<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொள்கலன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 15 Jun 2026 06:55:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொள்கலன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுங்கவரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1479059</link>
					<comments>https://athavannews.com/2026/1479059#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 06:35:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[container]]></category>
		<category><![CDATA[Kuliyapitiya]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479059</guid>

					<description><![CDATA[சுங்கவரி செலுத்தாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் கூடிய கொள்கலனுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  2026.06.14 அன்று நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரம்பாவ பகுதியில், குளியாப்பிட்டிய குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகள் பெற்ற தகவலின் அடிப்படையில், சுங்க வரி செலுத்தாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ஏற்றிச் சென்ற கொள்கலன் வாகனத்துடன் ஒருவரை கைது செய்து, குலியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1479059/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479059</post-id>	</item>
		<item>
		<title>கொள்கலன் சர்ச்சை: இலங்கை சுங்கம், எக்ஸ்போலங்கா வெளியிட்ட அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1418905</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2025 04:22:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[container]]></category>
		<category><![CDATA[Customs]]></category>
		<category><![CDATA[Expolanka]]></category>
		<category><![CDATA[எக்ஸ்போலங்கா]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[சுங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418905</guid>

					<description><![CDATA[எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 323 சிகப்பு அறிவிப்பு கொண்ட கொள்கலன்களை சுங்க சோதனையின்றி விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மறுத்துள்ளது. இது தொடர்பில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், எக்ஸ்போலங்கா ஒரு சரக்கு மற்றும் தளவாட சேவை வழங்குனராக மட்டுமே இயங்குகிறது என்றும் இறக்குமதியாளராக அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. கேள்விக்குரிய கொள்கலன்களுக்கான சரக்கு, தளவாடங்கள் அல்லது சுங்க அனுமதி சேவைகளை வழங்குவதில் தாமோ அல்லது அதன் துணை நிறுவனங்களோ ஈடுபடவில்லை என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418905</post-id>	</item>
		<item>
		<title>தொழிற்சங்க நடவடிக்‍கை குறித்து கொள்கலன் வாகன சாரதிகள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1418420</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 09:44:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo Port]]></category>
		<category><![CDATA[container]]></category>
		<category><![CDATA[Sanath Manjula]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[சனத் மஞ்சுள]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418420</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் தீர்க்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கப்போவதாக கொள்கலன் ட்ரக் சாரதிகள் சங்கம் (CTOA) எச்சரித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் (CTOA) தலைவர் சனத் மஞ்சுள, இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் கொள்கலன் வாகன சாரதிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அடிப்படை சுகாதார வசதிகள் இன்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சாரதிகள் எதிர்கொள்வதாக தெரிவித்த அவர், இந்த காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418420</post-id>	</item>
		<item>
		<title>30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் தரையிறக்கப்படுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1295929</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Aug 2022 04:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கப்பல்]]></category>
		<category><![CDATA[காஞ்சன விஜேசேகர]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[சுப்பர் டீசல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295929</guid>

					<description><![CDATA[30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் இன்று(புதன்கிழமை) தரையிறக்கப்படவுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது மசகு  எண்ணெய்யினை ஏற்றிய கொள்கலன் கப்பல் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதிகளில் ஒட்டோ டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டினை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 92 ஒக்டேன் பெற்றோல் கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295929</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1295095</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Aug 2022 15:51:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[எரிவாயு கொள்கலன்]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295095</guid>

					<description><![CDATA[12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து புதிய லாப் கொள்கலன் 5 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் கொள்கலன் 2 ஆயிரத்து 320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295095</post-id>	</item>
		<item>
		<title>இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்!</title>
		<link>https://athavannews.com/2022/1289060</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jun 2022 06:05:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம்]]></category>
		<category><![CDATA[சிக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289060</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான முறையான பொறிமுறை இல்லாததே இந்த பிரச்சினைக்கு பிரதான காரணம் என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289060</post-id>	</item>
		<item>
		<title>கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1288661</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jun 2022 04:52:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288661</guid>

					<description><![CDATA[கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 10 சதவீதத்தால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288661</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1272409</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Mar 2022 10:22:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272409</guid>

					<description><![CDATA[எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு எரிபொருள் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை கனியவள தனியார் பௌசர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இலங்கை கனியவள மொத்த களஞ்சிய முனையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார். அனைத்து கொள்கலன் பௌசர்களும், எரிபொருளைக் கொண்டு செல்லுவதற்கு தயாராக உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272409</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1260558</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jan 2022 05:04:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[பந்துல குணவர்த்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260558</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்கு தேவையான அளவு டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டொலர் பற்றாக்குறை காரணமாக உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260558</post-id>	</item>
		<item>
		<title>தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை இன்று மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1207978</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 08:51:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[சுங்கத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207978</guid>

					<description><![CDATA[நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சுங்கப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கொள்கலன்கள் இன்று இலங்கை துறைமுக அதிகாரசபை முனையத்திற்கு மாற்றப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் எப்லடொக்சின் என்ற பதார்த்தம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207978</post-id>	</item>
	</channel>
</rss>
