<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சட்டத்தரணிகள் சங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 06 May 2026 04:41:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சட்டத்தரணிகள் சங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை!</title>
		<link>https://athavannews.com/2026/1474381</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 May 2026 04:41:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[BASL]]></category>
		<category><![CDATA[சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474381</guid>

					<description><![CDATA[நிலுவையில் உள்ள ஒரு நீதித்துறைத் தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை வெளியிட்டுள்ளது. இத்தகைய கருத்துக்கள் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கக்கூடும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 2026 மே 25 அன்று வெளியாகவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, அண்மையில் நடந்த மே தினப் பேரணியில் ஜனாதிபதி ஆற்றிய உரையை BASL சுட்டிக்காட்டியது.  அந்தத் தீர்ப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474381</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது &#8211; சட்டத்தரணிகள் சங்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1280067</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 04 May 2022 09:58:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280067</guid>

					<description><![CDATA[ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், “போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் செய்திகள் உள்ளன. போராட்டம் நடத்தும் உரிமையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என்பதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280067</post-id>	</item>
		<item>
		<title>இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1275698</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Apr 2022 03:08:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி]]></category>
		<category><![CDATA[சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275698</guid>

					<description><![CDATA[இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சியிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஜனநாயக ரீதியில், அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தீர்வு தேட வேண்டும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது நாட்டு அரசாங்க நிதியின் பொறுப்பாளர்கள் என்றும் அந்தப் பொறுப்பிலிருந்து தாங்கள் விலக முடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275698</post-id>	</item>
	</channel>
</rss>
