<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 08 Aug 2023 10:11:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உக்ரைன் அதிபர் மீது கொலை முயற்சி : பெண்  ஒருவர்  கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1344037</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Aug 2023 10:07:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1344037</guid>

					<description><![CDATA[உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவு தகவல்களை ரஷ்ய ராணுவத்திற்கு கொடுத்து வந்தமை தெரியவந்துள்ளது மேலும் அந்த பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், உக்ரைன் அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்த போதே இந்த சதி திட்டம் தெரியவந்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1344037</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவில் ஐந்து பேரை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1330883</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Apr 2023 03:24:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[சந்தேகநபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330883</guid>

					<description><![CDATA[யாழ். நெடுந்தீவில் ஐந்து பேரை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 48 மணித்தியாலங்கள் தடுப்பு வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் சந்தேகநபர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இதன்போது, வழக்கின் சான்றுப்பொருட்களும் யாழ். மாவட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330883</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவு கொலை &#8211; கத்தி மீட்பு</title>
		<link>https://athavannews.com/2023/1330720</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Apr 2023 06:31:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330720</guid>

					<description><![CDATA[நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330720</post-id>	</item>
		<item>
		<title>ராஜிவ்காந்தி கொலை வழக்கு: விடுதலையான நான்கு இலங்கையர்களின் தற்போதைய நிலை!</title>
		<link>https://athavannews.com/2023/1326166</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 08:40:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[சாந்தன்]]></category>
		<category><![CDATA[திருச்சி சிறப்பு முகாம்]]></category>
		<category><![CDATA[திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[முருகன்]]></category>
		<category><![CDATA[ரொபர்ட் பயஸ்]]></category>
		<category><![CDATA[ஜெயக்குமார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326166</guid>

					<description><![CDATA[இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களும், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு இலங்கையர்களும் இந்தியாவில் இருந்து வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் முடிவு நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரில் மூவர், ஐரோப்பிய நாடுகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326166</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் &#8211; உண்மைக்கு புறம்பானது என்கிறது பொலிஸ் ஊடகப் பிரிவு</title>
		<link>https://athavannews.com/2023/1325912</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 11:29:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325912</guid>

					<description><![CDATA[ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலினை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என பொலிஸ் ஊடகப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325912</post-id>	</item>
		<item>
		<title>தினேஷ் ஷாப்டர் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம்?</title>
		<link>https://athavannews.com/2022/1316460</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Dec 2022 04:04:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[கொழும்பு மேலதிக நீதவான்]]></category>
		<category><![CDATA[தினேஷ் ஷாப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316460</guid>

					<description><![CDATA[பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பொரளை பொலிஸார் நேற்று (செவ்வாய்கிழமை) விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட தினேஸ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316460</post-id>	</item>
		<item>
		<title>தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் சமுதித்தவிடம் வாக்குமூலம் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1316110</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Dec 2022 04:50:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[சமுதித்த சமரவிக்கிரம]]></category>
		<category><![CDATA[தினேஸ் சாப்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316110</guid>

					<description><![CDATA[வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட தினத்தன்று ஊடகவியலாளர் கீர்த்தி வர்ணகுலசூரியவுடன் சமுதித்த மேற்கொண்ட யூடியுப் நேர்காணல் தொடர்பிலேயே அவரிடம் சிஐடியினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். ஊடகவியலாளரிடம் சிஐடியினர்  இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316110</post-id>	</item>
		<item>
		<title>கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1315792</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 06:03:42 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315792</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஒன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன் மூலம், சேகரிப்பில் உள்ள 97 சதவீதத்துக்கும் அதிகமான பதிவுகள் இப்போது பொதுவில் கிடைக்கின்றன என்று வெள்ளை மாளிகை கூறியது. ஆவணங்களில் இருந்து பெரிய வெளிப்பாடுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வரலாற்றாசிரியர்கள் கூறப்படும் கொலையாளியைப் பற்றி மேலும் அறிய நம்புகிறார்கள். நவம்பர் 22ஆம் திகதி 1963ஆம் ஆண்டு டெக்சாஸின் டல்லாஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315792</post-id>	</item>
		<item>
		<title>இங்கிரிவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1315671</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Dec 2022 07:54:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இங்கிரிய பிரதான வீதி]]></category>
		<category><![CDATA[இரத்தினபுரி]]></category>
		<category><![CDATA[கெட்டகெரெல்ல]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315671</guid>

					<description><![CDATA[இரத்தினபுரி &#8211; இங்கிரிய பிரதான வீதியில் நம்பபான, கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடையவர் என தெரிவித்த பொலிஸார், இறந்தவரின் கைகள் பெல்ட் மற்றும் வெள்ளை வேட்டியால் அவரது முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்ததாகவும் அவரது வாயும் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட போது மேல் ஆடையின்றி இருந்த அவர், கறுப்பு காற்சட்டை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315671</post-id>	</item>
		<item>
		<title>&#8216;மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது&#8217;- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்</title>
		<link>https://athavannews.com/2022/1307629</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 12:25:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐ.நா. பாதுகாப்பு சபை]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[மும்பை]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307629</guid>

					<description><![CDATA[மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு சபையின் பயங்கரவாதத் தடுப்பு மாநாடு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;மும்பையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, சர்வதேச சமூகம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அத்தாக்குதலில் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தோரை மட்டும் அடையாளம் தேடி பிடித்து, பயங்கரவாதிகள் கொலை செய்தனர். மும்பைத் தாக்குதலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307629</post-id>	</item>
	</channel>
</rss>
