<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொவிட் -19 தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 25 Jun 2021 06:49:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொவிட் -19 தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்- 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1224911</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jun 2021 06:48:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224911</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சைனாபாம் கொவிட் &#8211; 19  தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இராணுவ மருத்துவமனை வைத்தியர்கள் ஊடாக குறித்த ஆடைத்தொழிற்சாலையில் வைத்தே அங்கு பணிப்புரியும் ஊழியர்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1200க்கு மேற்பட்ட  இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் 17ஆம் திகதி, இந்த தொழிற்சாலையில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஒருமாத காலமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224911</post-id>	</item>
		<item>
		<title>கொவிட்- 19 தடுப்பூசி: யாழ்.பல்கலையில் பணியாற்றுபவர்களுக்கு ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்</title>
		<link>https://athavannews.com/2021/1219358</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 06:30:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[யாழ்.பல்கலைக்கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219358</guid>

					<description><![CDATA[யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சிறப்பு ஒப்புதலை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3ஆம்,  4ஆம்  திகதிகளில், பல்கலைக்கழகத்திலுள்ள சுமார் 1,600  பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதாவது நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குமாறு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்  அண்மையில் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219358</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1218767</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 May 2021 06:01:42 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கனேடியர்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[டிஜிட்டல் கடவுச்சீட்டு ஸ்கேன்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி கடவுச்சீட்டு]]></category>
		<category><![CDATA[திரைப்பட அரங்குகள்]]></category>
		<category><![CDATA[வணிகவாளகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218767</guid>

					<description><![CDATA[கனடாவில் தடுப்பூசி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 79 சதவீத கனேடியர்கள் பன்னாட்டு அளவில் பயணிக்க தடுப்பூசி கடவுச்சீட்டை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளதனை அங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் 76 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு எல்லையைத் தாண்டி அதை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். வீட்டில், 55 சதவீத மக்கள் உணவகங்கள், வணிகவாளகங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் பணியிடங்கள் போன்ற பொது இடங்களில் சான்றுகளை வழங்குவதாகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218767</post-id>	</item>
		<item>
		<title>நிகழ்நேர ஆய்வு செய்ய விண்ணப்பம் செய்துள்ள கியூபெக் மருந்து நிறுவனம்!</title>
		<link>https://athavannews.com/2021/1212528</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Apr 2021 08:57:02 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கியூபெக்]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொவிட் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மெடிகோகோ]]></category>
		<category><![CDATA[ஹெல்த் கனடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212528</guid>

					<description><![CDATA[ஹெல்த் கனடா, தற்போது கியூபெக் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட மெடிகோகோ மருந்து நிறுவனத்தின் கொவிட் தடுப்பூசியின் முதல் பகுதியிலிருந்து தரவை மதிப்பாய்வு செய்து வருவதாகக் கூறுகிறது. அண்மையில் மெடிகோகோ மருந்து நிறுவனம், தனது கொவிட் -19 தடுப்பூசியை நிகழ்நேர ஆய்வு செய்ய விண்ணப்பத்திருந்த நிலையில், ஹெல்த் கனடா இதனைத் தெரிவித்தது. இதுதொடர்பாக ஹெல்த் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;கொவிட் -19 தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை மெடிகாகோ சமர்ப்பிப்பதன் பாதுகாப்பு, செயற்திறன் மற்றும் தரத்தை ஆதரிப்பதற்கான முழுமையான சான்றுகள் கிடைக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212528</post-id>	</item>
		<item>
		<title>இரண்டாவது டோஸ் குறித்து உண்மையான நிலைமையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1210909</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 10:29:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210909</guid>

					<description><![CDATA[கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் உண்மையான நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தலைவர் உபுல் ரோஹன இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை வெளியிடுவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஏப்ரல் 12 முதல் இரண்டாவது டோஸ் வெளியீடு தொடங்கும் என்று சுகாதார அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210909</post-id>	</item>
		<item>
		<title>ஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கான வயது வரம்பு குறைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1208817</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 07:51:47 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[ஒன்றாரியோ]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[முன்பதிவு]]></category>
		<category><![CDATA[மூன்றாவது அலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208817</guid>

					<description><![CDATA[ஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, தற்போது 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 7ஆம் திகதி பீல் மற்றும் ரொறொன்ரோவில் மிகவும் ஆபத்தான சுற்றுப்புறங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், அவை எந்தெந்த பகுதிகள் என்பதை பட்டியலிடவில்லை. இதை ஆதரிப்பதற்காக, அதிக ஆபத்து நிறைந்த அமைப்புகள், குடியிருப்பு கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208817</post-id>	</item>
		<item>
		<title>பெருவில் கொவிட்-19 தடுப்பூசி ஊழல்: வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2021/1200303</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Feb 2021 11:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[தென் அமெரிக்க நாடு]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1200303</guid>

					<description><![CDATA[தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் இரகசியமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தால் பெருவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இதுகுறித்து எலிசபெத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1200303</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1197946</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Feb 2021 09:40:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட் -19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதாரப் பொதுத் தலைமையகம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1197946</guid>

					<description><![CDATA[பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி முதல் நேற்று (புதன்கிழமை) வரையிலான தரவுகளே இதுவாகும். குறிப்பாக 2,056,572 பேர் முதல் டோஸ் அளவை பெற்றுள்ளதாகவும் 443,148 பேர் இரண்டாவது டோஸ் அளவை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 60.2 சதவீத பெண்களும் 39.7 சதவீத ஆண்களும் அடங்குகின்றனர். தடுப்பூசி போடப்பட்டவர்களில் 42.5 சதவீதம் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1197946</post-id>	</item>
	</channel>
</rss>
