<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொழும்பு துறைமுக நகரம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 02 Nov 2022 08:03:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொழும்பு துறைமுக நகரம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக நிலையம் ஏப்ரலில் திறப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1308352</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Nov 2022 03:43:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308352</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக நிலையம் (duty free mall) ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் மூன்று இதில் உள்ளடங்குவதுடன், இது தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய தீர்வையில்லா வணிக நிலையம் எனக் கூறப்படுகிறது. இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இதனால் குறித்த வணிக வளாகம் பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308352</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருட வரிச் சலுகை &#8211; அமைச்சரவை அங்கீகாரம்!</title>
		<link>https://athavannews.com/2022/1285799</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jun 2022 05:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285799</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 40 வருடங்கள் வரை வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களை கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்திற்கு பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் டொலர்கள் என்பதுடன், இலங்கையில் ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு முதலீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285799</post-id>	</item>
		<item>
		<title>காலியிலும் துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயம் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1264044</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 10:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<category><![CDATA[ரோஹித அபேகுணவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264044</guid>

					<description><![CDATA[காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காலி துறைமுகத்தின் அபிவிருத்தியுடன், பயணிகள் கப்பல்களுக்கான புதிய பயணிகள் முனையம் மற்றும் 40 ஹெக்டேர் நிலப்பரப்பு கடல் நீரால் நிரப்பப்பட்டு புதிய நில சுற்றுலா வலயத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதன்மூலம், உள்ளூர் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264044</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?</title>
		<link>https://athavannews.com/2022/1263245</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jan 2022 03:25:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உல்லாச நடைபாதை]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263245</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிதாக திறக்கப்பட்ட துறைமுக நகர மெரினா உல்லாச நடைபாதையைப் பயன்படுத்த பொது மற்றும் தனியார் துறையினரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத கோரிக்கைகள் வந்ததால், தனிப்பட்ட நிகழ்வுகள், தொழில்சார் மற்றும் வணிகப் படமாக்கல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்காக கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263245</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம் &#8211; மீண்டுமொரு கொரோனா அலைக்கு வாய்ப்பு?</title>
		<link>https://athavannews.com/2022/1262343</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jan 2022 03:17:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<category><![CDATA[மெரினா நடைபாதை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262343</guid>

					<description><![CDATA[புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களின் நடத்தை புதிய  கொரோனா அலையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே, கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262343</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1260928</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jan 2022 02:55:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<category><![CDATA[நடைபாதை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260928</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று முதல் தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில்  குறித்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியும். கொழும்புத் துறைமுக நகர நடைபாதையானது 500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள கொழும்புத் துறைமுக நகர நுழைவாயில் ஊடாக அதனுள் உட்பிரவேசிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260928</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுக நகரத்தின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு &#8211; மக்களுக்கும் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2022/1260856</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Jan 2022 04:33:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உல்லாச நடைபாதை]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260856</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறும் இந்த நிழ்வில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. மேலும் இதன்போது, ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் உல்லாச நடைபாதை சில தினங்களுக்கு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260856</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு துறைமுக நகரை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1226608</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Jul 2021 06:26:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226608</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக திறக்கப்படும் என துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, கொழும்பு துறைமுக நகர வளாக பூங்கா மற்றும் கரையோரப் பகுதிகளை மக்கள் அடுத்த மாதம் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை துறைமுக நகர் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பந்து விக்ரம  கூறினார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226608</post-id>	</item>
		<item>
		<title>சீனா-இலங்கை காதல் உறவின் விளைவுகளால் இந்தியாவின் கதி என்ன?? &#8211; தமிழருக்கு என்ன நிலைமை??</title>
		<link>https://athavannews.com/2021/1223679</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 03:10:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[China Town]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Tamil People]]></category>
		<category><![CDATA[அரிந்தம் பக்சி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இறுதிப் போர்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சைனா டவுன்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223679</guid>

					<description><![CDATA[இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. &#8216;பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட எங்களின் மிகச்சிறந்த இரு தரப்பு ஒத்துழைப்பை இலங்கை கருத்தில்கொள்ளும்&#8217; என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். கொழும்பு துறை நகரத் திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு முன்னோக்கு அடிப்படையில் அண்மைய விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகநகர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223679</post-id>	</item>
		<item>
		<title>&#8216;சீனப் பட்டினம்&#8217; ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? &#8211; தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!!</title>
		<link>https://athavannews.com/2021/1212178</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Apr 2021 09:36:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Colombo Port City]]></category>
		<category><![CDATA[Ethnic Issue]]></category>
		<category><![CDATA[Sri Lanka Government]]></category>
		<category><![CDATA[ஒரே நாடு ஒரே சட்டம்]]></category>
		<category><![CDATA[கொழும்பு துறைமுக நகரம்]]></category>
		<category><![CDATA[சிங்கள மக்கள்]]></category>
		<category><![CDATA[சீன ஈழம்]]></category>
		<category><![CDATA[சீன கம்பனி]]></category>
		<category><![CDATA[சீனப் பட்டினம்]]></category>
		<category><![CDATA[தமிழர் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[மேற்கு நாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212178</guid>

					<description><![CDATA[கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின்  இதயமான ஒரு பகுதியில் கடலை பகுதியை மூடி இந்நகரம் உருவாக்கப்பட்டுகிறது. ஏறக்குறைய 216 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்நகரம் உருவாக்கப்படுகிறது. இதில், 116 ஹெக்டேர் நிலப்பரப்பு சீனக் கம்பனிக்கு உரித்தாக இருக்கும். சுமார் 90 ஹெக்டேர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தின் உரித்தாக இருக்கும். சீனக் கம்பனிக்கு உரித்தாகவுள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஹெக்டேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212178</post-id>	</item>
	</channel>
</rss>
