<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கோதுமை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 26 Jan 2023 04:42:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கோதுமை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கோதுமை, கோதுமை மாவு 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321831</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jan 2023 04:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<category><![CDATA[கோதுமை மாவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321831</guid>

					<description><![CDATA[கோதுமை மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசுக் கிடங்குகளில் இருந்து 30 லட்சம் தொன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசித்த பின்னர் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகத்தில் இருந்து கோதுமை இ-ஏலம் மூலமாக இன்னும் ஒருவாரத்தில் விற்பனை தொடங்கும். மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321831</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனிய தானியங்களை திருடி ரஷ்யா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1286123</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jun 2022 03:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய தானியங்கள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் கருங்கடல் கரையோரம்]]></category>
		<category><![CDATA[ஏற்றுமதி]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286123</guid>

					<description><![CDATA[உக்ரைனிய தானியங்களை திருடி ரஷ்யா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக, உக்ரைனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரஷ்யா தனது 600,000 டன் தானியங்களை திருடி அதில் சிலவற்றை ஏற்றுமதி செய்ததாக உக்ரைனிய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். திருடப்பட்ட உக்ரைனிய கோதுமையை ஆபிரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விற்க ரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மே மாதத்தின் நடுப்பகுதியில், பெரும்பாலும் ஆபிரிக்காவில் உள்ள 14 நாடுகளுக்கு, ரஷ்ய சரக்குக் கப்பல்கள் உக்ரைனுக்கு அருகே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286123</post-id>	</item>
		<item>
		<title>உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால் ரஷ்யாவின் ஐநா தூதர் வெளியேறினார்!</title>
		<link>https://athavannews.com/2022/1285786</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jun 2022 05:37:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் சமையல் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[ஐநா பாதுகாப்பு சபை]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<category><![CDATA[சோளம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285786</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்று ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இருந்து ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா வெளியேறினார். நியூயோர்க்கில் நடந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், &#8216;ரஷ்ய கூட்டமைப்பின் தூதர், நேர்மையாக இருக்கட்டும். வளரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா உணவுப் பொருட்களை ஒரு திருட்டு ஏவுகணையாகப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285786</post-id>	</item>
		<item>
		<title>மேலும் 10 ஆயிரம் டன் கோதுமையை ஆப்கானுக்கு வழங்க இந்தியா தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1274199</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Apr 2022 03:10:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274199</guid>

					<description><![CDATA[மனிதாபிமான அடிப்படையில் மேலும் 10 ஆயிரம் டன் கோதுமையை அனுப்ப இந்தியா தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு பொருளாதார நெருக்கடி நீடித்து வருகின்றது. இதனையடுத்து இந்தியா அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. இதன்படி மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பி வைக்க  இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. முதற்கட்டமாக 10 ஆயிரம் டன் கோதுமையை ஆப்கானுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்,  மேலும் 10 ஆயிரம் டன் கோதுமை இன்னும் சில நாட்களில் வழங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274199</post-id>	</item>
	</channel>
</rss>
