<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கொவிட் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 13 Jul 2023 02:56:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கொவிட் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பட்டினியால் அவதியுறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1339019</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jul 2023 02:56:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[athavanupdats]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள்]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1339019</guid>

					<description><![CDATA[உலகளாவிய ரீதியில் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எண்ணிக்கை கொவிட் தொற்று பரவலுக்கு முன்னர் பட்டினியால் அவதியுற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை 2030 ஆம் ஆண்டுக்குள் பட்டினி இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைவதற்கு இது கடுமையான அச்சுறுத்தலாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1339019</post-id>	</item>
		<item>
		<title>தொற்றுக்காலத்துக்கு பின்னர் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1294155</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Aug 2022 06:19:09 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294155</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, சிகிச்சைக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை வியத்தகு முறையில் குறைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட 200 மடங்கு அதிகமான மக்கள் இப்போது சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1,613 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது மே மாதத்தில் 330,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு புதுப்பிப்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294155</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான சிறப்பு ஊதிய விடுப்பு இரத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1289315</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Jul 2022 07:12:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[கொவிட் நோய்த்தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[சிறப்பு ஊதிய விடுப்பு]]></category>
		<category><![CDATA[ரோயல் காலேஜ் ஒஃப் நர்சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289315</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான, கொவிட் தொடர்பான நோய் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான சிறப்பு ஊதிய விடுப்பு, அடுத்த வாரம் இரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் ஊழியர்கள் வழக்கமான ஒப்பந்தப்படி நோய்வாய்ப்பட்ட ஊதிய ஏற்பாடுகளுக்குத் திரும்புவார்கள். இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக ரோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் கவலை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் கொவிட் உடன் வாழக் கற்றுக் கொள்வதன் ஒரு பகுதியாகும் என்று சுகாதாரம் மற்றும் சமூகப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289315</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் 505 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1277988</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Apr 2022 02:54:57 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அறுவை சிகிச்சை]]></category>
		<category><![CDATA[எச்.ஐ.வி]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277988</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்தான் கொரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் போராடியவர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், அவரது பெயரையோ அவருக்கு எதன் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு இருந்தது என்ற தகவலையோ மருத்துவர்கள் வெளியிடவில்லை. குறைந்தது எட்டு வாரங்களுக்கு வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த ஒன்பது நோயாளிகளை இது உள்ளடக்கியது. அனைவருக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எச்.ஐ.வி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277988</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொவிட் தொற்று: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1271964</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Mar 2022 06:19:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ஹைடெக் ஷென்சென் நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271964</guid>

					<description><![CDATA[சீனா தனது மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை எதிர்த்து போராடி வருகின்றது. சீனா தற்போது கொவிட் தொற்றின் ஓமிக்ரோன் பிஏ.2 துணை மாறுபாட்டின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றது. இந்தநிலையில், சீனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையை பதிவுசெய்தது. சீனாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,280 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன,. 2022ஆம் ஆண்டு தொற்றுகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை இப்போது வடகிழக்கு மாகாணமான ஜிலினில் பதிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271964</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1254990</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 08:57:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தேசிய சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254990</guid>

					<description><![CDATA[வேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும். வாக்-இன் மற்றும் டிரைவ்-த்ரூ விருப்பங்கள் மற்றும் நீண்ட நேரம் திறந்திருக்கும். வேல்ஸின் சில பகுதிகளில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க அனுமதிக்க இராணுவத்திடம் இருந்து கூடுதல் உதவியும் கோரப்பட்டுள்ளது. கொவிட்டின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் நான்கு தொற்றுகள் வேல்ஸில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய சுகாதார சேவையின் தடுப்பூசிகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254990</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவில் 2022ஆம் ஆண்டுக்குள் ஐந்து இலட்சம் கொவிட் உயிரிழப்புகள் நேரலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1248352</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Nov 2021 06:13:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா உறுதி]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[கொவிட் உயிரிழப்புகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248352</guid>

					<description><![CDATA[ஐரோப்பாவில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் ஐந்து இலட்சம் கொவிட் உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அத்துடன் குறிப்பாக தற்போது ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளிலும் கொவிட் பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஐரோப்பாவில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248352</post-id>	</item>
		<item>
		<title>உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 24கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1244986</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Oct 2021 07:02:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244986</guid>

					<description><![CDATA[உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 24 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் 24 கோடியே மூன்று இலட்சத்து 83ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால், 48இலட்சத்து 97ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 21கோடியே 76இலட்சத்து 82ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244986</post-id>	</item>
		<item>
		<title>கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது: வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி!</title>
		<link>https://athavannews.com/2021/1239910</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 07:15:49 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கர்ப்பிணிப் பெண்]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239910</guid>

					<description><![CDATA[கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன் தெரிவித்துள்ளார். டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன், கொவிட் காரணமாக கடுமையான நோயுடன் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறினார். ராயல் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோயல் மருத்துவக் கல்லூரி ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை பரிந்துரைக்கின்றன. கர்ப்ப காலத்தில் கோவிட் பிடிப்பது மருத்துவமனையில் சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க அபாயத்தை கொண்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239910</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2021/1238748</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Sep 2021 05:47:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ஆக்னஸ் புசின்]]></category>
		<category><![CDATA[கொவிட்]]></category>
		<category><![CDATA[பரிஸ் மேயர்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர்]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238748</guid>

					<description><![CDATA[பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின், கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டு வருகின்றார். பரிஸ் மேயர் ஆக தோல்வியுற்ற முயற்சியைத் தொடங்க பெப்ரவரி 2020 இல் தனது பங்கை விட்டுவிட்டு, &#8216;மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக&#8217; ஆக்னஸ் புசின், விசாரணையில் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த நீதிமன்ற விசாரணையில், 58 வயதான ஆக்னஸ் புசின், தன்னை பற்றி விளக்கம் அளிப்பதற்கு அளித்த வாய்ப்பை வரவேற்பதாகவும், உண்மையை நிலைநாட்ட வருவதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238748</post-id>	</item>
	</channel>
</rss>
