<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 07 Apr 2023 04:00:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு சீனாவிடம் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1329573</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Apr 2023 04:00:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329573</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவை அதன் நினைவுக்கு கொண்டு வரவும், அனைவரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரவும் உங்களை நம்ப முடியுமென பிரான்ஸ் ஜனாதிபதி, சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். உலக அமைதியைப் பாதுகாக்கும் திறன் மற்றும் பொறுப்பு சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இருப்பதாக ஸி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அதன் தாக்குதல் தொடரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329573</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனிய ஜனாதிபதியுடன் பேசுமாறு சீன ஜனாதிபதிக்கு ஸ்பெயின் பிரதமர் வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1329124</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Apr 2023 04:55:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329124</guid>

					<description><![CDATA[போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்தை நடத்துமாறு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் 12 அம்ச முன்மொழிவின் சில பகுதிகளையும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பாராட்டினார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பெய்ஜிங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த கருத்துக்களை வெளியிட்டார். கடந்த மார்ச் 20-21 திகதிகளில் ரஷ்யாவிற்கு விஜயம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329124</post-id>	</item>
		<item>
		<title>சீன ஜனாதிபதியுடன் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக விளாடிமிர் புடின் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2023/1328149</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Mar 2023 03:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328149</guid>

					<description><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய விஜயத்தின் போது, உக்ரைனில் கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஸி ஜின்பிங்கின் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக நேற்று ரஷ்யாவை வந்தடைந்தார். படையெடுப்புக்கு பிறகு ரஷ்யா வந்துள்ள சீன ஜனாதிபதிக்கு இதன்போது உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது, ஒருவரையொருவர் அன்புள்ள நண்பர் என்று அழைத்து தங்களது அன்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328149</post-id>	</item>
		<item>
		<title>சீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1326081</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 04:16:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதிப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பனிப்போர் மனநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326081</guid>

					<description><![CDATA[சீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர்களான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், பெலாரஸ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று (வியாழக்கிழமை) பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, சீனாவும் பெலாரஸும் மோதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, உக்ரைனில் விரைவில் அமைதியை நிறுவுவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தின. மேலும், அனைத்து பனிப்போர் மனநிலையையும் கைவிடுமாறு சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இதன்போது அழைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326081</post-id>	</item>
		<item>
		<title>போரை முடிவுக்கு கொண்டுவர சீன ஜனாதிபதியை சந்திக்க உக்ரைன் ஜனாதிபதி விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325373</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Feb 2023 02:48:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325373</guid>

					<description><![CDATA[உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதலாம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு விருப்பம் தெரிவித்தார். அமைதிக்கான தேடலில் சீனா ஈடுபட்டிருப்பதை இந்த முன்மொழிவு அடையாளம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை வழங்காது என்று தான் உண்மையில் நம்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ரஷ்யா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325373</post-id>	</item>
		<item>
		<title>சீனா- ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் புதிய எல்லைகளை எட்டியுள்ளன: புடின் பெருமிதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325153</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Feb 2023 12:27:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[வாங் வாங்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325153</guid>

					<description><![CDATA[சீனா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் &#8216;புதிய எல்லைகளை&#8217; எட்டியிருப்பதாகவும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை உறுதி செய்திருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கருத்து தெரிவிக்கையிலேயே புடின் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் புடின் பாராட்டினார். சர்வதேச பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, புடின், இந்த சூழலில், உலக அரங்கில் சீன மக்கள் குடியரசு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325153</post-id>	</item>
		<item>
		<title>உலக அமைதி- ஸ்திரத்தன்மைக்காக வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீனா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1312668</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Nov 2022 10:00:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுகுண்டு சோதனை]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312668</guid>

					<description><![CDATA[உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல்களை வட கொரியா அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டு சந்திக்கும் என அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, இன்று (சனிக்கிழமை) இந்த செய்தி வெளியாகியுள்ளது. கிம்முக்கு அவர் அனுப்பிய செய்தியில், &#8216;அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் பிராந்தியம் மற்றும் உலகின் செழிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312668</post-id>	</item>
		<item>
		<title>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க- சீன ஜனாதிபதிகள் இன்று நேரில் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1310346</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Nov 2022 04:09:07 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்றுப் பரவல்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[தாய்வான் விவகாரம்]]></category>
		<category><![CDATA[வர்த்தக போர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310346</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (திங்கட்கிழமை) இந்த பேச்சுவார்தை இடம்பெறவுள்ளது. உலகின் முன்னணி பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு பாலியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இதில் கலந்துகொள்வதற்காக பாலி வருகை தரும் நிலையில், இவர்கள் பேச்சுவார்தை நடத்தவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310346</post-id>	</item>
		<item>
		<title>கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட சீனா- ஜேர்மனி உறுதி!</title>
		<link>https://athavannews.com/2022/1308907</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Nov 2022 07:45:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜி7 நாடு]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308907</guid>

					<description><![CDATA[மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக ஜி7 நாடுகளின் தலைவர் ஒருவரின் முதல் பயணத்தின் போது ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நேருக்கு நேர் சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், உலக அமைதிக்காக மாற்றம் மற்றும் கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உறுதி பூண்டனர். பதற்றமான காலங்களில் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது நல்லது எனவும் உக்ரைன் மீதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308907</post-id>	</item>
		<item>
		<title>சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் சவுதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1307673</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Oct 2022 03:21:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA['ஒபெக் பிளஸ்' கார்டெல் எண்ணெய் உற்பத்தி]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சவுதி அரேபியா]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனாவின் வெளியுறவு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307673</guid>

					<description><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் விரைவில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி அறிக்கையில், &#8216;சீனாவுடன் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது&#8217; என்று சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்கான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஸி ஜின்பிங் உடனான சந்திப்பை சவுதி அரேபிய வெளியுறவுத் துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307673</post-id>	</item>
	</channel>
</rss>
