<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறை தண்டனை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 06 Nov 2024 10:54:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சிறை தண்டனை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை!</title>
		<link>https://athavannews.com/2024/1407492</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Nov 2024 10:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை சுங்கத்திணைக்களம்]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407492</guid>

					<description><![CDATA[இலங்கை சுங்கத்திணைக்களத்தின்  முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணமாகும். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407492</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1323277</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Feb 2023 09:00:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்]]></category>
		<category><![CDATA[ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323277</guid>

					<description><![CDATA[ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு அல்லது சிறை தண்டனையை குறைக்க அனுமதித்துள்ளார். இதில் சிலர் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அயதுல்லா அலி கமேனியால் அங்கீகரிக்கப்பட்ட மன்னிப்புகள் நிபந்தனைகளுடன் வந்தன. மாநில ஊடக அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட விபரங்களின்படி, இந்த நடவடிக்கை ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான இரட்டை குடிமக்களுக்கு பொருந்தாது. மேலும், &#8216;வெளிநாட்டு நிறுவனங்களுக்காக உளவு பார்த்தல்&#8217; அல்லது &#8216;இஸ்லாமிய குடியரசிற்கு விரோதமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323277</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1294834</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Aug 2022 03:59:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[மேல்முறையீடு]]></category>
		<category><![CDATA[வழக்குகள்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294834</guid>

					<description><![CDATA[மியன்மார் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு ஜுண்டா நீதிமன்றம், மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது, வெளியேற்றப்பட்ட தலைவரின் சிறைக் காலத்தை 17 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தை விலையை விடக்குறைவாக அரசு நிலத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு விட்டது, அறக்கட்டளைக்கு கொடுத்த நிதியை பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டது உள்ளிட்ட வழக்குகள் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் போது, 4 வழக்குகளில் தலா 3 ஆண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294834</post-id>	</item>
		<item>
		<title>தமிழக மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த சிறை தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1291271</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Jul 2022 12:28:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[நீரியல் வளத்துறை அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்- காரைநகர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291271</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பன அரச உடமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291271</post-id>	</item>
		<item>
		<title>பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2021/1256709</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Dec 2021 12:10:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அலெக்சாண்டர் லுகாஷென்கோ]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[செர்ஜி டிகானோவ்ஸ்கி]]></category>
		<category><![CDATA[பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256709</guid>

					<description><![CDATA[சர்ச்சைக்குரிய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை நடத்திய பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக பெலாரஷ்ய அரச செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது. மற்ற மூன்று எதிர்க்கட்சி பிரமுகர்களான, மைகோலா ஸ்டாட்கேவிச், இகோர் லோசிக், விளாடிமிர் சைகனோவிச் இதே விசாரணையின் ஒரு பகுதியாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார் என பெல்டா தெரிவித்துள்ளது. இதனிடையே, செர்ஜி டிகானோவ்ஸ்கியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256709</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2021/1254693</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 07:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பு விதி]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254693</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 76 வயதாகும் ஆங் சான் சூகி, சிறைக்கு அனுப்படுவாரா அல்லது வீட்டுச் சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை. முன்னதாக ஊழல், அரச ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254693</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க ஊடகவியலாளருக்கு மியன்மாரில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2021/1249497</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Nov 2021 07:50:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஊடகவியலாளர்]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[டேனி ஃபென்ஸ்டர்]]></category>
		<category><![CDATA[மியன்மார் இராணுவ நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249497</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும் இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்ததற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். இந்த வார தொடக்கத்தில் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவரது புதிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தொடங்கவுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249497</post-id>	</item>
		<item>
		<title>தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா பிணையில் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1230252</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jul 2021 08:07:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[பிணை]]></category>
		<category><![CDATA[ஜேக்கப் ஸூமா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230252</guid>

					<description><![CDATA[சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 79வயதான ஜேக்கப் ஸூமா, தனது சகோதரர் மைக்கேல் ஸூமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, கருணை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தென்பாபிரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஸூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானார். ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக தற்போதைய ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230252</post-id>	</item>
		<item>
		<title>கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2021/1225265</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Jun 2021 04:52:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225265</guid>

					<description><![CDATA[சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கமைய  சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப் பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்தி எனும் தொனிப்பொருள் இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான 23 ஏக்கர் பண்ணையில் பயிர் செய்கைகள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி என்பன இடம்பெறவுள்ள இடத்தினை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைசர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225265</post-id>	</item>
		<item>
		<title>ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2021/1225104</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jun 2021 05:32:47 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின்]]></category>
		<category><![CDATA[ஜோர்ஜ் ஃப்ளாய்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225104</guid>

					<description><![CDATA[கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது. இதனிடையே, இந்த தீர்ப்பை ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து ஃப்ளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃப்ளாய்ட் கூறுகையில், &#8216;பொலிஸாரின் அட்டூழியம் தீவிரமாக கருத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225104</post-id>	</item>
	</channel>
</rss>
