<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 23 Sep 2025 05:35:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சிறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை!</title>
		<link>https://athavannews.com/2025/1448196</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 05:35:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harsha Illukpitiya]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[ஹர்ஷ இலுக்பிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448196</guid>

					<description><![CDATA[முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், நீதிபதி யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார். தீர்ப்பை வழங்கும்போது, ​​ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448196</post-id>	</item>
		<item>
		<title>பொது மன்னிப்பு தொடர்பில் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1368252</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Feb 2024 03:35:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1368252</guid>

					<description><![CDATA[ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள  600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதேவேளை அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1368252</post-id>	</item>
		<item>
		<title>சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1360964</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 05:48:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[ஆயுதமேந்தியவர்கள்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சியரா லியோன்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360964</guid>

					<description><![CDATA[ஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க &#8216;கடுமையாக&#8217; பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மேற்கு ஆபிரிக்க நாட்டின் தகவல் அமைச்சர் ஜூலியஸ் மாடா பயோ கூறுகையில், &#8216;பல சிறைகளில் இருந்து கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பெரும்பாலான தலைவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360964</post-id>	</item>
		<item>
		<title>சிறையில் இருக்கும் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1311469</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Nov 2022 05:08:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[தண்டனை]]></category>
		<category><![CDATA[நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத குற்றவாளிகள்]]></category>
		<category><![CDATA[பொது பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311469</guid>

					<description><![CDATA[பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். தற்போது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக, கைதிகள் வழக்கமாக அதிகபட்சமாக 42 நாட்கள் சிறைத்தண்டனையைப் பெறுவார்கள். ஆனால், சிறையில் பயங்கரவாதிகள் செய்யும் குற்றங்கள், சிறியதாக இருந்தாலும் இப்போது குறிப்பிடத்தக்க வகையில் அதிக சிறைத் தண்டனைக்கு அது வழிவகுக்கும் என்று நீதித்துறை செயலாளர் தெரிவித்தார். செல்களை நாசப்படுத்துவது போன்ற குற்றங்கள் நடந்தால் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311469</post-id>	</item>
		<item>
		<title>ஓய்வுபெற்ற தபால் ஊழியருக்கு 10ஆண்டுகள் சிறை</title>
		<link>https://athavannews.com/2022/1271709</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 16:41:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271709</guid>

					<description><![CDATA[சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஓய்வுபெற்ற உய்குர் தபால் ஊழியர், உடல்நலப் பிரச்சினைகளால் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் 2020 இல் மீண்டும் கைது செய்யப்பட்டு சட்டவிரோத மத நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 10ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பைம்ஹானின் மகள் நூர்பியாவை மேற்கோள் காட்டி ரேடியோ ஃப்ரீ ஏசியா இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் முதன்முதலில் தடுத்து வைக்கப்பட்ட, ஹோட்டன் மாகாணத்தினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் ஊழியரான பைம்ஹான் மாமுத், இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271709</post-id>	</item>
		<item>
		<title>தென்னாபிரிக்காவில் வன்முறை- கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1228966</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jul 2021 08:09:56 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கலவரம்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228966</guid>

					<description><![CDATA[தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை நீடித்து வருகின்றது. இதனால் அங்கு வன்முறை மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவியாக 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இதுவரை 2,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்முறையின் மையமான குவாசுலு-நடால் மாகாணத்தில், நிலைமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228966</post-id>	</item>
		<item>
		<title>24 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு: நவால்னியின் உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1212007</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Apr 2021 06:14:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அலெக்ஸி நவால்னி]]></category>
		<category><![CDATA[கிரெம்ளின் விமர்சகர்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212007</guid>

					<description><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள நிலையில், அவரது உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 24 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள அலெக்ஸி நவால்னி வெளியிட்டுள்ள செய்தியில், &#8216;சிறையில் எனக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது இனியும் உண்ணா விரதம் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்ததால் அதனைக் கைவிடுகிறேன்&#8217; என கூறியுள்ளார். ஜனாதிபதி விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212007</post-id>	</item>
		<item>
		<title>நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1211806</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 07:57:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அலெக்ஸி நவால்னி]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[செயின்ட் பீட்டர்ஸ்பர்க்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211806</guid>

					<description><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ரஷ்யா முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) போராட்டங்கள் நடைபெற்றன. தலைநகர் மாஸ்கோ, விளாடிவோஸ்டாக், சைபீரியாவின் பல நகரங்கள் மற்றும் மத்திய நகரமான விளாடிமிர் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 நகரங்களில் கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கட்டுப்பாடுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211806</post-id>	</item>
		<item>
		<title>பப்லோ ஹஸல்: ஸ்பெயினல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1201150</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 09:54:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[ஸ்பெயினின் முடியாட்சி]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201150</guid>

					<description><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மட்ரிட்டில் குறைந்தது 14 பேரும், பார்சிலோனாவில் 29 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸையும் ஸ்பெயினின் முடியாட்சியையும் அவமதித்து டுவீட் செய்ததற்காக பப்லோ ஹஸல் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நாள் கழித்து போராட்டங்கள் வெடித்தன. ஸ்பெயினின் தலைநகரில், ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தொடங்கியது, எதிர்ப்பாளர்கள் கைதட்டி, இனி பொலிஸ் வன்முறை இல்லை மற்றும் பப்லோ ஹசலுக்கு சுதந்திரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201150</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை</title>
		<link>https://athavannews.com/2021/1195043</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Feb 2021 03:36:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அலெக்ஸி நாவல்னி]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1195043</guid>

					<description><![CDATA[ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து கடந்த மாதம் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1195043</post-id>	</item>
	</channel>
</rss>
