<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொரோனா தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 07 Mar 2023 09:53:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொரோனா தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இண்டியன் வெல்ஸ்- மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர்களிலிருந்து ஜோகோவிச் விலகல்!</title>
		<link>https://athavannews.com/2023/1326691</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Mar 2023 09:53:56 +0000</pubDate>
				<category><![CDATA[டெனிஸ்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[நோவக் ஜோகோவிச்]]></category>
		<category><![CDATA[மியாமி பகிரங்க டென்னிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326691</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர்களில் இருந்து, உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். இந்த இரு தொடர்களிலும் விளையாடுவதற்கு சிறப்பு அனுமதி கோரி கடந்த மாதம் நோவக் ஜோகோவிச், அமெரிக்க அரசாங்கத்திடம் விண்ணபித்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கைள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் இத்தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமுலில் உள்ள நிலையில், இதுவரை கொரோனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326691</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி!</title>
		<link>https://athavannews.com/2022/1291962</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Jul 2022 04:01:12 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா பாதிப்பு]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291962</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார். 79 வயதாகும் பைடன், கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார் என்றும், தற்போது தன்னை தனிமைக்கப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவர் நோய் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக தீநுண்மி எதிர்ப்பு (ஆன்டிவைரல்) மருந்தான பாக்ஸ்லோவிடை உட்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை அவர் கவனிப்பார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291962</post-id>	</item>
		<item>
		<title>18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!</title>
		<link>https://athavannews.com/2022/1288444</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jun 2022 05:31:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி ஆணை]]></category>
		<category><![CDATA[பொதுமக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288444</guid>

					<description><![CDATA[பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது. தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்காது. ஆஸ்திரியாவில் வசிக்கும் 13 சதவீத மக்கள் தடுப்பூசி ஆணை இருந்தபோதிலும் தடுப்பூசி பெற மாட்டார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஜோஹன்னஸ் ரவுச் இதுகுறித்து கூறுகையில், &#8216;கொரோனாவின் புதிய வகைகள் உருவாவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதன் அவசியம் குறித்து மக்களிடையே சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், தாமாக முன்வந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288444</post-id>	</item>
		<item>
		<title>வடக்கிலும் 4ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1283503</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 24 May 2022 02:58:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283503</guid>

					<description><![CDATA[வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப் பின்னர் நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283503</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை</title>
		<link>https://athavannews.com/2022/1282971</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 20 May 2022 06:05:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282971</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் தடுப்பூசித் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை 192 கோடி டோஸ்களை இந்தத்திட்டத்தில் இந்தியா இலவசமாக செலுத்தியுள்ளது. 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியும் நடைபெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282971</post-id>	</item>
		<item>
		<title>07 இலட்சம் பேர் இதுவரை எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை!</title>
		<link>https://athavannews.com/2022/1270412</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 11:25:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்]]></category>
		<category><![CDATA[விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270412</guid>

					<description><![CDATA[நாட்டில் சுமார் 07 இலட்சம் பேர் இதுவரை எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 169 இலட்சம் பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270412</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை &#8211; சுகாதார அதிகாரிகள்</title>
		<link>https://athavannews.com/2022/1268721</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 03:30:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268721</guid>

					<description><![CDATA[இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே, 12 வயதுக்கு மேற்பட்ட 17.6 மில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் எனினும் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை,நேற்றைய நிலைவரப்படி 16.7 மில்லியனாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், 20 வயதுக்கு மேற்பட்ட 14.5 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268721</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1267853</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Feb 2022 13:55:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267853</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  மட்டக்களப்பு நகர் தேவநாயகம் மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த விசேட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான  கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று காலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தடுப்பூசி  பெற்றுக்கொள்வதை  அவசியமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுவரை  கொரோனா  தொற்றுக்கான எதுவித தடுப்பூசிகளை  பெற்றுக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267853</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1262791</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 03:42:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262791</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறவுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவிக்கையில், வியாழக்கிழமை மட்டுமன்றி சனிக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் தகுதியுள்ளவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஒமிக்ரோன் தொற்று பரவலைத் தொடர்ந்து தடுப்பூசி பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதன்படி தமிழகத்தில் வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த சில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262791</post-id>	</item>
		<item>
		<title>தேவைப்பட்டால் கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் வழங்கத் தயார் &#8211; சுகாதார அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2022/1262361</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jan 2022 03:32:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262361</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் தேவை ஏற்பட்டால் வழங்க இலங்கை தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸை வழங்க அரசாங்கம் மேலதிக தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் 4ஆவது டோஸ் தேவைப்படும் போதும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவுச் செய்வதற்கான அமைப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262361</post-id>	</item>
	</channel>
</rss>
