<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சினோபார்ம் தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 06 Jan 2023 06:38:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சினோபார்ம் தடுப்பூசி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319004</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jan 2023 06:38:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சினோபார்ம்]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319004</guid>

					<description><![CDATA[சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவக்கூடிய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை  பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இலங்கையில் 1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் சுகாதார அமைச்சில் இருப்பதாக இலங்கை தொற்று நோயியல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319004</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன</title>
		<link>https://athavannews.com/2021/1230463</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jul 2021 02:48:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சீன தூதரகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230463</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நன்னொடையாக கிடைக்கவுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று வரை 84 இலட்சத்து 39 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 66 இலட்சத்து 93 ஆயிரத்து 72 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 17 இலட்சத்து 46 ஆயிரத்து 397 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு அதாவது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230463</post-id>	</item>
		<item>
		<title>20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1229947</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jul 2021 03:03:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229947</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் இரண்டு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229947</post-id>	</item>
		<item>
		<title>20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன</title>
		<link>https://athavannews.com/2021/1229900</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jul 2021 09:47:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசுமன]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229900</guid>

					<description><![CDATA[சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 20 இலட்சம் டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதற்படி, குறித்த தடுப்பூசிகள் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229900</post-id>	</item>
		<item>
		<title>சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1220726</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jun 2021 08:03:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220726</guid>

					<description><![CDATA[சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வது குறித்த முழு விபரம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசியைப் பெறுவதற்கான இடம், நேரம் மற்றும் திகதி என்பன குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார். கொழும்பு மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நாளை மறுதினம் முதல் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220726</post-id>	</item>
		<item>
		<title>ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1220678</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jun 2021 03:59:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220678</guid>

					<description><![CDATA[ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து நன்கொடையாகப் பெற்றது. இந்த தடுப்பூசிகள் ஆரம்பத்தில் இலங்கையில் வசிக்கும் சீன நாட்டினருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சீன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220678</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சீன தடுப்பூசி செலுத்தப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1219782</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jun 2021 04:15:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219782</guid>

					<description><![CDATA[இலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 57 ஆயிரத்து 706 பேருக்கு சீனாவின்  சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்து 205 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம் மேலும் ஆயிரத்து 272 பேருக்கு நேற்றைய தினம் கொவிசீல்ட்  தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 582 பேருக்கு கொவிசீல்ட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219782</post-id>	</item>
		<item>
		<title>யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்-  இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!</title>
		<link>https://athavannews.com/2021/1219495</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 19:32:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Corona Vaccine]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219495</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219495</post-id>	</item>
		<item>
		<title>சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8 முதல் வழங்கப்படும்</title>
		<link>https://athavannews.com/2021/1219424</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 08:43:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219424</guid>

					<description><![CDATA[சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் நான்கு வார இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர், முதல் டோஸைப் பெற்றவர்கள் அவை செலுத்தப்பட்ட திகதியின் அடிப்படையில், அதே மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, மே 8ஆம் திகதி முதல் டோஸ் பெற்றவர்கள் ஜூன் 8ஆம் திகதி இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219424</post-id>	</item>
		<item>
		<title>யாழில் முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!</title>
		<link>https://athavannews.com/2021/1219234</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 17:35:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[coronavirus]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Sinopharm Vaccine]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சி]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மருத்துவர் கேதீஸ்வரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219234</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதம் பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசியை நாளை முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219234</post-id>	</item>
	</channel>
</rss>
