<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொழும்பு துறைமுகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 22 Jul 2024 05:30:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொழும்பு துறைமுகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கப்பல் தீ விபத்து: இலங்கையர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!</title>
		<link>https://athavannews.com/2024/1393107</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jul 2024 05:29:22 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[Ship]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற் பரப்பு]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393107</guid>

					<description><![CDATA[”கொழும்பு துறைமுகம் நோக்கிப்  பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, நாட்டின் கடல் எல்லைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்  இந்திய கடலோர பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி கோவா கடற்கரையில் இருந்து சுமார் 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393107</post-id>	</item>
		<item>
		<title>36000 மெட்றிக் தொன் அடங்கிய உரக் கப்பல் நாட்டுக்கு வருகை!</title>
		<link>https://athavannews.com/2023/1326954</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 09:36:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<category><![CDATA[நெற்கதிகர்கள்]]></category>
		<category><![CDATA[பொற்றாசியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326954</guid>

					<description><![CDATA[36000 மெட்றிக் தொன் அடங்கிய ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று அடங்கிய உரக்கப்பல், நாட்டுக்கு வருகைத்தரவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவி திட்டத்தின் கீழ் குறித்த உரத்தொகை கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொற்றாசியம் மற்றும் பொசுபரஸ் குறைப்பாட்டினால் நெற்கதிகர்கள் மஞ்சல் நிற நோய்க்குட்படுவதை ட்றிப்பல் சுப்பர் பொசுப்பேற்று உரத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326954</post-id>	</item>
		<item>
		<title>பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரிசியை விடுவிக்க நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1304624</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 06:23:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304624</guid>

					<description><![CDATA[பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளுடன் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காலதாமதக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 79 கொள்கலன் அரிசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்போது சுங்கத் திணைக்களத்தில் உள்ள 950க்கும் அதிகமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304624</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதல் கட்ட செயற்பாடுகள் 2024இல் ஆரம்பிக்கப்படும்</title>
		<link>https://athavannews.com/2022/1298906</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Sep 2022 08:01:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo West International Terminal Private Company]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298906</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo West International Terminal Private Company தெரிவித்துள்ளது. துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் குறித்து அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 700 மில்லியன் டொலர்கள் செலவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை 2025ஆம் ஆண்டு நிறைவு செய்யத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298906</post-id>	</item>
		<item>
		<title>பணம் செலுத்தாமையினால் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள மூன்று எரிபொருள் கப்பல்கள்?</title>
		<link>https://athavannews.com/2022/1298343</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Sep 2022 04:27:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298343</guid>

					<description><![CDATA[பணம் செலுத்தாத காரணத்தினால் தற்போது மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வந்தடைந்த ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பல் கடந்த 23ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவற்றில் உள்ள டீசலின் அளவு 76 ஆயிரம் மெட்ரிக் தொன் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298343</post-id>	</item>
		<item>
		<title>தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் &#8211; விமான நிலையம், கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1278978</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Apr 2022 06:15:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<category><![CDATA[விமான நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278978</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே இன்று(வியாழக்கிழமை) கடமைக்காக வருகை தந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. ஏற்கனவே சுமார் 5 சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றின் கொள்கலன்களை இறக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278978</post-id>	</item>
		<item>
		<title>மேலுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1264765</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Feb 2022 04:11:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<category><![CDATA[மின்னுற்பத்தி நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264765</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி மின்முனையத்திற்கு தேவையான 500 மெற்றிக் டன் எரிபொருள் வழங்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264765</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1260558</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jan 2022 05:04:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<category><![CDATA[கொள்கலன்]]></category>
		<category><![CDATA[பந்துல குணவர்த்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260558</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்கு தேவையான அளவு டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டொலர் பற்றாக்குறை காரணமாக உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260558</post-id>	</item>
		<item>
		<title>உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது</title>
		<link>https://athavannews.com/2021/1243257</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Oct 2021 04:54:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<category><![CDATA[கொள்கலன் கப்பல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243257</guid>

					<description><![CDATA[உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ் (EVER ACE) தனது பயண வழியில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த கப்பல் உலகின் முன்னணி கொள்கலன் கப்பல் நிறுவனங்களில் ஒன்றான எவர்கிரீனுக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 61.5 மீற்றர் அகலமும் கொண்டதோடு 24,000 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது. இவ்வளவு பெரிய கப்பல்க ளைகையாளும் திறன் கொண்ட 24 துறைமுகங்கள் மட்டுமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243257</post-id>	</item>
		<item>
		<title>பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1222241</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Jun 2021 07:04:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுகம்]]></category>
		<category><![CDATA[மீனவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222241</guid>

					<description><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் இடம்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விபத்திற்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார். இதன்போதே மீனவர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222241</post-id>	</item>
	</channel>
</rss>
