<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொவிட் 19 &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 27 Nov 2021 16:55:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொவிட் 19 &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரித்தானியாவில் இருவருக்கு ஓமிக்ரோன் (Omicron) தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1252714</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Nov 2021 16:31:27 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரான்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252714</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில்  இருவருக்கு புதிய கோவிட் மாறுபாடான ஓமிக்ரோன் (new variant Omicron) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். ப்ரெண்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நொட்டிங்ஹாமில்  (Brentwood, Essex, and Nottingham) புதிய பிறள்வுகளை பிரித்தானிய  சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளதாக சஜித் ஜாவிட் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிறள்வுகள் தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் செய்ததோடு தொடர்புடையவை என்றும், மேலும் சோதனைகள் மற்றும் தொடர்புத் தடமறிதல் நடைமுறைகள் தொடர்வதால்  அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252714</post-id>	</item>
		<item>
		<title>12  வயதுக்கு  மேற்பட்டோருக்கு  விரைவில்  தடுப்பூசி</title>
		<link>https://athavannews.com/2021/1235578</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Aug 2021 04:18:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Corona Virus]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[தொற்றா நோய் தடுப்பூசி சிறுவர்கள் விசேட தேவை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235578</guid>

					<description><![CDATA[12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதாவது தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு  சுட்டிக்காட்டியுள்ளதோடு  பைஸர் தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானது எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235578</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில்  7 ஆயிரத்தை  கடந்த  கொரோனா மரணங்கள்</title>
		<link>https://athavannews.com/2021/1235571</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Aug 2021 04:00:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா அச்சம்]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235571</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால்   117 ஆண்களும் 81 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 154 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 44 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235571</post-id>	</item>
		<item>
		<title>கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 42,302பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1228670</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Jul 2021 04:44:49 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228670</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 42ஆயிரத்து 302பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 52இலட்சத்து 33ஆயிரத்து 207பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 530பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழு இலட்சத்து 30ஆயிரத்து 363பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 522பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228670</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவுக்கு உதவுவதாக சேகரித்த நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறதா பாகிஸ்தான்?</title>
		<link>https://athavannews.com/2021/1223806</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 08:57:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[தொண்டு நிறுவனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223806</guid>

					<description><![CDATA[கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் நிதி திரட்டின. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கும் வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போலி செய்திகளையும் பிரச்சாரங்களையும் முறியடிக்கும் டிஸின்போலாபின் அறிக்கையின்படி, பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன. கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்ற போலிக்காரணத்தில் அவர்கள் பெரும் தொகையைச் சேகரித்தனர். அதாவது ஆக்ஸிஜன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223806</post-id>	</item>
		<item>
		<title>பிரேசிலை அச்சுறுத்தும் கொரோனா</title>
		<link>https://athavannews.com/2021/1223695</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 02:28:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223695</guid>

					<description><![CDATA[பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன . இதே வேளை பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 2 ஆயிரத்து 247 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 868 ஆக அதிகரித்துள்ளதோடு உலகளாவிய ரீதியில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223695</post-id>	</item>
		<item>
		<title>நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சியப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2021/1218553</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 27 May 2021 04:36:33 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை]]></category>
		<category><![CDATA[ஐ.பி.எல். ரி-20]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[ரி-20 உலகக்கிண்ண தொடர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218553</guid>

					<description><![CDATA[நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சியப் போட்டிகள், எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கொவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட வேண்டிய 14ஆவது அத்தியாயம், செப்டம்பர் 16-20 திகதிகளில் மறுதொடக்கம் செய்யப்பட்டு ஒக்டோபர் 9-10 திகதிகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் மே 29ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக் கூட்டத்தின் (எஸ்ஜிஎம்) பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நடப்பு தொடர், 29 போட்டிகள் முடிந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218553</post-id>	</item>
		<item>
		<title>மெட்ரோ வன்கூவரில் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1205229</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Mar 2021 09:20:38 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கட்டண உயர்வு இரத்து]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து கட்டணம்]]></category>
		<category><![CDATA[மெட்ரோ வன்கூவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205229</guid>

					<description><![CDATA[மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு காலாண்டு பொதுக் கூட்டத்தில் டிரான்ஸ்லிங்கின் இயக்குநர்கள் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. முன்னமே ஏற்றப்பட்ட காம்பஸ் அட்டையைப் பயன்படுத்தி, வீத மாற்றங்கள் ஒரு மண்டல வயது வந்தோருக்கான கட்டணத்திற்கு 5 சென்ட் காசுகள், இரண்டு மண்டல வயதுவந்தோர் கட்டணத்தில் 10 சென்ட் காசுகள் மற்றும் மூன்று மண்டல கட்டணத்தில் 10 சென்ட் காசுகள் என நடைமுறைக்கு வருகிறது. ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205229</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1201031</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 06:13:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஜப்பானியர்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201031</guid>

					<description><![CDATA[ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டோக்கியோ மருத்துவ மையத்தின் தலைவர் கஜுஹிரோ அராகி முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதன்மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதல் ஜப்பானியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முதல் கட்டமாக, முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், அந்த தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201031</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1200906</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 05:35:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1200906</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 20இலட்சத்து நான்காயிரத்து 575பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை ஒரு இலட்சத்து 75ஆயிரத்து 986பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டதோடு ஆயிரத்து 329பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 64ஆயிரத்து 597பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1200906</post-id>	</item>
	</channel>
</rss>
