<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சட்டமா அதிபர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 24 Nov 2025 10:10:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சட்டமா அதிபர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஸ்பெய்ன் சட்டமா அதிபர் பதவி விலகல்!</title>
		<link>https://athavannews.com/2025/1453743</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 10:10:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Álvaro García Ortiz]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[ஸ்பெய்ன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453743</guid>

					<description><![CDATA[ஸ்பெய்ன் நாட்டின் சட்டமா அதிபர் திங்களன்று (24) இராஜினாமா செய்வதாகக் கூறினார். ஸ்பெயினின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரின் நண்பர் சம்பந்தப்பட்ட வழக்கில் இரகசியத் தகவல்களைக் கசியவிட்டதாக உயர் நீதிமன்றம் கடந்த வாரம் குற்றவாளி எனக் கண்டறிந்ததை அடுத்து, அவரது இராஜினாமா வந்துள்ளது. இந்த முன்னோடியில்லாத வழக்கு, 2022 இல் அல்வாரோ கார்சியா ஓர்டிஸை ஸ்பெய்ன் சட்டமா அதிபராக நியமித்து, தனது குற்றமற்ற தன்மையை பலமுறை பாதுகாத்து வந்த பிரதமர் பெட்ரோ சான்செஸின் இடதுசாரி கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453743</post-id>	</item>
		<item>
		<title>கெஹெலியவுக்கு எதிரான வழக்கு &#8211; சட்டமா அதிபரின் கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1429124</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Apr 2025 05:43:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General]]></category>
		<category><![CDATA[Keheliya Rambukwella]]></category>
		<category><![CDATA[கெஹெலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429124</guid>

					<description><![CDATA[தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ கடிதம் மூலம் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு 2024 செப்டெம்பரில் பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429124</post-id>	</item>
		<item>
		<title>வெலிகம துப்பாக்கி சூடு; சட்டமா அதிபரின் புதிய உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1425379</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 11:07:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandu Tennakoon]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[Weligama]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[வெலிகம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425379</guid>

					<description><![CDATA[2023 ஆம் ஆண்டு வெலிகமவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொறுப்பதிகாரி மற்றும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த பணிப்புரை சட்டமா அதிபருக்கும் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவு முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்குப் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெலிகம [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425379</post-id>	</item>
		<item>
		<title>லசந்த விக்ரமதுங்க விவகாரம்; சட்டமா அதிபரின் உத்தரவு இடைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2025/1421228</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 08:59:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Lasantha Wickrematunge]]></category>
		<category><![CDATA[ttorney General]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421228</guid>

					<description><![CDATA[படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சந்தேகநபர்களை விடுவிக்குமாறு தாம் முன்வைத்த உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழக்கின் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபர் பரிந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421228</post-id>	</item>
		<item>
		<title>சட்டமா அதிபரை பாதுகாக்கும் முயற்சியில் சட்ட அதிகாரிகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1421167</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 05:13:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Attorney General]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421167</guid>

					<description><![CDATA[சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக வாதிடுவதற்கு தயங்கப்போவதில்லை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக சட்டமா அதிபர் தொடர்பில் பரப்பப்படும் தவறான மற்றும் அவதூறான கருத்துக்கள் தொடர்பில் தமது சங்கம் ஆழ்ந்த கவலையடைவதாக சட்ட அதிகாரிகள் சங்கத்தின் பதில் செயலாளர் தஷ்ய கஜநாயக்க இது தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வழக்கில் சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு கடந்த தினம் சட்டமா அதிபர் வழங்கிய பரிந்துரைகள் சட்டமா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421167</post-id>	</item>
		<item>
		<title>மஹர சிறைச்சாலை விவகாரம் &#8211; சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2024/1404508</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 05:06:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404508</guid>

					<description><![CDATA[11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 2020 ஆண்டு நவம்பரில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சிறை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் குற்றம் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் வெலிசர நீதவான் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404508</post-id>	</item>
		<item>
		<title>பரிந்த ரணசிங்க சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம்</title>
		<link>https://athavannews.com/2024/1392056</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jul 2024 11:12:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[பரிந்த ரணசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392056</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க இன்று பிற்பகல் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அதன்படி அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நாட்டின் 49வது சட்டமா அதிபராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை நேற்று கூடிய அரசியலமைப்பு சபை, சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்கவை நியமிப்பதற்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஜனாதிபதியின் சட்டத்தரணி பரீந்த ரணசிங்க ஏற்கனவே பதில் சட்டமா அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392056</post-id>	</item>
		<item>
		<title>21ஆவது திருத்தச் சட்டம் &#8211; சட்டமா அதிபரை சந்தித்து பேசினார் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2022/1282361</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 May 2022 15:42:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[21ஆவது திருத்தச் சட்டம்]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282361</guid>

					<description><![CDATA[பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற வகையில் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282361</post-id>	</item>
		<item>
		<title>கரன்னகொட விவகாரம் &#8211; இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1247765</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Nov 2021 07:23:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரகசிய அறிக்கை]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[வசந்த கரன்னகொட]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247765</guid>

					<description><![CDATA[முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை மீளப்பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாக தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார். இதன்படி, மேன்முறையீட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247765</post-id>	</item>
		<item>
		<title>புனர்வாழ்வுக்கு பின் விடுவிக்கப்பட்டவர் 4 மாதங்களில் மீண்டும் கைது &#8211;  8 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1239648</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 03:50:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சட்டமா அதிபர்]]></category>
		<category><![CDATA[புனர்வாழ்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239648</guid>

					<description><![CDATA[புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் மீண்டும் நான்கு மாதங்களில் கைது செய்யப்பட்டு, 8 வருடங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு- உடையார் கட்டு பகுதியை சேர்ந்த நடேசு குகநாதன் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 24 ஆம் திகதி, பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, 21 மாதங்கள் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து விசாரணைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239648</post-id>	</item>
	</channel>
</rss>
