<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சட்டமூலம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 06 Jan 2026 05:49:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சட்டமூலம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!</title>
		<link>https://athavannews.com/2026/1458518</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jan 2026 05:49:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Loan]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[நுண்நிதி கடன்]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் நிபுணராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458518</guid>

					<description><![CDATA[நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458518</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்</title>
		<link>https://athavannews.com/2025/1443636</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 06:09:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[ஜகத் விக்கிரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443636</guid>

					<description><![CDATA[இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார். கடந்த 06ஆம் திகதி இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அமைய இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது. இதன் ஊடாக, தேசிய மின்சார மதியுரைப் பேரவைக்குப் பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443636</post-id>	</item>
		<item>
		<title>ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1437997</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 04:25:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[One Big Beautiful Bill]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437997</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ் வியாழக்கிழமை (03) அவரது 4.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வரி குறைப்புக்கள் மற்றும் செலவுக் குறைப்புகளுக்கான ஒரு பெரிய சட்டமூலத்தை நிறைவேற்றியது. குடியரசுக் கட்சி தலைமையிலான சபை இந்த சட்டமூலத்தை 218–214 என்ற குறுகிய வாக்குகளில் நிறைவேற்றி கையொப்பமிட அவருக்கு அனுப்பியது. இந்த வாக்கெடுப்பு, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்குக் கிடைத்த ஒரு பெரிய சட்டமன்ற வெற்றியைக் குறிக்கிறது. அவரது குடியேற்ற ஒடுக்குமுறைக்கு நிதியைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437997</post-id>	</item>
		<item>
		<title>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்</title>
		<link>https://athavannews.com/2025/1436402</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 05:58:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ஜகத் விக்கிரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436402</guid>

					<description><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். போக்குவரத்துத் துறையில் அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், தற்பொழுது ஒழுங்குறுத்தப்படாத துறைகள் சிலவற்றை ஒழுங்குறுத்துவதற்காக 1991ஆம் ஆண்டு 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் பிரிவுகள் சில தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டமூலம் 2025.05.08ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அமைய குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436402</post-id>	</item>
		<item>
		<title>நிகல்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் அவசியம் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2024/1407463</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Nov 2024 07:26:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[நிகல்நிலை]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407463</guid>

					<description><![CDATA[நிகல்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் மேற்படி சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி முடிவெடுக்கப்படும். நிகல்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்கள் தேவையா அல்லது புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 2023 செப்டம்பர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407463</post-id>	</item>
		<item>
		<title>சாதிவாரி கணக்கெடுப்பை  மத்திய அரசு  நடத்துவதே முறை :  ஸ்டாலின்  தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1389803</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 06:38:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[சாதிவாரி]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டப்பேரவை]]></category>
		<category><![CDATA[தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389803</guid>

					<description><![CDATA[சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசை நடத்தக் கோரிய தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்திய பிறகு வாய்மொழி வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு சட்டமூலம் நிலுவையில் இருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389803</post-id>	</item>
		<item>
		<title>பெண்கள் வலுவூட்டல்  சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்</title>
		<link>https://athavannews.com/2024/1388912</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jun 2024 12:59:04 +0000</pubDate>
				<category><![CDATA[JUST IN]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388912</guid>

					<description><![CDATA[பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் 3வது வாசிப்பு திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார். பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு கடந்த ஏப்பிரல் மாதம் 03ஆம் திகதி அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியிருந்தது. அத்துடன் கடந்த ஏப்பிரல் மாதம் 07ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் மீதான விவாதம் இன்று நாடளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. இதேவேளை பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பும் இன்று நாடாளுமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388912</post-id>	</item>
		<item>
		<title>42மேலதிக வாக்குகளால் மத்திய வங்கி சட்டமூலம் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1340636</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jul 2023 12:06:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updays]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[மத்திய வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1340636</guid>

					<description><![CDATA[மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது. அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. குறித்த மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1340636</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிய சட்டமூலம் தடையாக இருக்காது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2023/1320892</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 04:28:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320892</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் 61 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320892</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1320845</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 09:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[பரிஸ் மெட்ரோ]]></category>
		<category><![CDATA[பிரதமர் எலிசபெத் போர்ன்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320845</guid>

					<description><![CDATA[ஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டம் உருவாக்க அல்லது முறித்துக்கொள்ளும் தருணத்தை எதிர்கொள்ள வழிவகுக்கின்றது. இந்த வேலை நிறுத்தத்தால் பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சொகுசு மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் மற்றும் பிற பொது சேவைகள் மூடப்பட்டுள்ளன. பரிஸில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில், ஐந்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320845</post-id>	</item>
	</channel>
</rss>
