<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சந்தை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 26 Sep 2024 03:50:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சந்தை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1401140</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Sep 2024 03:48:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[பேக்கரி பொருட்கள்]]></category>
		<category><![CDATA[முட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401140</guid>

					<description><![CDATA[”சந்தையில் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை தொடர்பான பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும்” என நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது. கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 28 முதல் 35 ரூபா வரை உள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார். அதன்படி, அந்த அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401140</post-id>	</item>
		<item>
		<title>சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1315904</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 14:10:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அதிகபட்ச விலை]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[முட்டையின் விலை]]></category>
		<category><![CDATA[மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315904</guid>

					<description><![CDATA[முன்னதாக எதிர்வுகூறப்பட்டதை போலவே தற்போது, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது. நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்திருந்தது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெப்ரவரி 06ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315904</post-id>	</item>
		<item>
		<title>வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளன</title>
		<link>https://athavannews.com/2022/1301517</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Sep 2022 06:24:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[விலைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301517</guid>

					<description><![CDATA[சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் தட்டுப்பாடு போன்ற ஏனைய பிரச்சினைகளினால் வாகனங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார். வாகனங்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும், உதிரி பாகங்கள் மற்றும் வாகன பராமரிப்பு கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301517</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டண உச்சவரம்பு: மூன்று மாதங்களுக்கு இரண்டு பவுண்டுகள் என கட்டணம் வசூலிக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2022/1297343</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Sep 2022 04:05:04 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிராண்ட் ஷாப்ஸ்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<category><![CDATA[பேருந்து நடத்துநர்கள்]]></category>
		<category><![CDATA[போக்குவரத்துத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297343</guid>

					<description><![CDATA[மக்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இங்கிலாந்தில் பேருந்து கட்டணம் இரண்டு பவுண்டுகளாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பேருந்து கட்டணம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 2 பவுண்டுகளாக இருக்கும் என்று கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையின் கூற்றுப்படி, 60 மில்லியன் பவுண்டுகள் திட்டதில், சில பயணிகள் ஒரு பேருந்து கட்டணத்துக்கு 3 பவுண்டுக்கும் அதிகமாக சேமிக்க முடியும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297343</post-id>	</item>
		<item>
		<title>முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு இணக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1295778</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Aug 2022 03:33:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இணக்கம்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[முட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295778</guid>

					<description><![CDATA[முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சந்தையில் முட்டையின் விலை கட்டம் கட்டமாக குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோழிகளுக்கான தீவனம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் அதிக செலவுகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது  சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295778</post-id>	</item>
		<item>
		<title>சில அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1295326</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 03:43:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அத்தியாவசிய பொருட்கள்]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295326</guid>

					<description><![CDATA[சில அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295326</post-id>	</item>
		<item>
		<title>அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு!</title>
		<link>https://athavannews.com/2022/1294871</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Aug 2022 04:45:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[மருந்துகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294871</guid>

					<description><![CDATA[அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன. தைராக்ஸின் குறைபாட்டிற்கான மருந்தும், வாயு அமிலத்தன்மைக்கான மருந்தும் மற்றும் வலி நிவாரணி மருந்துமே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்மலானை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294871</post-id>	</item>
		<item>
		<title>சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1288878</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jun 2022 04:44:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[லாப் கேஸ் நிறுவனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288878</guid>

					<description><![CDATA[சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள வரிசை நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் லாப் கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலையில், 3 ஆயிரத்து 400 மெட்ரிக்தொன் எரிவாயு சிலிண்டர்களில் நிரப்பட்டு விநியோக நடவடிக்கைகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களின் அடிப்படையில் உரிய விலை பட்டியலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், நிர்ணய விலைக்கு அதிக விலைக்கொடுத்து சிலிண்டர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288878</post-id>	</item>
		<item>
		<title>மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல், விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1288787</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jun 2022 04:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[மரக்கறி உற்பத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288787</guid>

					<description><![CDATA[மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அருண ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கமத்தொழில் வளர்ச்சி குறித்து அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டாது எடுக்கும் முடிவுகள் காரணமாக மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் முற்றிலும் பயிர் செய்கையில் இருந்து விலகிச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288787</post-id>	</item>
		<item>
		<title>சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது</title>
		<link>https://athavannews.com/2022/1284168</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 27 May 2022 09:06:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உரம்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[பூச்சிக்கொல்லி]]></category>
		<category><![CDATA[மரக்கறி]]></category>
		<category><![CDATA[ஹெக்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284168</guid>

					<description><![CDATA[சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வருடத்தின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது மரக்கறி விலைகள் பொதுவாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இம்முறை விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தட்டுப்பாடு காரணமாக உற்பத்தியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்தமையினால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284168</post-id>	</item>
	</channel>
</rss>
