<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சம்பிக்க ரணவக்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 08 May 2025 06:34:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சம்பிக்க ரணவக்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சம்பிக்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!</title>
		<link>https://athavannews.com/2025/1431264</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 May 2025 06:34:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Champika Ranawaka]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431264</guid>

					<description><![CDATA[முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு கொழும்பு, ராஜகிரியவில் நடந்த ஒரு வீதி விபத்துடன் தொடர்புடைய ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டுகளுடன் இந்த குற்றச்சாட்டு தொடர்புடையது. இதில் சம்பிக்க ரணவக்க ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431264</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட பந்துல சந்திரசேகர தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1403579</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Oct 2024 11:17:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய குடியரசு முன்னணி]]></category>
		<category><![CDATA[கொழும்பு மாவட்டம்]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<category><![CDATA[பந்துல சந்திரசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403579</guid>

					<description><![CDATA[ஐக்கிய குடியரசு முன்னணியின் பொதுச் செயலாளர் பந்துல சந்திரசேகர கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். இதேவேளை ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க  இவ்வருட பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரது பெயர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403579</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து சம்பிக்க விலகல்!</title>
		<link>https://athavannews.com/2024/1403588</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Oct 2024 10:53:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[champika]]></category>
		<category><![CDATA[Patali Champika Ranawaka]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403588</guid>

					<description><![CDATA[எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை அவர் ஐக்கிய மக்கள் சக்திக்கு எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403588</post-id>	</item>
		<item>
		<title>IMF விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1402223</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Oct 2024 12:26:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402223</guid>

					<description><![CDATA[”சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சர்வதேச நாணய நிதியத்துடன், புதிய ஜனாதிபதி வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்று நாம் நம்புகிறோம். ஏனெனில், 2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்றிலுள்ள எந்தவொரு கட்சியுடனும் கலந்துரையாடாமல்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார். இதன் பின்னர்தான் நாடாளுமன்றுக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402223</post-id>	</item>
		<item>
		<title>சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1402131</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Oct 2024 06:43:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Champika Ranawaka]]></category>
		<category><![CDATA[Rajagiriya]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<category><![CDATA[ராஜகிரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402131</guid>

					<description><![CDATA[கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொழும்பு, ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கை 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். 2016 பெப்ரவரி 28 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402131</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும்: சம்பிக்க</title>
		<link>https://athavannews.com/2023/1324189</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 04:47:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<category><![CDATA[சுனாமி]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத அச்சுறுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324189</guid>

					<description><![CDATA[தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என 43ஆவது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள 43ஆவது படையணி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலை பிற்போவதற்கு 21 தடவைகள் முயற்சித்த அரசாங்கம், 22ஆவது தடவையில் நிதி அமைச்சின் செயலாளரையும் அச்சக பிரதானியையும் பயன்படுத்திக்கொண்டு பணம் வழங்காமல் தேர்தலை பிற்போவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324189</post-id>	</item>
		<item>
		<title>பொதுஜன பெரமுனவுக்கும் ராஜபக்சவினருக்கும் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவர் &#8211; சம்பிக்க ரணவக்க!</title>
		<link>https://athavannews.com/2023/1321427</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jan 2023 10:04:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321427</guid>

					<description><![CDATA[பின்வாசல் வழியாக அரசின் ஆட்சியை முன்னெடுக்கும் ராஜபக்சவினருக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், அதனை ஒத்திவைக்க பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் இந்த முயற்சி இன்னும் முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321427</post-id>	</item>
		<item>
		<title>சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க!</title>
		<link>https://athavannews.com/2022/1315777</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 05:31:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<category><![CDATA[முன்னாள் போராளிகள்]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315777</guid>

					<description><![CDATA[தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியால் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315777</post-id>	</item>
		<item>
		<title>தேசிய பேரவையின் மற்றொரு உப குழுவின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமனம்</title>
		<link>https://athavannews.com/2022/1303564</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 06:23:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303564</guid>

					<description><![CDATA[பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி உபகுழுவின் முதலாவது கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் முன்மொழியப்பட்டது. அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் உறுதிப்படுத்தினர். தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல், பால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303564</post-id>	</item>
		<item>
		<title>IMF உடனான ஒப்பந்தத்தை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் &#8211; சம்பிக்க</title>
		<link>https://athavannews.com/2022/1297084</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 09:00:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சம்பிக்க ரணவக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297084</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்கும் அதேவேளை, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பில் மாத்திரமே பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். &#8220;இது நல்லது, இது செயற்பாட்டின் முதல் உறுதியான படியை வெற்றிகரமாக முடித்ததைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297084</post-id>	</item>
	</channel>
</rss>
