<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சபாநாயகர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 07 Jul 2025 07:08:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சபாநாயகர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சபாநாயகர் மீதான தவறான குற்றச்சாட்டுகளை மறுக்கும் நாடாளுமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1438304</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 07:08:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438304</guid>

					<description><![CDATA[சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் நாடாளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இதுவரை காணப்பட்டுவந்த எல்லையற்ற எரிபொருள் வசதிக்குப் பதிலாக தற்போதைய சபாநாயகரின் முன்மொழிவுக்கு அமைய, அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவை சபாநாயகருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு 2025 மே 02 ஆம் திகதி, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் நடைபெற்ற நாடாளுமற் பணியாட்தொகுதி ஆலோசனைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438304</post-id>	</item>
		<item>
		<title>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்</title>
		<link>https://athavannews.com/2025/1436402</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 05:58:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ஜகத் விக்கிரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436402</guid>

					<description><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். போக்குவரத்துத் துறையில் அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், தற்பொழுது ஒழுங்குறுத்தப்படாத துறைகள் சிலவற்றை ஒழுங்குறுத்துவதற்காக 1991ஆம் ஆண்டு 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் பிரிவுகள் சில தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டமூலம் 2025.05.08ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அமைய குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436402</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு சபாநாயகருக்கு கையளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1434522</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 06:08:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[ஜகத் விக்கிரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434522</guid>

					<description><![CDATA[கலை-கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை பத்தாவது நாடாளுமன்றத்தில் ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவொன்று நேற்று (04) சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ன மற்றும் ருவன் மாபலகம ஆகியோர் இந்த முன்மொழிவை கையளித்தனர். அதற்கமைய, நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்த முன்மொழிவு தொடர்பில் கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கை எடுப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434522</post-id>	</item>
		<item>
		<title>புதிய சபாநாயகர் தெரிவு இன்று!</title>
		<link>https://athavannews.com/2024/1412551</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 02:49:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412551</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றம் இன்றும் (17) நாளையும் கூடவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (17) காலை 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (16) பிரதி சபாநாயகர் வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலியின் தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412551</post-id>	</item>
		<item>
		<title>அசோக ரன்வலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை முன்வைக்க அவசியமில்லை! -SJB</title>
		<link>https://athavannews.com/2024/1412321</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Dec 2024 05:02:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அசோக ரன்வல]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412321</guid>

					<description><![CDATA[சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி விலகியுள்ள போதிலும் தமது கல்வித் தகைமை தொடர்பில் இதுவரையில் உரிய வகையில் அவர் விளக்கமளிக்கவில்லை எனவும்,பட்டங்களைப் பெற்றுள்ளதாகப் போலியான தகவல்களைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412321</post-id>	</item>
		<item>
		<title>அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1409743</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 04:08:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அசோக ரன்வல]]></category>
		<category><![CDATA[இராமநாதன் அர்ச்சுனா]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409743</guid>

					<description><![CDATA[யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும்,  அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர்  அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409743</post-id>	</item>
		<item>
		<title>நன்றி தெரிவித்தார் சபாநாயகர் அசோக ரன்வல!</title>
		<link>https://athavannews.com/2024/1409321</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Nov 2024 08:31:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அசோக ரன்வல]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409321</guid>

					<description><![CDATA[பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல  நன்றி தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில்  ஆரம்பமாகியிருந்த நிலையில் சபையின் முதலாவது அமர்வில் முதலாவது நிகழ்வாக சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல  தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரன்வலவின் பெயரை முன்மொழிந்ததோடு அதனை வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். அதன்படி, சபாநாயகராக அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409321</post-id>	</item>
		<item>
		<title>சபாநாயகராக  தெரிவானார்  ஓம் பிர்லா</title>
		<link>https://athavannews.com/2024/1389790</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 06:09:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[ஓம் பிர்லா]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[மக்களவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389790</guid>

					<description><![CDATA[மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்  இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகியது. நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். பிரதமர் மோடி முன்மொழிந்த தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வழிமொழிந்தார். மற்றொரு தீர்மானத்தை ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாரலன் சிங் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389790</post-id>	</item>
		<item>
		<title>சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!</title>
		<link>https://athavannews.com/2024/1374149</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Mar 2024 04:13:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[மஹிந்த யாப்பா அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374149</guid>

					<description><![CDATA[சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள  சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தினைத் தொடர்ந்தே பிற்பகல் 4.30க்கு குறித்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை சபாநாயகர் புறக்கணித்தாகவும், ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாவும்  குற்றம் சாட்டியே  குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374149</post-id>	</item>
		<item>
		<title>சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 3 நாட்கள் விவாதம்!</title>
		<link>https://athavannews.com/2024/1374014</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Mar 2024 10:11:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374014</guid>

					<description><![CDATA[சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதேவேளை இரண்டு நாட்கள்  விவாதம் நடத்தப்பட்டு நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374014</post-id>	</item>
	</channel>
</rss>
