<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சட்டமன்றத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Apr 2026 04:54:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சட்டமன்றத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1471408</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Apr 2026 04:51:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[assam]]></category>
		<category><![CDATA[Assembly elections 2026]]></category>
		<category><![CDATA[Kerala]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[அஸ்ஸாம்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471408</guid>

					<description><![CDATA[கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (9) ஒரே கட்டமாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு நடவடிக்கைாயனது மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் திகதி அறிவிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடன், 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் தொடங்கியுள்ளன.  கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471408</post-id>	</item>
		<item>
		<title>குஜராத் சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1308941</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Nov 2022 10:00:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி கட்சி]]></category>
		<category><![CDATA[இசுதன் காத்வி]]></category>
		<category><![CDATA[குஜராத் மாநிலம்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308941</guid>

					<description><![CDATA[குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, ஆத்மி கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த இசுதன் காத்வி, நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308941</post-id>	</item>
		<item>
		<title>புதுச்சேரியில் முதல்வராகிறார் ரங்கசாமி!</title>
		<link>https://athavannews.com/2021/1213962</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 May 2021 18:14:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[என்.ஆர்.காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213962</guid>

					<description><![CDATA[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும் ஏழு அல்லது ஒன்பதாம் திகதி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதுடன் இதில், 81.70 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆறு மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213962</post-id>	</item>
		<item>
		<title>கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் அசைக்கமுடியாத பலத்தில் மாநிலக் கட்சிகள்!</title>
		<link>https://athavannews.com/2021/1213886</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 May 2021 14:28:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[திரிணாமுல் காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்காளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213886</guid>

					<description><![CDATA[இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைவிட, கேரளா மாநிலத்தில் 140 தொகுதிகளுக்குமான இறுதிக்கட்ட முடிவுகளின் படி, சி.பி.எம். கூட்டணி 95 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி ஒரு தொகுதியையும் ஏனைய கட்சிகள் மூன்று தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன. இதன்படி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213886</post-id>	</item>
		<item>
		<title>அசாம் மற்றும் புதுச்சேரி பா.ஜ.க. வசமானது!</title>
		<link>https://athavannews.com/2021/1213882</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 May 2021 14:18:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[அசாம் மாநிலம்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213882</guid>

					<description><![CDATA[இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன்படி, அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளின்படி பா.ஜ.க. கூட்டணி 75 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 49 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213882</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தின் முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்- குவியும் வாழ்த்துக்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1213863</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 May 2021 10:50:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[M. K. Stalin]]></category>
		<category><![CDATA[Tamilnadu Election]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தமிழக தேர்தல்]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213863</guid>

					<description><![CDATA[தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், தி.மு.க. கூட்டணி இதுவரை 152 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன், இறுதிக் கட்டத் தேர்தல் முடிவுகளும் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், மேலும் பல அரசியல் பிரமுகர்கள் ஸ்டாலினுக்கு ருவிற்றர் பதிவுகள் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213863</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1209027</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Apr 2021 10:10:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209027</guid>

					<description><![CDATA[மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த குழப்பத்தின்போது மத்திய துணை இராணுவ வீரர்களே வாக்காளர்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளைய தினம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209027</post-id>	</item>
		<item>
		<title>தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 வீத வாக்குகள் பதிவு- தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1208277</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Apr 2021 08:35:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[TN Election]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தமிழக தேர்தல் ஆணையகம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208277</guid>

					<description><![CDATA[தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் வாக்கு வீதம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தலில் 72.78 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 வீத வாக்குப் பதிவும் குளித்தலையில் 86 வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஆகக் குறைந்த வாக்குப்பதிவாக சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208277</post-id>	</item>
		<item>
		<title>மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்</title>
		<link>https://athavannews.com/2021/1208254</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Apr 2021 07:07:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kamalhassan]]></category>
		<category><![CDATA[Makkal Needhi Maiam]]></category>
		<category><![CDATA[கமல்ஹாசன்]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[மக்கள் நீதி மய்யம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208254</guid>

					<description><![CDATA[மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தலில் 72 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா சூழலில் இவ்வாறு மக்கள் அணிதிரண்டு  வாக்களித்தமை ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக கமல் கூறியுள்ளார். இதற்காக மக்களைப் பாராட்டியுள்ள அவர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208254</post-id>	</item>
		<item>
		<title>சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!</title>
		<link>https://athavannews.com/2021/1208078</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 10:44:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[Tamilnadu Election]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[புதுச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208078</guid>

					<description><![CDATA[தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியிருந்த நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அத்துடன், அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பாக, அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனசாமி, ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒரங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208078</post-id>	</item>
	</channel>
</rss>
