<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சாகல ரத்நாயக்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 06 Aug 2025 05:46:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சாகல ரத்நாயக்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சாகல ரத்நாயக்க சிஐடியில் முன்னிலை!</title>
		<link>https://athavannews.com/2025/1442057</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Aug 2025 05:46:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Sagala Ratnayaka]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[சிஐடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442057</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை அவர் சிஐடியில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442057</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபர் விவகாரம்; சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் சோதனை!</title>
		<link>https://athavannews.com/2025/1424915</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 09:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandu Tennakoon]]></category>
		<category><![CDATA[Sagala Ratnayaka]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[தேசபந்து தென்னகோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424915</guid>

					<description><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தினர். மாத்தறை நீதிவான் நீதிமன்றம் நேற்று (11) பிறப்பித்த திறந்த பிடியாணை உத்தரவினைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அந்த உத்தரவுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் எங்கு காணப்பட்டாலும் உடனடியாக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424915</post-id>	</item>
		<item>
		<title>தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்குமாறு சாகல ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2024/1405573</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Oct 2024 06:56:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sagala Ratnayake]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405573</guid>

					<description><![CDATA[பயங்கரவாதிகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை அறிமுகப்படுத்தியமை முன்னாள் அரசாங்கத்திற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தவிர்க்க உதவியது. தற்போதைய அரசாங்கம் அவ்வாறான தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் வெளிவருவதை தடுத்திருக்க முடியும். வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையிலும் நாட்டிலும் இத்தகைய அச்சுறுத்தல்களின் எதிர்மறையான தாக்கத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405573</post-id>	</item>
		<item>
		<title>கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2024/1390442</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jul 2024 04:06:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Sagala Ratnayaka]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390442</guid>

					<description><![CDATA[கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம் மிக்க கலந்துரையாடலொன்று  இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390442</post-id>	</item>
		<item>
		<title>வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்க விசேட செயற்றிட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1390011</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 11:26:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390011</guid>

					<description><![CDATA[கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில்  இடம்பெற்ற துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடனான  கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இயற்கை காரணங்களைப் போன்று, ஒழுங்கற்ற மனித செயற்பாடுகளும் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாக உள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390011</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1387471</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jun 2024 09:56:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1387471</guid>

					<description><![CDATA[”நாட்டில் அனைத்து தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்படும்” என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யார் என்ன சொன்னாலும் குறித்த நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1387471</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற வானிலை: சாகல இராணுவத்தினருக்கு விசேட பணிப்புரை</title>
		<link>https://athavannews.com/2024/1385864</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Jun 2024 06:07:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1385864</guid>

					<description><![CDATA[அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு  இராணுவத்தினருக்கு  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் எனவும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1385864</post-id>	</item>
		<item>
		<title>கிராம சேவகர் சேவை பிரச்சினை:  சாகல ரத்நாயக்க அதிரடி உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2024/1384544</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 29 May 2024 04:25:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1384544</guid>

					<description><![CDATA[அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கிராம சேவகர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கிராம சேவகர்களின் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன்போது கிராம சேவகர் சேவை யாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சம்பள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1384544</post-id>	</item>
		<item>
		<title>வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது! -சாகல ரத்நாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1375101</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Mar 2024 11:09:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375101</guid>

					<description><![CDATA[வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். மாத்தறை கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது. கல்வித் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375101</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் &#8211; சாகல</title>
		<link>https://athavannews.com/2023/1338128</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jul 2023 04:58:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Sagala Ratnayaka]]></category>
		<category><![CDATA[சாகல ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1338128</guid>

					<description><![CDATA[சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று விசேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துகளின் தரம் மற்றும் கொள்வனவு செயற்பாட்டில் உள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நாட்டின் சுகாதாரத் துறைக்குள் அவசர கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சாகல ரத்நாயக்க, நெருக்கடிகள் தொடர்பான ஊடக அறிக்கைகளின் உண்மையை ஆராயுமாறும் அறிவுறுத்தினார். இந்த குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1338128</post-id>	</item>
	</channel>
</rss>
