<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சாய்ந்தமருது &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 12 Jun 2025 07:50:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சாய்ந்தமருது &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தையொட்டி சாய்ந்தமருதில் விசேட நிகழ்வுகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1435512</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2025 07:50:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[International Day Against Child Labour]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435512</guid>

					<description><![CDATA[சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினமானது நாடாளவிய ரீதியில் (12) இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உதவி பிரதேச செயலாளர் எம். ஐ. மு ஆபிக்கா அவர்களின் வழிகாட்டலுக்கமைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களது ஒருங்கினைப்பில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம் எச் எம் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களது ஏற்பாட்டிலும் கமு/கமு/லீடர் எம் எச் எம் அஷ்ரப் வித்தியாலயத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435512</post-id>	</item>
		<item>
		<title>3 போலி வைத்திய நிலையங்கள் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1378416</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Apr 2024 11:20:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<category><![CDATA[பாண்டிருப்பு]]></category>
		<category><![CDATA[மருதமுனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378416</guid>

					<description><![CDATA[சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பகுதிகளில் இயங்கிய 3 போலி வைத்திய நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குநரான போலி வைத்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மிக நுட்பமாக வியாபார உத்தியுடன் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்களே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாகவே இவை கண்டறியப்பட்டுள்ளன. சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வந்துள்ள இந்த போலி மருத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378416</post-id>	</item>
		<item>
		<title>சாய்ந்தமருது &#8216;மருதூர் சதுக்கம்&#8217; அருகே புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1378240</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Apr 2024 12:19:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடலரிப்பு]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<category><![CDATA[மருதூர் சதுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378240</guid>

					<description><![CDATA[கடலரிப்பு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது சதுக்கம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருது &#8216;மருதூர் சதுக்கம்&#8217; கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல தடைவைகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அத்துடன் சாய்ந்தமரு பிரதேச செயலாளர் மற்றும்கரையோரம் பேணல் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கல் அணையிடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை சாய்ந்தமருது பகுதியிர் கடலரிப்பு அதிகரித்துள்ளமையினால் மருதூர் சதுக்கம் எனப்படும் கடற்கரை திடல்பகுதி பாதிப்படைந்துள்ளது. கடந்த காலங்களில் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்ட போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378240</post-id>	</item>
		<item>
		<title>கடலரிப்பால் சாய்ந்தமருது மக்கள் வேதனை!</title>
		<link>https://athavannews.com/2023/1350116</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Sep 2023 07:25:07 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350116</guid>

					<description><![CDATA[கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு  காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன்  மீன்பிடி நடவடிக்கைகளும்  இதனால் வெகுவாகப்  பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான  எச்.எம்.எம். ஹரீஸ் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். அத்துடன்  இப்பிரச்சனை தொடர்பாக உடனடியான தீர்வினை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350116</post-id>	</item>
		<item>
		<title>மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்; சாய்ந்தமருதில் பரபரப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1350041</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Sep 2023 04:06:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350041</guid>

					<description><![CDATA[சாய்ந்தமருதில் மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக கரையோரம் பேணல் திணைக்களத்தினர் பாறாங்கற்களைக் கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக   இருப்பதாகவும் தெரிவித்தே மீனவர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவித்த மீனவர்கள்”கரையோரம் பேணல் திணைக்களம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாறாங்கற்களை சாய்ந்தமருது கடற்கரையை அண்டிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350041</post-id>	</item>
		<item>
		<title>ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது: உருவபொம்மைகள் எரித்துப்  போராட்டம்! </title>
		<link>https://athavannews.com/2023/1349855</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 09:09:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<category><![CDATA[ரவூப் ஹக்கீம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349855</guid>

					<description><![CDATA[ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் போராட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349855</post-id>	</item>
		<item>
		<title>ஒரு நாள் கல்விச்சுற்றுலா</title>
		<link>https://athavannews.com/2023/1344229</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Aug 2023 05:17:42 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1344229</guid>

					<description><![CDATA[சாய்ந்தமருது &#8211; 12 ஆம் பிரிவைச் சேர்ந்த மெகா சிறுவர் கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மணவர்களுக்கான ஒரு நாள் கல்விச்சுற்றுலா அண்மையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம், அம்பாறை ஓட்டுத் தொழிற்சாலை, சீனி உற்பத்தி தொழிற்சாலை, சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சுற்றுலாவானது சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் வழிகாட்டலின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1344229</post-id>	</item>
		<item>
		<title>அந்தரங்க புகைப்படத்தை குடும்ப பெண்ணிற்கு அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1343921</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Aug 2023 05:03:46 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1343921</guid>

					<description><![CDATA[சாய்ந்தமருதில் தனது அந்தரங்க புகைப்படத்தை வட்அப்ஸ் செயலியின் ஊடாக 2 பிள்ளைகளின் தாயாருக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். தையல் இயந்திரம் உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த நபர் நீண்ட காலமாக தனது கைத்தொலைபேசிக்கு அவரது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வருவதாகப்  பாதிக்கப்பட்ட பெண் சாய்ந்தமருதுபொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்தே இக் கைதுநடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர் கணவன் அற்ற பெண்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1343921</post-id>	</item>
		<item>
		<title>சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1278767</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Apr 2022 07:02:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[சாய்ந்தமருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278767</guid>

					<description><![CDATA[சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும் பணி அம்பாறை பொது மயானத்தில் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை நீதவான் துஷாக தர்மகீர்த்தி முன்னிலையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் தலைமையிலான தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுக்கு இணையாக, சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான மொஹமட் ரில்வான், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278767</post-id>	</item>
	</channel>
</rss>
