<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சார்ள்ஸ் நிர்மலநாதன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Mar 2022 07:13:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சார்ள்ஸ் நிர்மலநாதன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் விரைவில் நியமனம் – சாணக்கியனிடம் இரகசியமாக தெரிவித்த சமல்?</title>
		<link>https://athavannews.com/2022/1271284</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Mar 2022 07:13:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<category><![CDATA[கல்முனை தமிழ் பிரதேச செயலகம்]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271284</guid>

					<description><![CDATA[கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று(புதன்கிழமை) ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவந்திருந்தார். இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு சட்ட ரீதியிலான சிக்கல் உள்ளதாக தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271284</post-id>	</item>
		<item>
		<title>அரச ஊழியர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1271230</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Mar 2022 04:01:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச ஊழியர்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<category><![CDATA[மீள்பரிசீலனை]]></category>
		<category><![CDATA[விசேட எரிபொருள் கொடுப்பனவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271230</guid>

					<description><![CDATA[அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார். அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு  வெளியிட்டுள்ளது. அரச  ஊழியர்கள் என்பவர்கள் மக்கள் சேவையாளர்கள். அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே மக்கள் சேவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271230</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச மத்தியஸ்தம் இன்றி புதிய அரசியலமைப்பு உருவாகாது என்கின்றார் சார்ள்ஸ்</title>
		<link>https://athavannews.com/2022/1270470</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Mar 2022 04:41:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Charles Nirmalanathan]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270470</guid>

					<description><![CDATA[சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனைத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு பின்னர் அனைவரும் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள நகர்வும் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று வரும் என்ற நம்பிக்கையைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270470</post-id>	</item>
		<item>
		<title>அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி?</title>
		<link>https://athavannews.com/2022/1265673</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Feb 2022 14:43:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265673</guid>

					<description><![CDATA[அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா ஈரப்பெரியகுளத்திலுள்ள மண்டபமொன்றில் சிரதம்பரபுரம் கோமரசன்குளம் மதுராநகர் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொருளாதார நெருக்கடிகளினால் ஒப்பந்தக்காரர்கள் தாம் எடுத்த ஒப்பந்தங்களை முடிவுறுத்த முடியாதுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265673</post-id>	</item>
		<item>
		<title>சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா உறுதி!</title>
		<link>https://athavannews.com/2021/1249217</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Nov 2021 04:41:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249217</guid>

					<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249217</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சார்ள்ஸ் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1246479</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Oct 2021 04:03:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246479</guid>

					<description><![CDATA[மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது மன்னார் &#8211; உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246479</post-id>	</item>
		<item>
		<title>தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து &#8211; சார்ள்ஸ் நிர்மலநாதன்</title>
		<link>https://athavannews.com/2021/1238125</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 05:14:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238125</guid>

					<description><![CDATA[தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அத்துடன், முல்லைத்தீவு குருந்துார் குளத்தை அண்டிய 170 ஏக்கர் விவசாய காணிகளை வனவளத் திணைக்களம் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குறித்த குளத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்கள் தற்போது நடுத்தெருவிற்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் காணிகள் ஒருபக்கம் சுவீகரிக்கப்படும் நிலையில் மறுபுறம் சிங்கள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238125</post-id>	</item>
		<item>
		<title>தண்ணிமுறிப்பு பகுதியில் காணி அபகரிப்பு &#8211; சார்ள்ஸ் நேரில் சென்று ஆய்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1237405</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 11:41:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காணி அபகரிப்பு]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237405</guid>

					<description><![CDATA[தண்ணிமுறிப்பு பகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். குறித்த இடத்திற்கு இன்று களவிஜயம் மேற்கொண்ட அவர், நிலமைகள் தொடர்பாக பார்வையிட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பாக தொலைபேசியூடாக கலந்துரையாடினார். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் வசித்த மக்கள் யுத்த சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியமர்ந்தனர். இந்த மக்கள் தற்போது தமது காணிகளுக்குச் சென்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237405</post-id>	</item>
		<item>
		<title>மாவட்ட வைத்தியசாலை: மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் கடும் கண்டனம்</title>
		<link>https://athavannews.com/2021/1224297</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jun 2021 08:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<category><![CDATA[மாவட்ட வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224297</guid>

					<description><![CDATA[மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டார். மேலும் மாவட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க வேண்டும் என்ற நோக்கம் இதில் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்து அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்துக்கு என வழங்கப்பட்ட நிதியுதவியில் மன்னார் மாவட்டம் உள்வாங்கப்படவில்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224297</post-id>	</item>
		<item>
		<title>மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது &#8211; சார்ள்ஸ் நிர்மலநாதன்</title>
		<link>https://athavannews.com/2021/1221506</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jun 2021 10:30:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சார்ள்ஸ் நிர்மலநாதன்]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221506</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரிவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை என்றும் அவர் கூறினார். இவ்வாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221506</post-id>	</item>
	</channel>
</rss>
