<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொலம்பியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 12 Aug 2026 02:47:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொலம்பியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! </title>
		<link>https://athavannews.com/2026/1486834</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 02:47:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486834</guid>

					<description><![CDATA[கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களின் குரல்களைக் கேட்பதற்காக, மீட்புக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த நூற்றாண்டில் கொலம்பியாவைத் தாக்கிய மிகக் கடுமையான நிலநடுக்கமான, 7.4 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், திங்கள்கிழமை (10) அதிகாலையில் அந்நாட்டின் கோப்பி சாகுபடி மையப் பகுதியை உலுக்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்கள் விரிசல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486834</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1486828</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 02:15:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[விஜித்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486828</guid>

					<description><![CDATA[உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு இலங்கை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது,  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொள்கிறது.  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன &#8211; என்று குறிப்பிட்டுள்ளார். கொலம்பியாவில் திங்களன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486828</post-id>	</item>
		<item>
		<title>நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486743</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Aug 2026 02:03:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486743</guid>

					<description><![CDATA[மேற்கு கொலம்பியாவைத் திங்களன்று (10) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்தனர். இந்நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைச் சரித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது. மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டனர்.  இது இந்த நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo De La Espriella) ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486743</post-id>	</item>
		<item>
		<title>கொங்கோவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய கொலம்பியா!</title>
		<link>https://athavannews.com/2026/1480181</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 05:30:14 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[Congo]]></category>
		<category><![CDATA[FIFA World Cup 2026]]></category>
		<category><![CDATA[கொங்கோ]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480181</guid>

					<description><![CDATA[செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கொங்கோ ஜனநாயகக் குடியரசின் உறுதியான தற்காப்பு அரணைத் தகர்த்து 2026 ஃபிஃபா  உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்களில் ஐந்து கடினமான தடுப்பாட்டங்களை வெளிப்படுத்தி கொலம்பிய வீரர்களைத் தடுத்து நிறுத்திய கொங்கோ கோல்கீப்பர் லியோனல் ம்பாசியின் சிறப்பான ஆட்டத்திற்குப் பின்னர், 76-வது நிமிடத்தில் டேனியல் கொங்கோவின் முனியோஸ் கோல் அடித்தார். பந்து ஒரு தடுப்பாட்டக்காரர் மீது பட்டுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480181</post-id>	</item>
		<item>
		<title>உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!</title>
		<link>https://athavannews.com/2026/1479427</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jun 2026 05:12:42 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[FIFA World Cup 2026]]></category>
		<category><![CDATA[Uzbekistan]]></category>
		<category><![CDATA[உஸ்பெகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[பிஃபா உலகக் கிண்ணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479427</guid>

					<description><![CDATA[பிஃபா உலகக் கிண்ணத்தில் அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி கொலம்பியா வெற்றியுடன் மீண்டும் களமிறங்கியது.  புதன்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற 2026 பிஃபா உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தனது முதல் உலகக் கிண்ணத்தில் விளையாடும் டேனியல் முனியோஸ், 40-வது நிமிடத்தில் டயஸ் அளித்த பந்தைக் கொண்டு கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். பின்னர் 65-வது நிமிடத்தில், கோல்கீப்பர் உட்கிர் யூசுபோவ் பந்தைத் தடுக்கப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479427</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1469772</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Mar 2026 02:50:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[Military plane]]></category>
		<category><![CDATA[Puerto Leguizamo]]></category>
		<category><![CDATA[இராணுவ விமானம்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[புவேர்ட்டோ லெகுயிசாமோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469772</guid>

					<description><![CDATA[கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 33 பேர் உயிரிழந்ததாகவும், 81 பேர் காயமடைந்ததாகவும் அந் நகரின் துணை மேயர் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் இதனை உறுதிபடுத்திய துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ், உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்தச் சிறிய நகரத்தின் உள்ள வைத்தியசாலை ஒன்றின் பிரதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469772</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1462084</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jan 2026 02:40:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[plane crashes]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[விமான விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462084</guid>

					<description><![CDATA[கொலம்பிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 15 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய பயணிகள் விமானம் வடகிழக்கு கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பீச்கிராஃப்ட் 1900 என்ற இந்த விமானம், அரசுக்கு சொந்தமான சடேனா விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டது. மேலும் அது வெனிசுலாவுடனான நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தில் உள்ள குகுடாவிலிருந்து ஒகானாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது புதன்கிழமை (28) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462084</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்</title>
		<link>https://athavannews.com/2025/1448334</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 05:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[தங்கச் சுரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448334</guid>

					<description><![CDATA[வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக  இடம்பெற்று வருகின்றன. தென் அமெரிக்க கொலம்பியாவில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கச் சுரங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6.6 தொன்  தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது. அதேநேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்க சுரங்கத்தில் விபத்துகளும் நிகழ்கிறது. அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448334</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவில் இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1444188</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 07:19:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444188</guid>

					<description><![CDATA[கொலம்பியாவில் நேற்றைய தினம்  இரு வேறு இடங்களில்  இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று அந்தியோகியா மாகாணத்தில், போதைப்பொருள் பயிர்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் ஹெலிகாப்டர் மீது கிளர்ச்சியாளர்கள்  ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன் , 8 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர்  காலி( cali)நகரில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444188</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1434957</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 02:24:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434957</guid>

					<description><![CDATA[மத்திய கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. தலைநகர் போகோடாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 116 மைல் தொலைவில் உள்ள பராடெபுவெனோ நகரத்திலிருந்து வடகிழக்கே 17 கிலோ மீட்டர் (10.5 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந் நாட்டு நேரப்படி காலை 8:08 மணிக்கு (1308 GMT) 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434957</post-id>	</item>
	</channel>
</rss>
