<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சீனா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 18 Sep 2026 08:05:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சீனா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!</title>
		<link>https://athavannews.com/2026/1490641</link>
					<comments>https://athavannews.com/2026/1490641#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Sep 2026 08:05:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Houthis]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[SAUDI ARABIA]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[சவுதி அரேபியா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ஹவுத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490641</guid>

					<description><![CDATA[ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சவுதி அரேபியா பெய்ஜிங்கிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில், அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு சீனா தெஹ்ரானிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டுள்ளதாக இவிவகாரம் தெரிந்த மூன்று ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செங்கடல் கடற்கரை மற்றும் பாப்-எல்-மண்டேப் நீரிணைப் பகுதிகளில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறியதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை அதிக பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவானது. [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490641/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490641</post-id>	</item>
		<item>
		<title>பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!</title>
		<link>https://athavannews.com/2026/1490357</link>
					<comments>https://athavannews.com/2026/1490357#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Sep 2026 04:21:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490357</guid>

					<description><![CDATA[சீனாவிற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கை, தங்கள் குடிமக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கும் என்று விமர்சகர்கள்  கருதுகின்றனர். வெளிநாட்டில் இருக்கும்போது சீனாவின் தேசியப் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு &#8220;தீங்கிழைத்ததாகக்&#8221; கருதப்படும் குடிமக்கள், நாடு திரும்பிய பிறகு மூன்று ஆண்டுகள் வரை சீனாவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்படலாம். அதேபோல, தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் வெளியேறுவதற்கான தடை விதிக்கப்படலாம். இவ்விதிகள் &#8220;தேசிய இறையாண்மை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490357/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490357</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி!</title>
		<link>https://athavannews.com/2026/1490299</link>
					<comments>https://athavannews.com/2026/1490299#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 06:34:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BRICS]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[Xi Jinping]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490299</guid>

					<description><![CDATA[ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், 11 நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஒற்றுமை குறித்த வலுவான செய்தி விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் இந்தியாவின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில், நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சுமூகமான மற்றும் இணக்கமான உறவை வெளிப்படுத்தும் காட்சிகள் பதிவாகின. குறிப்பாக, இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான கைகுலுக்கல் மற்றும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490299/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490299</post-id>	</item>
		<item>
		<title>சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489543</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 09:02:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Typhoon Saudel]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சௌடெல் புயல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489543</guid>

					<description><![CDATA[சௌடெல் (Saudel) புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததை அடுத்து, கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் வியாழக்கிழமை (03) அன்று அதிகாரிகள் பாடசாலைகளை மூடி, படகுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைத்தனர். கடந்த சில மாதங்களாகச் சீனாவின் சில பகுதிகளில் தீவிர வானிலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான சூறாவளிகள் பலத்த மழையைக் கொண்டுவந்ததோடு, இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. அண்டை மாநிலமான ஜெஜியாங்கில் இருமுறை தாக்கிய பிறகு, &#8216;சவுடெல்&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489543</post-id>	</item>
		<item>
		<title>இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!</title>
		<link>https://athavannews.com/2026/1489200</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 03:46:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[இமயமலை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489200</guid>

					<description><![CDATA[சவாலான வானிலை, உயர்ந்து வரும் நீர் மட்டங்களுக்கு மத்தியில், இமயமலை முழுவதும் பனிப்பாறை சரிந்து பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணியில் நேபாளம் மற்றும் சீனாவில் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (30) தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த புதன்கிழமையன்று பனி, பாறைகள், சேறு, சிதைவுகள் கலந்த பெருவெள்ளம் மலைப்பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகள் வழியாகப் பாய்ந்து பரவலான அழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நேபாள-சீன எல்லைப் பகுதியின் இருபுறமும் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளளனர். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489200</post-id>	</item>
		<item>
		<title>புதிய சீன மனித வடிவ ரோபோக்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!</title>
		<link>https://athavannews.com/2026/1485146</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 04:21:56 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[robots]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டெனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[ரோபோக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485146</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாயன்று (28) அறிவித்தது. இந்த நடவடிக்கை, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும்.  இவற்றில் பல சீனாவில் தயாரிக்கப்படுபவை. ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் வளர்ச்சியை எட்டுவதில் சீனா அமெரிக்காவுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485146</post-id>	</item>
		<item>
		<title>பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483598</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 05:56:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[British Steel]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரிட்டிஷ் ஸ்டீல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483598</guid>

					<description><![CDATA[பிரிட்டிஷ் ஸ்டீல் (British Steel) நிறுவனத்தை நாட்டுடைமையாக்கும் பிரிட்டனின் முடிவை உறுதியாக எதிர்ப்பதாகவும், வன்மையாகக் கண்டிப்பதாகவும் சீனா கூறியதுடன், அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. நாட்டில் எஃகு உற்பத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, சீன எஃகு நிறுவனமான &#8216;ஜிங்யே&#8217; (Jingye) வசம் இருந்த நஷ்டத்தில் இயங்கும் &#8216;பிரிட்டிஷ் ஸ்டீல்&#8217; நிறுவனத்தை பிரிட்டன் அரசு வியாழக்கிழமையன்று (16) முழுமையாகத் தன்வசப்படுத்தி, அதனைத் தேசியமயமாக்கியது. இந்த நிலையில் பிரிட்டனின் இந்த நடவடிக்கை &#8216;ஜிங்யே&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483598</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? &#8211; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!</title>
		<link>https://athavannews.com/2026/1483568</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 02:39:32 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483568</guid>

					<description><![CDATA[அமெரிக்கத் தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்ததைக் காட்டுவதாகக் கூறப்படும் உளவுத்துறைத் தகவல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமையன்று (16) பொதுவெளியில் வெளியிட்டார்.  2020-ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோல்வியடைந்த நிலையில், அப்போதைய வாக்குப்பதிவை பெய்ஜிங் மாற்றியமைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு தெரிவித்திருந்த போதிலும், தேர்தல் பாதுகாப்பு குறித்த தனது நீண்டகால விமர்சனங்களை அவர் இதன் மூலம் மீண்டும் முன்னெடுத்துள்ளார். எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, தேர்தல் பாதுகாப்பை ஒரு முக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483568</post-id>	</item>
		<item>
		<title>தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!</title>
		<link>https://athavannews.com/2026/1477757</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 08:09:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[New Zealand]]></category>
		<category><![CDATA[Taiwan Visit]]></category>
		<category><![CDATA[travel ban]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>
		<category><![CDATA[பயணத் தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477757</guid>

					<description><![CDATA[தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக நான்கு நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனா ஓராண்டு பயணத் தடை விதித்துள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சீனா இத்தகைய நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல் முறையாகும் என்று வெலிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  அந்தப் பயணத்தின்போது, ​​தாய்வான் வெளிவிகார அமைச்சர் லின் சியா-லுங் (Lin Chia-lung) உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர். உள்ளூர் ஊடகங்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477757</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475840</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 03:58:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Beijing]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[Xi Jinping]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475840</guid>

					<description><![CDATA[சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை (19) இரவு பெய்ஜிங் சென்றடைந்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின் மையத்தில் உள்ள மக்கள் மாபெரும் மண்டபத்திற்கு வெளியே வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வரவேற்பு விழா ஒன்றை நடத்தினார். ரஷ்ய ஜனாதிபதியின் இந்தப் பயணம் மே 19 முதல் 20 வரை இரண்டு நாட்கள் நீடிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சீன &#8211; ரஷ்ய உறவுகளின் நெருக்கத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475840</post-id>	</item>
	</channel>
</rss>
