற நாடுகளைப் போல் அங்கும் இரண்டு தவணைகளாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், எத்தனை பேருக்கு இதுவரை முழுமையாக அந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தை ஆணையம் வெளியிடவில்லை. கடந்த மாதம் வரை சீனாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224007</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுடன் 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ள அமெரிக்கா திட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1220303</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jun 2021 05:18:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220303</guid>

					<description><![CDATA[25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இலங்கையையும் தெரிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனையடுத்து,  அமெரிக்கா தனது நன்கொடை தடுப்பூசி அளவுகளில் கால் பகுதியை நேரடியாக தேவைப்படும் நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் உதவியைக் கோரிய ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது. அதற்கமைய இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220303</post-id>	</item>
		<item>
		<title>திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1219591</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jun 2021 05:30:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219591</guid>

					<description><![CDATA[வடக்கில்  கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மாம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய திருநெல்வேலி மேற்கு ஜே &#8211; 110 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட  அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்  என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே இவர்கள் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில், சிவன் அம்மன் வீதியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219591</post-id>	</item>
		<item>
		<title>மேலும் 5 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு!</title>
		<link>https://athavannews.com/2021/1218611</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 07:42:11 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[ஸ்புட்னிக் V]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218611</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜனசுமன தெரிவித்துள்ளார். இலங்கையினால் மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள 185,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதியே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளன. நேற்றைய தினம் சீனாவின் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218611</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1218299</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 26 May 2021 04:08:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218299</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218299</post-id>	</item>
	</channel>
</rss>
