<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சத்திர சிகிச்சை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 30 Jan 2023 07:38:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சத்திர சிகிச்சை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>யாழ்.போதனாவில் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2023/1322325</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jan 2023 07:38:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[யாழ்.போதனா]]></category>
		<category><![CDATA[வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322325</guid>

					<description><![CDATA[யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வாரம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு, அவருடைய தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322325</post-id>	</item>
		<item>
		<title>தற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளது: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1314435</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 03:47:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண் வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[சகல வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314435</guid>

					<description><![CDATA[தற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே கூறுகையில், &#8216;கண் வில்லைகளுக்கான தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையாக உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரச மருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314435</post-id>	</item>
		<item>
		<title>மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு</title>
		<link>https://athavannews.com/2022/1282851</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 19 May 2022 15:22:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[சிறுவர் வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[மருந்துப் பொருட்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282851</guid>

					<description><![CDATA[மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. லேடி ரட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விஜேசூரிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மிகவும் அத்தியாவசியமான 50 மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள உள்நாட்டு வெளிநாட்டு கொடையாளிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும், உதவிகளை வழங்குமாறும் வைத்தியர் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282851</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த ராஜபக்ஷவிற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையினை உறுதிப்படுத்தினார் சமல் ராஜபக்ஷ!</title>
		<link>https://athavannews.com/2022/1264118</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 04:18:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[சமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264118</guid>

					<description><![CDATA[பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே கம்பளையில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக ஒப்புக்கொண்டார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த வார தொடக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் முள்ளந்தண்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது தந்தைக்கு சத்திர சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264118</post-id>	</item>
		<item>
		<title>சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு &#8211; சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1261724</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jan 2022 05:32:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261724</guid>

					<description><![CDATA[பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்தமையே குறித்த பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார். நெல்லியடியிலுள்ள குறித்த தனியார் மருத்துவனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண்ணொருவர் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261724</post-id>	</item>
		<item>
		<title>யாழிலுள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1261631</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jan 2022 16:50:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பிரபல வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261631</guid>

					<description><![CDATA[யாழிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261631</post-id>	</item>
		<item>
		<title>நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜொப்ரா ஆர்செர் விலகல்!</title>
		<link>https://athavannews.com/2021/1216529</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 04:35:52 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[காயம்]]></category>
		<category><![CDATA[சசெக்ஸ் அணி]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[ஜொப்ரா ஆர்செர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216529</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்செர், எதிர்வரும் நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்மையில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் தனது மீள் வருகையை நிரூபித்த ஆர்செருக்கு, மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். சசெக்ஸ் அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216529</post-id>	</item>
	</channel>
</rss>
