வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
முன்னதாக எதிர்வுகூறப்பட்டதை போலவே தற்போது, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது. நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ...
Read moreசந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் ...
Read moreமக்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இங்கிலாந்தில் பேருந்து கட்டணம் இரண்டு பவுண்டுகளாக குறைக்கப்படும் ...
Read moreமுட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சந்தையில் முட்டையின் ...
Read moreசில அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு ...
Read moreஅரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன. தைராக்ஸின் குறைபாட்டிற்கான மருந்தும், வாயு அமிலத்தன்மைக்கான மருந்தும் மற்றும் வலி நிவாரணி மருந்துமே ...
Read moreசந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள வரிசை நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ...
Read moreமரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் ...
Read moreசந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வருடத்தின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ...
Read moreசந்தைக்கு இன்றைய தினம் மேலும் 80 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.