<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சாரதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 24 Jun 2026 06:03:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சாரதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்கான பொலிஸாரின் அறிவித்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1480186</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 06:03:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[driving school]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Training licence]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480186</guid>

					<description><![CDATA[சாரதி பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள் முறையான பயிற்சி உரிமம் பெற்றிருப்பது கட்டாயம் என்று இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய அங்கீகாரம் இன்றி சாரதிகளுக்குப் பயிற்சி அளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பல சாரதி பயிற்சி நிலையங்கள் பயிற்சி உரிமங்களைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் முறையான சான்றிதழ் பெறாத நபர்களே பெரும்பாலும் பயிற்சிகளை நடத்துவது கண்டறியப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480186</post-id>	</item>
		<item>
		<title>80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!</title>
		<link>https://athavannews.com/2026/1461541</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 07:00:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[braking system]]></category>
		<category><![CDATA[Ginigathhena]]></category>
		<category><![CDATA[SLTB bus]]></category>
		<category><![CDATA[Thalawakelle]]></category>
		<category><![CDATA[கினிகத்தேனை]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461541</guid>

					<description><![CDATA[தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் கட்டுப்பாடு திடீரென செயலிழந்த நிலையில், சாரதி மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையினால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து சாரதி துரிதமாக செயற்பட்டு ஒரு மண் மேட்டில் குறித்த பேருந்தை மோதியுள்ளார். இதனால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461541</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டனில் லொறி &#8211; வேன் மோதி விபத்து &#8211; இருவர் படுகாயம்.</title>
		<link>https://athavannews.com/2026/1460300</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Jan 2026 10:49:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[lorry]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460300</guid>

					<description><![CDATA[ஹட்டன் &#8211; நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடகம சந்தியில் இன்று பிற்பகல்  லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலும் தெரிவவருகையில் ஹட்டனில் இருந்து குடகம நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாக திரும்பி குறுகிய வீதி ஒன்றுக்கு நுழைய முற்பட்ட போது டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460300</post-id>	</item>
		<item>
		<title>டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்திற்கு அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2024/1411650</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 05:39:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[licenses]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411650</guid>

					<description><![CDATA[தற்போதுள்ள வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (10) காலை நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் கூறினார். தற்போது பாவனையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை ஸ்மார்ட் கார்டாக அறிமுகப்படுத்தி ஏறக்குறைய 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும், பல தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையில் தரவு பரிமாற்றத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411650</post-id>	</item>
		<item>
		<title>நானுஓயா விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1321187</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jan 2023 16:16:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[நானுஓயா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321187</guid>

					<description><![CDATA[நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்தினை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 62 வயதான குறித்த சாரதி, விபத்து இடம்பெறுவதற்கு முன்னரும் பல பிரதேசங்களில் அதிவேகமாக பயணித்தமையை பொதுமக்கள் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321187</post-id>	</item>
		<item>
		<title>சாரதிகளை கண்காணிக்க அதிநவீன உபகரணம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1316888</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 05:39:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிநவீன உபகரணம்]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[சோதனைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316888</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316888</post-id>	</item>
		<item>
		<title>கொள்ளுப்பிட்டி விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1315257</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Dec 2022 05:58:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொள்ளுப்பிட்டி]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315257</guid>

					<description><![CDATA[கொழும்பு &#8211; கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 26 வயதான சாரதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி நிலையில் நேற்று (திங்கட்கிழமை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி சனிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது  முச்சக்கர வண்டியில் சொகுசு காரை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து சாரதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315257</post-id>	</item>
		<item>
		<title>திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1303192</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Oct 2022 07:55:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[கொட்டகலை – திம்புல பத்தனை பகுதி]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[ஹட்டன் டிப்போ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303192</guid>

					<description><![CDATA[கொட்டகலை – திம்புல பத்தனை பகுதியில் இடம்பெற்ற லொறி விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது. வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பின்நோக்கி நகர்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்த குறித்த நடத்துனர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்த போது, இவ்வாறு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303192</post-id>	</item>
		<item>
		<title>சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1265343</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Feb 2022 04:09:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அடிமையானவர்]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[சாரதி அனுமதிப் பத்திரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265343</guid>

					<description><![CDATA[வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஒருநாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1 ஆயிரத்து 213 பேரில் 145 பேர் போதைபொருளை பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் போதைபொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பொலிஸ் ஊடகபேச்சாளரும், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265343</post-id>	</item>
		<item>
		<title>பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1257009</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Dec 2021 05:03:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாரதி]]></category>
		<category><![CDATA[பண்டிகை]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[விதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257009</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257009</post-id>	</item>
	</channel>
</rss>
