<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சரோஜா சாவித்திரி போல்ராஜ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 20 May 2026 04:40:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சரோஜா சாவித்திரி போல்ராஜ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!</title>
		<link>https://athavannews.com/2026/1475846</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 04:40:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொடுப்பனவு]]></category>
		<category><![CDATA[சரோஜா சாவித்திரி போல்ராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475846</guid>

					<description><![CDATA[வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர். குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது. சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475846</post-id>	</item>
		<item>
		<title>குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1443002</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Aug 2025 07:02:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சரோஜா சாவித்திரி போல்ராஜ்]]></category>
		<category><![CDATA[மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443002</guid>

					<description><![CDATA[மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்  அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick )மற்றும் துணை உயர்ஸ்தானிகர் தெரசா ஓமஹோனி (Theresa O’Mahony)ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது  இலங்கையின் அனைத்து பிராந்தியங்களையும் மற்றும் வேலைத்தளங்களையும் உள்ளடக்கும் வகையில், தரமான சிறுவர் பராமரிப்பு மையங்களை  (Day-care centers )  நிறுவுவதன் தேவையை அரசு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443002</post-id>	</item>
		<item>
		<title>&#8220;பாதுகாப்பான பயணம் – பாதுகாப்பான சமூகம்&#8221;</title>
		<link>https://athavannews.com/2025/1440398</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jul 2025 04:56:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சரோஜா சாவித்திரி போல்ராஜ்]]></category>
		<category><![CDATA[மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440398</guid>

					<description><![CDATA[மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து, வீதிகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை இணைந்து, “பாதுகாப்பான பயணம் – பாதுகாப்பான சமூகம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மட்டத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்றைய தினம் முன்னெடுத்திருந்தன. வன்முறையற்ற பொதுப் போக்குவரத்து சேவையை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பத்தரமுல்ல சுஹுருபாயா வளாகத்தில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440398</post-id>	</item>
		<item>
		<title>6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்</title>
		<link>https://athavannews.com/2025/1439988</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 08:05:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சரோஜா சாவித்திரி போல்ராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439988</guid>

					<description><![CDATA[”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள்  உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில்  விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில்   கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439988</post-id>	</item>
		<item>
		<title>இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையைக்  குறைக்க  நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1423885</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 12:21:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[சரோஜா சாவித்திரி போல்ராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423885</guid>

					<description><![CDATA[பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையைக்  குறைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லங்களை பார்வையிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும்,  ”சிறுவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423885</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த விசேட திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1422661</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Feb 2025 08:29:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[child care]]></category>
		<category><![CDATA[Saroja Savithri Paulraj]]></category>
		<category><![CDATA[சரோஜா சாவித்திரி போல்ராஜ்]]></category>
		<category><![CDATA[சிறுவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1422661</guid>

					<description><![CDATA[நாடு முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422661</post-id>	</item>
		<item>
		<title>ரணில் ராஜபக்சவின் ஆட்சியை விரட்டியடிக்க பெண்கள் அணிதிரள வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1372452</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Mar 2024 11:08:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சரோஜா சாவித்திரி போல்ராஜ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372452</guid>

					<description><![CDATA[ரணில் ராஜபக்சவின்  ஆட்சியை விரட்டிக்க பெண்கள் அணிதிரளவேண்டுமென  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிராதன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் மேலும் தெரிவிக்கையில் ” வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்புக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372452</post-id>	</item>
	</channel>
</rss>
