<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறுமி ஹிஷாலினி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 13 Aug 2021 08:36:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சிறுமி ஹிஷாலினி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1234089</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Aug 2021 07:57:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234089</guid>

					<description><![CDATA[அண்மையில் 2ஆவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  சிறுமி ஹிஷாலியினின் சரீரரத்தை மீள தோண்டி,  2ஆவது மரண பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. குறித்த நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுமியின் சரீரம் தோண்டி எடுக்கப்பட்டு,  பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன்போது கொழும்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234089</post-id>	</item>
		<item>
		<title>ஹற்றனில் சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1231829</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Aug 2021 09:59:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<category><![CDATA[ரிஷாட் பதியுதீன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231829</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு  நீதி கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில்  ஹற்றன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், பெண்கள் உரிமையை பாதுகாப்போம், சட்டத்தை நசுக்காதே, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231829</post-id>	</item>
		<item>
		<title>சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கொட்டகலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1231759</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Aug 2021 04:07:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231759</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு  நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று கொட்டகலை, போகாவத்தை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளதாவது,  “நாட்டில் பெரும்பாலான இடங்களில் சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படும் அவர்கள், பல்வேறு துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே இதற்கு எதிராக கடுமையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231759</post-id>	</item>
		<item>
		<title>பண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை</title>
		<link>https://athavannews.com/2021/1231722</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Jul 2021 09:54:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<category><![CDATA[பிரார்த்தனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231722</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் மரணத்துக்கு நீதி கோரிய கண்டனப் பேரணியும் பண்டாரவளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. பண்டாரவளை மாநகர சபை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி,  நகரூடாக வந்து பண்டாரவளை நகர வளைவு சந்தியில் கண்டனக் கூட்டமாக இடம்பெற்றது. இதில் கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231722</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1231718</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Jul 2021 09:30:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231718</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதாவது, “பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது நாட்டில் அதிகரித்துள்ளன. மேலும் பெண்களுகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது. இதேவேளை சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு காரணமானவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231718</post-id>	</item>
		<item>
		<title>சிறுமி ஹிஷாலினியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று!</title>
		<link>https://athavannews.com/2021/1231622</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Jul 2021 03:58:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<category><![CDATA[பிரேத பரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231622</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரம், மூன்று சட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு மற்றும் பிரதேச பரிசோதனை நீதவானின் மேற்பார்வையில் 2ஆவது உடற்கூற்று பரிசோதனைக்காக  நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரம், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று, சிறுமியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231622</post-id>	</item>
		<item>
		<title>Update-தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1231450</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2021 03:29:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231450</guid>

					<description><![CDATA[டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், 2ஆவது உடற்கூற்று பரிசோதனைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மூன்று சட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு மற்றும் பிரதேச பரிசோதனை நீதவானின் மேற்பார்வையில் இன்று காலை 8.30 மணியளவில் சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது நாடாளுமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231450</post-id>	</item>
		<item>
		<title>சிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் &#8211; மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1231048</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 10:56:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[சடலம்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231048</guid>

					<description><![CDATA[சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொது மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஹிஷாலினியின் பெற்றோர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமை திணைகளத்தில் நேற்று முறைபாடு ஒன்றினை பதிவு செய்தனர். குறித்த முறைப்பாட்டில், தனது மகளுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெற்றதாகவும் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231048</post-id>	</item>
		<item>
		<title>சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கொட்டகலையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1230988</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 06:21:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230988</guid>

					<description><![CDATA[கொட்டகலை- திம்புள்ள தோட்டத்தில், சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை, நாவலப்பிட்டி, திம்புள்ள பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு முன்பாக அப்பகுதியிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும்,  தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230988</post-id>	</item>
		<item>
		<title>ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1230959</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jul 2021 05:54:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[சிறுமி ஹிஷாலினி]]></category>
		<category><![CDATA[சுகயீன வீமுறைப் போராட்டம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230959</guid>

					<description><![CDATA[சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், “சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தடைச்சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்”  என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230959</post-id>	</item>
	</channel>
</rss>
