<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சஜித் பிரேமதாச &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 08 Mar 2026 02:13:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சஜித் பிரேமதாச &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருக்க வேண்டும் &#8211; இந்திய செய்திச் சேவையிடம் சஜித்!</title>
		<link>https://athavannews.com/2026/1467549</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 02:02:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[IRIS Busheher]]></category>
		<category><![CDATA[IRIS Dena]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[இந்தியப் பெருங்கடல்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467549</guid>

					<description><![CDATA[இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும் என்றும், அது எந்தவொரு இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போர் இரண்டாவது வாரத்தில் நுழையும் வேளையில், போரின் அரங்கம் வெகுவாக விரிவடைந்து, இலங்கையின் கடல் பகுதியை அடைந்துள்ளது. இலங்கை கடற்கரையில் சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய போர்க்கப்பலான  ‍ஐரிஸ் தேனா (IRIS Dena) மூழ்கடிக்கப்பட்டதாலும், இரண்டாவது ஈரானிய கப்பலான ஐரிஸ் புஷேஹர் ( IRIS Busheher) நிறுத்தப்பட்டதாலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467549</post-id>	</item>
		<item>
		<title>முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!</title>
		<link>https://athavannews.com/2026/1464665</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Feb 2026 06:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[முருத்தெட்டுவே ஆனந்த தேரர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464665</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் அதன் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தார்.  தற்போதைய அரசாங்கத்தால் சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கும் சம்புத்த சாசனத்திற்கும் செய்து வரும் பழிவாங்கல்கள், அகௌரவங்கள் தொடர்பிலும், இனவாதத்தை தூண்டும் விவதமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் விதம் தொடர்பிலும் இங்கு அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் நிமித்தம் தேரரிடம் ஆசீகளையும் ஆலோசனைகளையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464665</post-id>	</item>
		<item>
		<title>எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் &#8211; சுதந்திர தினச் செய்தியில் சஜித்!</title>
		<link>https://athavannews.com/2026/1463031</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 02:51:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Independence day]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[சுதந்திர தினம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463031</guid>

					<description><![CDATA[சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், எதிர்காலத்தின் மீது உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்பது மிக முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளதாவது, 1948 பெப்ரவரி 4 அன்று சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தின் மீது உறுதியாக கவனம் செலுத்தி நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்பது மிக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463031</post-id>	</item>
		<item>
		<title>முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு &#8211; சஜித் பிரேமதாச!</title>
		<link>https://athavannews.com/2026/1461589</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 09:12:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[கல்விச் சீர்திருத்தம்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461589</guid>

					<description><![CDATA[கல்விச் சீர்திருத்தங்கள் முறையாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்தப்பட்டால், அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை தரம் 6 மட்டத்தில் செயல்படுத்தத் தவறியதால், ஏராளமான குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். சீர்திருத்தங்கள் இடைநிறுத்தப்பட்டதற்கான பொறுப்பை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் முயற்சித்த போதிலும், உண்மையில் இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை நிறுத்தியது ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய நிர்வாகம்தான் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மேலும், லட்சக்கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461589</post-id>	</item>
		<item>
		<title>புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட ரணில் &#8211; சஜித்!</title>
		<link>https://athavannews.com/2026/1457979</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Jan 2026 08:07:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457979</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைபேசி மூலம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்னாள் ஜனாதிபதிக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வாழ்த்துப் பரிமாற்றம் புத்தாண்டில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457979</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! </title>
		<link>https://athavannews.com/2025/1453436</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 05:40:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Drug arrest]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453436</guid>

					<description><![CDATA[தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் எக்ஸில் பதவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்,  நேற்று போதைப்பொருள் தொடர்பான கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453436</post-id>	</item>
		<item>
		<title>UNP உடனான கூட்டு அரசியல் திட்டத்தை அங்கீகரித்த SJB!</title>
		<link>https://athavannews.com/2025/1449966</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 02:19:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449966</guid>

					<description><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டு அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, SJB செயற்குழுவும் நிர்வாகக் குழுவும் பொதுவான கொள்கை கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கான கூட்டு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார். இந்த முயற்சி, நாட்டையும் அதன் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறை, ஜனநாயக, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449966</post-id>	</item>
		<item>
		<title>எதிர்க்கட்சியின் குரலை அடக்க  அரசாங்கம் முயல்கின்றது!  -சஜித் பிரேமதாச</title>
		<link>https://athavannews.com/2025/1447358</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 07:08:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447358</guid>

					<description><![CDATA[நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் களவிஜயம் மேற்கொண்டு சஜித் பிரேமதாச ஆராய்ந்துள்ளார். இது குறித்து  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில் ” தற்போது, நாடாளுமன்றத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படும்போது, ஒலிவாங்கியைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447358</post-id>	</item>
		<item>
		<title>2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும்! &#8211; எதிர்க்கட்சி தலைவர்</title>
		<link>https://athavannews.com/2025/1446199</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 07:54:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி தலைவர்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446199</guid>

					<description><![CDATA[நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் எனவே பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்ல முடியாதவிடத்து 2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும் என்பதுடன் இதனால் மக்களும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே இன, மத, சாதி, வர்க்கம் மற்றும் கட்சி பேதங்களை கடந்து சகல மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446199</post-id>	</item>
		<item>
		<title>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள சஜித்?</title>
		<link>https://athavannews.com/2025/1445982</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Sep 2025 04:02:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சித் தலைவர்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445982</guid>

					<description><![CDATA[எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445982</post-id>	</item>
	</channel>
</rss>
