<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சீனா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 04:21:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சீனா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதிய சீன மனித வடிவ ரோபோக்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!</title>
		<link>https://athavannews.com/2026/1485146</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 04:21:56 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[robots]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டெனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[ரோபோக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485146</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாயன்று (28) அறிவித்தது. இந்த நடவடிக்கை, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும்.  இவற்றில் பல சீனாவில் தயாரிக்கப்படுபவை. ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் வளர்ச்சியை எட்டுவதில் சீனா அமெரிக்காவுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485146</post-id>	</item>
		<item>
		<title>பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483598</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 05:56:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[British Steel]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரிட்டிஷ் ஸ்டீல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483598</guid>

					<description><![CDATA[பிரிட்டிஷ் ஸ்டீல் (British Steel) நிறுவனத்தை நாட்டுடைமையாக்கும் பிரிட்டனின் முடிவை உறுதியாக எதிர்ப்பதாகவும், வன்மையாகக் கண்டிப்பதாகவும் சீனா கூறியதுடன், அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. நாட்டில் எஃகு உற்பத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, சீன எஃகு நிறுவனமான &#8216;ஜிங்யே&#8217; (Jingye) வசம் இருந்த நஷ்டத்தில் இயங்கும் &#8216;பிரிட்டிஷ் ஸ்டீல்&#8217; நிறுவனத்தை பிரிட்டன் அரசு வியாழக்கிழமையன்று (16) முழுமையாகத் தன்வசப்படுத்தி, அதனைத் தேசியமயமாக்கியது. இந்த நிலையில் பிரிட்டனின் இந்த நடவடிக்கை &#8216;ஜிங்யே&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483598</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? &#8211; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!</title>
		<link>https://athavannews.com/2026/1483568</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 02:39:32 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483568</guid>

					<description><![CDATA[அமெரிக்கத் தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்ததைக் காட்டுவதாகக் கூறப்படும் உளவுத்துறைத் தகவல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமையன்று (16) பொதுவெளியில் வெளியிட்டார்.  2020-ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோல்வியடைந்த நிலையில், அப்போதைய வாக்குப்பதிவை பெய்ஜிங் மாற்றியமைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு தெரிவித்திருந்த போதிலும், தேர்தல் பாதுகாப்பு குறித்த தனது நீண்டகால விமர்சனங்களை அவர் இதன் மூலம் மீண்டும் முன்னெடுத்துள்ளார். எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, தேர்தல் பாதுகாப்பை ஒரு முக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483568</post-id>	</item>
		<item>
		<title>தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!</title>
		<link>https://athavannews.com/2026/1477757</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 08:09:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[New Zealand]]></category>
		<category><![CDATA[Taiwan Visit]]></category>
		<category><![CDATA[travel ban]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>
		<category><![CDATA[பயணத் தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477757</guid>

					<description><![CDATA[தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக நான்கு நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனா ஓராண்டு பயணத் தடை விதித்துள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சீனா இத்தகைய நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல் முறையாகும் என்று வெலிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  அந்தப் பயணத்தின்போது, ​​தாய்வான் வெளிவிகார அமைச்சர் லின் சியா-லுங் (Lin Chia-lung) உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர். உள்ளூர் ஊடகங்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477757</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475840</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 03:58:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Beijing]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[Xi Jinping]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475840</guid>

					<description><![CDATA[சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை (19) இரவு பெய்ஜிங் சென்றடைந்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின் மையத்தில் உள்ள மக்கள் மாபெரும் மண்டபத்திற்கு வெளியே வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வரவேற்பு விழா ஒன்றை நடத்தினார். ரஷ்ய ஜனாதிபதியின் இந்தப் பயணம் மே 19 முதல் 20 வரை இரண்டு நாட்கள் நீடிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சீன &#8211; ரஷ்ய உறவுகளின் நெருக்கத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475840</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க &#8211; சீன உறவுகளை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475170</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 04:57:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[Xi Jinping]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[ஜி ஜின்பிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475170</guid>

					<description><![CDATA[பெய்ஜிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாட்டை இருவரும் தொடங்கிய நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே சிறந்த உறவுகள் நிலவ வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அழைப்பு விடுத்தனர். உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாகப் பேசிய ஜி ஜின்பிங், சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக அல்ல, பங்காளர்களாக இருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விட பொதுவான நலன்களே அதிகம் என்றும் அழைப்பு விடுத்தார்.  மேலும், 2026-ஆம் ஆண்டை அமெரிக்க-சீன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475170</post-id>	</item>
		<item>
		<title>ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475020</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 05:10:16 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475020</guid>

					<description><![CDATA[ஈரான் போரினால் பலவீனமடைந்த தனது அதிகாரத்தையும் கௌரவத்தையும் சரிசெய்யும் நோக்கில், டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (12) பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். டெஸ்லாவின் எலான் மஸ்க் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்களும் ட்ரம்பின் இந்த பயணத்துடன் இணைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு பதட்டமான தற்போதைய காலக்கட்டத்தில் ட்ரம்பின் இந்த மூன்று நாள் பெய்ஜிங் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475020</post-id>	</item>
		<item>
		<title>சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1474271</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 04:52:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[fireworks factory]]></category>
		<category><![CDATA[Hunan]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பட்டாசுத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[ஹுனான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474271</guid>

					<description><![CDATA[சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் செவ்வாயன்று (05) செய்தி வெளியிட்டன. பட்டாசு உற்பத்தி மையமாகத் திகழும் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 4:40 மணியளவில் (0840 GMT) இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக சிசிடிவி மற்றும் சின்ஹுவா செய்திகள் தெரிவிக்கின்றன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474271</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1472500</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Apr 2026 02:30:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Katunayake]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[சிகரெட்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472500</guid>

					<description><![CDATA[சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த சீன நாட்டவர் ஒருவர் இன்று காலை (20) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 35 வயதான சீனத் தொழிலதிபர் ஆவார்.  இவர் இதற்கு முன்னர் மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் இந்த சிகரெட்டுகளை சீனாவிலிருந்து வாங்கி, தாய்லாந்தின் பாங்கொக்கிற்குக் கொண்டு வந்திருந்தார்.  அங்கிருந்து இன்று காலை 12.55 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472500</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் மீதான அமெரிக்கா &#8211; இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!</title>
		<link>https://athavannews.com/2026/1466737</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Mar 2026 05:26:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel strike]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466737</guid>

					<description><![CDATA[ஈரானுக்கு எதிரான அமெரிக்க &#8211; இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து சீனாவின் வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவித்துள்ளதுடன், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  மேலும், அனைத்து தரப்பினரும் பதற்றத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (01) இஸ்ரேலில் உள்ள சீனத் தூதரகம், இஸ்ரேலில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466737</post-id>	</item>
	</channel>
</rss>
