<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சரோஜா போல்ராஜ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 15 Sep 2026 05:12:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சரோஜா போல்ராஜ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!</title>
		<link>https://athavannews.com/2026/1490363</link>
					<comments>https://athavannews.com/2026/1490363#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Sep 2026 05:12:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சரோஜா போல்ராஜ்]]></category>
		<category><![CDATA[பொதுச் சேவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490363</guid>

					<description><![CDATA[பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் ஒரு புதிய பாதுகாப்பு நடவடிக்கையை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளில் சேரும் நபர்கள், சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதிலும் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற வேண்டும். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். சிறுவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏதுமற்ற நபர்களுக்கு மட்டுமே [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490363/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490363</post-id>	</item>
	</channel>
</rss>
