<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சலுகை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 17 Jan 2023 11:28:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சலுகை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஊதியம் சாதனை வேகத்தில் உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1320547</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 11:28:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஊதியம்]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320547</guid>

					<description><![CDATA[20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியங்கள் மிக வேகமாக வளர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. சலுகையைத் தவிர்த்து வழக்கமான ஊதியம், செப்டம்பர் மற்றும் நவம்பர் இடையே ஆண்டு வேகத்தில் 6.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து தொற்றுநோயைத் தவிர்த்து இது மிக விரைவான வளர்ச்சியைக் குறிக்கிறது. இருப்பினும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்டபோது, ஊதியம் 2.6 சதவீதம் குறைந்துள்ளது. உக்ரைனில் நடந்த போரின் காரணமாக, வாழ்க்கைச் செலவு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320547</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் இருந்து அனுப்பபடும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது: மத்திய வங்கி விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1314231</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Dec 2022 05:07:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அந்நியச் செலாவணி]]></category>
		<category><![CDATA[இலங்கை மத்திய வங்கி]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314231</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்படபோவதாக, பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி கூறியுள்ளது. இதேபோன்று இந்த பணத்தை பலவந்தமாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314231</post-id>	</item>
		<item>
		<title>50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை வீதம் குறைந்துள்ளது!</title>
		<link>https://athavannews.com/2022/1304159</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Oct 2022 07:54:14 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஊதியம்]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[தேசிய புள்ளியியல் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய புள்ளிவிபர அமைப்பு]]></category>
		<category><![CDATA[வேலையின்மை வீதம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304159</guid>

					<description><![CDATA[வேலையின்மை வீதம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஒகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை வீதம் 3.5 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. இது 1974ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மிகக் குறைவு. எவ்வாறாயினும், ஊதியத்தில் சுருக்கம் நீடிக்கிறது, வழக்கமான ஊதியங்களின் உயர்வு, உயரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால், வழக்கமான ஊதியத்தின் மதிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304159</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்ரெயில் ஊழியர்கள்: 24 மணி நேர வேலைநிறுத்தத்தால் பயணிகளுக்கு இடையூறு!</title>
		<link>https://athavannews.com/2022/1303809</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Oct 2022 04:48:38 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[டிக்கெட் பரிசோதகர்கள்]]></category>
		<category><![CDATA[நடத்துனர்கள்]]></category>
		<category><![CDATA[நிலைய ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்ரெயில்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்ரெயில் ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303809</guid>

					<description><![CDATA[ஸ்கொட்ரெயில் ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பரவலான இடையூறு ஏற்படும் என ஸ்கொட்ரெயில் எச்சரித்துள்ளது. ஓட்டுநர் அல்லாத ரயில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சமீபத்திய ஊதிய சலுகையை ஆர்.எம்.டி. தொழிற்சங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புத் தொழிலாளி, நிலைய ஊழியர்கள், நடத்துனர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிய மாட்டார்கள். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட நியாயமான சலுகைக்காகப் போராடும் போது, இதுபோன்ற கடினமான விடயங்களை பொதுமக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303809</post-id>	</item>
		<item>
		<title>மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை</title>
		<link>https://athavannews.com/2022/1303671</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 15:29:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303671</guid>

					<description><![CDATA[மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 180 அலகுக்கும் அதிக மின் பாவனையைக் கொண்ட வழிபாட்டுத் தலங்களில் அலகொன்றுக்கு  32 ரூபா அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303671</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் கோட்டாவிற்கு கிடைக்காது?</title>
		<link>https://athavannews.com/2022/1296258</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Aug 2022 04:44:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296258</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296258</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் கட்டண உயர்வு: அனைத்து குடும்பங்களுக்கும் இலையுதிர்காலத்தில் 400 பவுண்டுகள் சலுகை!</title>
		<link>https://athavannews.com/2022/1292809</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Jul 2022 05:56:58 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உதவித் தொகை]]></category>
		<category><![CDATA[எரிசக்தி கட்டண ஆதரவு]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[பவுண்டுகள்]]></category>
		<category><![CDATA[வேல்ஷ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292809</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள அனைத்து குடும்பங்களும் இந்த இலையுதிர்காலத்தில், எரிபொருள் கட்டண உயர்வை சமாளிக்க, 400 பவுண்டுகள் சலுகை உதவித் தொகை வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இது எரிசக்தி கட்டண ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியான இந்த பணம் ஆறு தவணைகளில் செலுத்தப்படும். குடும்பங்களுக்கு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 66 பவுண்டுகள் தள்ளுபடியும், டிசம்பர் முதல் மார்ச் 2023ஆம் ஆண்டு வரை மாதத்திற்கு 67 பவுண்டுகளாகவும் கிடைக்கும். ஆனால் பணம் எவ்வாறு பெறப்படுகிறது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292809</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர்களின் ஊதிய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1291969</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Jul 2022 04:26:40 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்களின் ஊதியம்]]></category>
		<category><![CDATA[ஆரம்பகால ஊதியம்]]></category>
		<category><![CDATA[கல்வி சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[கல்வித் துறை]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291969</guid>

					<description><![CDATA[ஆசிரியர்களின் ஊதியம் குறித்த சமீபத்திய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக கல்வி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கல்வித் துறை, ஆசிரியர்களுக்கு 5 சதவீத உயர்வும், ஆரம்பகால ஊதியம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. பெரும்பான்மையான ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து தொழிற்சங்கங்கள், திட்டங்கள் நீடிக்கப்பட்ட பாடசாலை வரவு செலவுத் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றும் பணியாளர் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும் என கூறியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த சலுகையை மிகவும் தாராளமாக அரசாங்கம் விபரித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291969</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம்- அமைதிப் பேச்சுக்களை நடத்த தயார்: உக்ரைன்!</title>
		<link>https://athavannews.com/2022/1269233</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Feb 2022 03:32:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தைகள்]]></category>
		<category><![CDATA[போர் நிறுத்தம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269233</guid>

					<description><![CDATA[ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி நிக்கிஃபோரோவ் அறிவித்துள்ளார். முகப்புத்தகத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டோம் என்ற அறிக்கைகளை நான் மறுக்க வேண்டும். உக்ரைன் சண்டையின் முடிவு மற்றும் அமைதி பற்றி பேச தயாராக உள்ளது. இதுதான் எங்களின் மாறாத நிலை. ரஷ்ய ஜனாதிபதியின் சலுகைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த நேரத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269233</post-id>	</item>
	</channel>
</rss>
