<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொரோனா பரவல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 24 Aug 2022 06:13:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொரோனா பரவல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொரோனா பரவல் எந்த கட்டுப்பாடும் இன்றி சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரிப்பு?</title>
		<link>https://athavannews.com/2022/1295968</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Aug 2022 06:13:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹண]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[பரவல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295968</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய் ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனினும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295968</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? &#8211; முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1223533</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Jun 2021 03:59:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223533</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரங்கை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (சனிக்கிழமை) நடத்தவுள்ளார். கொரோனா பரவலைத் தடுப்பதற்கு கடந்த மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போது, தொற்று குறைவடைந்துள்ள 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் உள்ளது. மேலும் தொற்று அதிகமாகவுள்ள 11 மாவட்டங்களில் மாத்திரம் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு  காலம் நிறைவடைவதற்கு இன்னும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223533</post-id>	</item>
		<item>
		<title>ஒலிம்பிக் தொடருக்காக ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்: ஜப்பான்!</title>
		<link>https://athavannews.com/2021/1223444</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jun 2021 06:38:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஒலிம்பிக் தொடர்]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[ஜப்பான் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான் தலைநகர் டோக்கியோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223444</guid>

					<description><![CDATA[ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர், தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், ஜூலை 11ஆம் திகதிவரை சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் நிலவும். பெரிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர். கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அவசரநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திரும்பப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223444</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் கொரோனா பரவ மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் &#8211; WHO</title>
		<link>https://athavannews.com/2021/1215749</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 14 May 2021 05:55:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215749</guid>

					<description><![CDATA[இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215749</post-id>	</item>
		<item>
		<title>நாடு முடக்கப்படுகிறதா? &#8211; இராணுவத் தளபதி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1211863</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 10:09:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211863</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாமெனவும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். அத்துடன், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்கள் கொரோனா தொற்றைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211863</post-id>	</item>
		<item>
		<title>டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1208009</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 08:49:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208009</guid>

					<description><![CDATA[கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 98 ஆயிரத்திற்கும் மேறபட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208009</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் ஈஸ்டர் நாளில் நாடு தழுவிய முடக்கநிலை அமுல்- மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1207390</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Apr 2021 11:59:47 +0000</pubDate>
				<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Italy]]></category>
		<category><![CDATA[ஈஸ்டர் தினம்]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[முடக்கக் கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207390</guid>

					<description><![CDATA[அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் ஈஸ்டர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட முடியாத நிலையில் புதிய கட்டுப்பாடுகளின் கீழ் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் மூன்றாவது முடக்கக் கட்டுப்பாடுகள் இன்று அமுலாகியுள்ளளது. இதனிடையே முடக்கம் அமுலுக்கு வரும் முன்னர், தலைநகர் பரிஸில் இருந்து பெருமளவில் மக்கள் வெளியேறியுள்ளனர். பிரான்சில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207390</post-id>	</item>
		<item>
		<title>அதிகரிகும் கொரோனா பரவல்  : அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1206784</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Apr 2021 05:42:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206784</guid>

					<description><![CDATA[டெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 2790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது  கடந்த நாட்களை விட அதிகமாகும். இந்நிலையிலேயே அவர் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206784</post-id>	</item>
	</channel>
</rss>
