<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சினோபோர்ம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 20 Jul 2021 05:58:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சினோபோர்ம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>215,641 பேருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டன &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1229639</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jul 2021 05:58:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229639</guid>

					<description><![CDATA[இலங்கையில் நேற்று மாத்திரம் 215,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 104,617 பேருக்கும் இரண்டாவது டோஸ் 10,997 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 2,328 பேருக்கும் மடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 97,699 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கையில் இதுவரை மொத்தம் 7,573,967 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில் ஸ்புட்னிக்-வி, சினோபோர்ம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229639</post-id>	</item>
		<item>
		<title>சினோபோர்ம் தடுப்பூசி கொரோனாக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் &#8211; உள்நாட்டு ஆய்வில் தகவல்</title>
		<link>https://athavannews.com/2021/1229560</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jul 2021 03:26:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<category><![CDATA[டெல்டா]]></category>
		<category><![CDATA[பீட்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229560</guid>

					<description><![CDATA[95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளமை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். 20 முதல் 39 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (98.9%) ஆகவும் 60 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (93.3%) குறைவாக இருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229560</post-id>	</item>
		<item>
		<title>கடந்த 3 நாட்களில் 2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்கியது சீனா</title>
		<link>https://athavannews.com/2021/1221444</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jun 2021 05:58:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<category><![CDATA[சீன தூதரகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221444</guid>

					<description><![CDATA[கடந்த 3 நாட்களில் 2 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியின் மேலும் ஒரு மில்லியன் டோஸ்கள் இன்று (புதன்கிழமை)அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு 2 வாரங்களில் மட்டும் 2.5 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் (5 இலட்சம் சீன நன்கொடை) இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221444</post-id>	</item>
		<item>
		<title>10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை.. செய்திகளில் உண்மை இல்லை &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1219316</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 04:53:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Channa Jayasumana]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசுமன]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219316</guid>

					<description><![CDATA[தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை பங்களாதேஷுக்கு ($10) வழங்கியதை விட இலங்கைக்கு அதிக விலைக்கு ($15) கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேற்கண்டவாறு கூறினார். மேலும் பங்களாதேஷின் கொள்முதல் ஒப்பந்தம் இன்னும் விவாதத்தில் உள்ளது என்றும் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றும் சீனத் தூதரகம் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219316</post-id>	</item>
		<item>
		<title>சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? &#8211; மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை&#8230;!</title>
		<link>https://athavannews.com/2021/1219258</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 03:48:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[S.M. Marikkar]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219258</guid>

					<description><![CDATA[சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். ஒரு தடுப்பூசி 15 டொலர் என்ற அடிப்படையில் 210 மில்லியன் டொலர் செலவில் 14 மில்லியன் டோஸ் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், பங்களாதேஷினால் ஒரு தடுப்பூசி 10 டொலர் அல்லது 5 டொலர் குறைவாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219258</post-id>	</item>
		<item>
		<title>மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு</title>
		<link>https://athavannews.com/2021/1218909</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 29 May 2021 03:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Channa Jayasuman]]></category>
		<category><![CDATA[Sinopharm Vaccine]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசுமன]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218909</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தினால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக கூறினார். அந்தவகையில் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 15 அமெரிக்க டொலர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218909</post-id>	</item>
		<item>
		<title>நேற்றுமட்டும் 7,546 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது &#8211; தொற்று நோயியல் பிரிவு</title>
		<link>https://athavannews.com/2021/1217967</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 09:07:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கோவிஷீல்ட் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217967</guid>

					<description><![CDATA[நாட்டில் மேலும் 7,546 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி 5,192 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 2,354 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்தம் 330,988 பேருக்கு இதுவரை கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 514,259 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217967</post-id>	</item>
		<item>
		<title>600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது</title>
		<link>https://athavannews.com/2021/1206275</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Mar 2021 06:34:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206275</guid>

					<description><![CDATA[சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இலங்கையில் உள்ள சீனர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. அத்தோடு சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மையில் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206275</post-id>	</item>
		<item>
		<title>அனுமதிக்கப்படாத நிலையில் நாளை இலங்கைக்கு வருகின்றது 600,000 சினோபோர்ம் தடுப்பூசி!!</title>
		<link>https://athavannews.com/2021/1206031</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 08:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206031</guid>

					<description><![CDATA[அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் 600,000 டோஸ் தடுப்பூசி நாளை (புதன்கிழமை)இலங்கையை வந்தடையவுள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக அரசாங்கம் காத்திருக்கிறது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இதன் விளைவாக, ஆரம்பத்தில் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனமும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் சீனாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206031</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்</title>
		<link>https://athavannews.com/2021/1203191</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 03:54:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசுமன]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203191</guid>

					<description><![CDATA[இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் &#8211; அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினு தற்போதுவரை இந்தியாவின் சீரம் நிறுவன கொரோனா தடுப்பூசி மட்டுமே மக்கள் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203191</post-id>	</item>
	</channel>
</rss>
