<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சி.டி. விக்ரமரத்ன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Jul 2026 03:48:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சி.டி. விக்ரமரத்ன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1483891</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 03:48:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[C. D. Wickramaratne]]></category>
		<category><![CDATA[IGP]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<category><![CDATA[பொரளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483891</guid>

					<description><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், இன்று (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் முழுமையான காவல்துறை மரியாதையுடன் நடைபெறவுள்ளன. இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய சி.டி.விக்ரமரத்ன, தனது 63 ஆவது வயதில் காலமானார். அவர் 1986-இல் இலங்கை காவல்துறையில் இணைந்தார். 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார். அதனைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483891</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1483620</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 08:55:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[C. D. Wickramaratne]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483620</guid>

					<description><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். மலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்ரம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஒரு அறிக்கையின் மூலமாக பொலிஸார் உறுதிபடுத்தினர். காயமடைந்த நிலையில் அவர் கிழக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பான விசாரணைகளை மலபே பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முன்னாள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483620</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483594</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 05:36:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[mulleriyawa]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Wickramaratne]]></category>
		<category><![CDATA[எப்.யூ. வுட்லர்]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483594</guid>

					<description><![CDATA[சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலாபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483594</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!</title>
		<link>https://athavannews.com/2026/1483575</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 03:20:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[C. D. Wickramaratne]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483575</guid>

					<description><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதன் விளைவாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, நாட்டின் 35-வது பொலிஸ்மா அதிபராகப் பதவி வகித்தவர் ஆவார். பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், விக்ரமரத்ன தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றினார். ஈஸ்டர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483575</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல்: சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுகின்றது &#8211; பொலிஸ்மா அதிபர்</title>
		<link>https://athavannews.com/2021/1236201</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Aug 2021 04:17:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236201</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதலில் குறித்து பலரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்தார். இத்தகைய அறிக்கைகளை வெளியிடுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்லக்கூடிய உண்மைகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கு முன் சி.ஐ.டி.க்கு தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2019 ல் சஹரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் நடத்திய தாக்குதல் குறுகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236201</post-id>	</item>
	</channel>
</rss>
