<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொரோனா வைரஸ் தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 04 Feb 2022 08:16:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொரோனா வைரஸ் தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொவிட் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது: கனேடிய பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2022/1265428</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Feb 2022 07:17:42 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[உள்ளூர் பொலிஸார்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[வாழ்வாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265428</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக கனடாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு வாரகால எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய தரத்தில் முன்னோடியில்லாத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 200க்கும் மேற்பட்ட டிரக்குகள் மற்றும் பிற வாகனங்கள் நாட்டின் தலைநகரில் நகர வீதிகளை முற்றுகையிட்டுள்ளன. இதனால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்தநிலையில், ஒட்டாவா குடியிருப்பாளர்கள், உள்ளூர் பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை உடைப்பதற்காக முனையவில்லை என கோபமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நகரின் பொலிஸ்துறைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265428</post-id>	</item>
		<item>
		<title>ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!</title>
		<link>https://athavannews.com/2022/1262212</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 04:30:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262212</guid>

					<description><![CDATA[ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட வடிவம் பெற்ற பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது பொலிஸார் சோதனை செய்வார்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும். அதன்பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதையும் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262212</post-id>	</item>
		<item>
		<title>200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆபிரிக்காவுக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1239602</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Sep 2021 06:25:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உர்சுலா வான் டெர் லேயன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடாளுமன்ற உரை]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239602</guid>

					<description><![CDATA[உலகளாவிய அளவில் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்காவுக்கு வழங்கவுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது ஐரோப்பிய நாடாளுமன்ற உரையில், &#8216;அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முழுமையாக வழங்கப்பட வேண்டிய புதிய நன்கொடை ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 250 மில்லியனுக்கும் மேல் வந்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் சவாலை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒற்றுமைக்கான முதலீடு. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239602</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீத பேருக்கு கொவிட் முதல் அளவு!</title>
		<link>https://athavannews.com/2021/1235882</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Aug 2021 08:22:33 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235882</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீத பேருக்கு, இப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர். அதேவேளை தடுப்பூசி செலுத்திய ஒருவாரத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 44,000 பாடசாலை மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் பொது சுகாதார ஸ்கொட்லாந்து புள்ளிவிபர தரவுகள் காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாக, ஸ்கொட்லாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80.3 சதவீத பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சமீபத்திய வாரங்களில் கொவிட் புதிய நேர்மறை சோதனைகள் வேகமாக அதிகரித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235882</post-id>	</item>
		<item>
		<title>ஃபைஸர்- மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும்!</title>
		<link>https://athavannews.com/2021/1228154</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jul 2021 05:24:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஃபைஸர்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பெரிகார்டிட்டிஸ்]]></category>
		<category><![CDATA[மையோகார்டிட்டிஸ்]]></category>
		<category><![CDATA[மொடர்னா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228154</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியுள்ளது. இதயத்தில் வலி ஏற்படுவது, அவ்வப்போது சுவாசம் இல்லாத தன்மையை உணர்வது, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது இதயத் துடிப்பு சீரற்று இருப்பது போன்றவை இதய அழற்சிக்கான அறிகுறிகள். யாருக்காவது இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228154</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றவர்கள் கோடையில் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1226343</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jul 2021 06:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[டெல்டா வைரஸ் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226343</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றவர்கள் கோடையில் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விபரங்கள் இம்மாதம் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜூலை 26ஆம் திகதிக்குள் முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்படாமல் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியுமா என கேட்கப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;ஜூலை 19ஆம் திகதி இங்கிலாந்து தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226343</post-id>	</item>
		<item>
		<title>21-22 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட அழைப்பு: பிரித்தானிய பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2021/1223209</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jun 2021 06:58:33 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[டெல்டா மாறுபாடு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி போடும் திட்டம்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223209</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற 21 மற்றும் 22 வயதுடைய சுமார் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்காகவும், பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறக்காததற்காகவும் மக்கள் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 21 மற்றும் 22 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்டதால், 18 முதல் 20 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது அளவு போடுவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223209</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1221278</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 06:30:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார செயலாளர் மாற் ஹான்காக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221278</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்ய முடியும் என சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;ஜூன் 21ஆம் திகதி இங்கிலாந்தின் வரைபடத்தின் முடக்கநிலையில் இருந்து நான்காவது படி முன்னேறுமா என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும். இந்த வாரத்தில் இருந்து 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கத் தொடங்குவோம். அடுத்த மாத இறுதிக்குள் இங்கிலாந்தில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221278</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் 32- 33 வயதுடையவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1217499</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 22 May 2021 05:38:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து பொது சுகாதார துறை]]></category>
		<category><![CDATA[குறுஞ்செய்தி அழைப்பிதழ்கள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217499</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் 32 மற்றும் 33 வயதுடையவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள். சனிக்கிழமை 07:00 மணிக்கு 32 மற்றும் 33 வயதுடைய சுமார் ஒரு மில்லியன் பேருக்கு முன்பதிவு திறக்கப்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறுஞ்செய்தி அழைப்பிதழ்கள் சனிக்கிழமையன்று 33 வயதுடையவர்களுக்கும், திங்களன்று 32 வயது இளைஞர்களுக்கும் அனுப்பப்படும். இங்கிலாந்தில் 37.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர். மேலும் 21.6 மில்லியன் பேருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217499</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் தடுப்பூசிகள் 11,700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளன: ஆய்வில் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1215770</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 14 May 2021 06:44:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தொற்று]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215770</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 11,700 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 33,000பேர் வரை காப்பற்றப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பொது சுகாதார துறையின் பகுப்பாய்வின் படி, ஏப்ரல் இறுதி வரை, 70 மற்றும் 80களில் மக்கள் இறப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 38 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட சுகாதார நிலை உள்ள எவருக்கும் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215770</post-id>	</item>
	</channel>
</rss>
