<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொரோனா தொற்று &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Mar 2023 04:32:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொரோனா தொற்று &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329047</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Mar 2023 04:32:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஒருநாள் கொரோனா பாதிப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329047</guid>

					<description><![CDATA[கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 94ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15ஆயிரத்து 208ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329047</post-id>	</item>
		<item>
		<title>பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1318775</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 04:05:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உத்தேச பண வீக்கம்]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[நிதியியல் துறை கொள்கைகள்]]></category>
		<category><![CDATA[மத்திய வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318775</guid>

					<description><![CDATA[உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318775</post-id>	</item>
		<item>
		<title>அஞ்சலோ மத்தியூஸிற்கு கொரோனா தொற்று!</title>
		<link>https://athavannews.com/2022/1289183</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Jul 2022 04:46:25 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அஞ்சலோ மத்தியூஸ்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289183</guid>

					<description><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணியின் அஞ்சலோ மத்தியூஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அஞ்சலோ மத்தியூஸிற்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளின் போதே, அஞ்சலோ மத்தியூஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289183</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1273578</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Mar 2022 06:36:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273578</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், சர்வதேச விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. 8 மாதங்கள் வரையில் நீடித்த இந்த ஊரடங்கை தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273578</post-id>	</item>
		<item>
		<title>பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1272693</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Mar 2022 06:13:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடு]]></category>
		<category><![CDATA[கார்]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[தெற்கு பெல்ஜியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272693</guid>

					<description><![CDATA[தெற்கு பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள சிறிய நகரமான ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. பாரம்பரிய அணிவகுப்பில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த டசன் கணக்கான மக்கள் மீது கார் அதிவேகமாகச் சென்று மோதியது. இந்த விபத்தின் போது, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272693</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை!</title>
		<link>https://athavannews.com/2022/1270403</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 11:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270403</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் மேலும் 81 கொரோனா நோயாளிகளுக்கான கட்டில்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா  நோயாளிகளுக்காக வைத்தியசாலைகளில் 13 ஆயிரத்து 599 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றில் இதுவரை 4 ஆயிரத்து 299 கட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270403</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1266267</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 03:43:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[சிறுவர்கள்]]></category>
		<category><![CDATA[சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266267</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்றுக்குள்ளான 120 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி.விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளான 20 தொடக்கம் 30 சிறுவர்கள் பதிவாகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266267</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1264174</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 06:46:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[நீரிழிவு நோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264174</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தங்களது இரத்ததிலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்துக்கொள்வது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264174</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் ஒமிக்ரோனுக்கு முதல் உயிரிழப்பு பதிவானது!</title>
		<link>https://athavannews.com/2021/1258895</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Dec 2021 05:11:52 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[நியூ சவுத் வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258895</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவில் புதிய மாறுபாடான ஒமிக்ரோனுக்கு முதல் உயிரிழப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான நியூ சவுத் வேல்ஸில், 80 வயது முதியவர் ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த மாகாணத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி புதிதாக 6,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தில் 1,999 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258895</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவின் கொரோனா நிலைவரம்!</title>
		<link>https://athavannews.com/2021/1258039</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Dec 2021 04:01:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258039</guid>

					<description><![CDATA[இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 5 ஆயிரத்து 914 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 58 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 41 இலட்சத்து 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 84 ஆயிரத்து 957 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் 54 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258039</post-id>	</item>
	</channel>
</rss>
