<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சீமான் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 21 Aug 2025 10:15:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சீமான் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்ட `பதவி பறிப்புச்  சட்ட மூலம்`- சீமான் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1444089</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Aug 2025 10:14:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444089</guid>

					<description><![CDATA[இந்தியாவில் குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின்   பதவியை பறிக்க வழிவகை செய்யும் சட்டமூலம்  பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவினால் குறித்த சட்ட மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்   இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த புதிய சட்ட மூலத்திற்கு  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்” மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444089</post-id>	</item>
		<item>
		<title>ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இடமில்லை? உச்ச நீதிமன்றத்தைச் சாடிய சீமான்</title>
		<link>https://athavannews.com/2025/1432569</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 20 May 2025 11:45:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கைத் தமிழர்]]></category>
		<category><![CDATA[ஈழத்தமிழர்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432569</guid>

					<description><![CDATA[ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்களுக்கு சொந்தமாக குடியுரிமை வழங்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணையின்போது பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. எனினும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன். அத்துடன் இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது?&#8217; வேறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432569</post-id>	</item>
		<item>
		<title>சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு: விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் விசாரணை</title>
		<link>https://athavannews.com/2025/1423230</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 03:56:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[விஜயலட்சுமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423230</guid>

					<description><![CDATA[சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை இரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423230</post-id>	</item>
		<item>
		<title>சீமான் மீதான பாலியல் வன்கொடுமை புகார் : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்</title>
		<link>https://athavannews.com/2025/1422769</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Feb 2025 05:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[விஜயலட்சுமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1422769</guid>

					<description><![CDATA[நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய  பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் பொலிஸ்  நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். குறித்த புகாரினையடுத்து பொலிஸார்  சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422769</post-id>	</item>
		<item>
		<title>தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு!  சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு</title>
		<link>https://athavannews.com/2025/1418796</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 10:12:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[தந்தை பெரியார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418796</guid>

					<description><![CDATA[தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய  குற்றச் சாட்டில்  நாம் தழிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தந்தை பெரியார் குறித்து  சீமான் தொடர்ச்சியாக சர்ச்சைக்குறிய கருத்துக்களை பொதுவெளியில்  வெளியிட்டு வருகின்றார். இதனால்,தந்தை பெரியாரின்  ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை சீமான் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சீமானுக்கு எதிராக  பல்வேறு பிரிவுகளில் வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து இழிவாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418796</post-id>	</item>
		<item>
		<title>விஜய் இனிமேல் தான் படிக்க வேண்டும் &#8211; சீமான் கடுமையாக சாடல்</title>
		<link>https://athavannews.com/2024/1406847</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Nov 2024 05:47:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406847</guid>

					<description><![CDATA[பெரம்பூரில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டு உரையாற்றியிருந்தார். அதன்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். குறித்த நிதழ்வில் உரையாற்றிய அவர், தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல, வரலாற்றை கற்பிக்க வந்தவன். திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கன் என விஜய் சொன்னவுடன் நான் மிகவும் பயந்துவிட்டேன். திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. தமிழ் தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406847</post-id>	</item>
		<item>
		<title>விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறைவடையாது! &#8211; சீமான்</title>
		<link>https://athavannews.com/2024/1406352</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Oct 2024 09:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[நாம் தமிழர் கட்சி]]></category>
		<category><![CDATA[விஜெய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406352</guid>

					<description><![CDATA[தாம் யாரோடு கூட்டணி அமைக்கப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தேனியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள சீமான்,  விஜய்யின்  அரசியல் வருகையால் தனக்கு வரும் வாக்குகள் குறைவடையாது எனவும், விஜய்யின் ரசிகர்களும் தனக்கே வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன்  எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது ரசிகர்களை சம்பாதித்த பின்னரே அரசியலுக்கு வந்தனர் எனவும், தான் மக்களை  சம்பாதித்த பின்னரே  அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406352</post-id>	</item>
		<item>
		<title>கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை &#8211; சீமான்!</title>
		<link>https://athavannews.com/2024/1392175</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Jul 2024 06:58:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392175</guid>

					<description><![CDATA[கூட்டணி என்பது தனது கோட்பாட்டில் இல்லை எனவும், திராவிடக் கட்சிகளுடன் தன்னால் ஒருபோதும் கூட்டணி அமைக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொிவித்துள்ளாா். திராவிடக் கட்சிகளுடன் ஒருவேளை கூட்டணி அமைந்தால், அது மாற்றாக இல்லாமல், ஏமாற்றமாக இருக்கும் என்றும் சென்னையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்துள்ளாா்.  அத்துடன், நாகரிக அரசியல் தெரியாத திமுக, இழிவாகப் பேசுவதற்கு என்றே பேச்சாளர்களை வைத்திருந்ததாகவும், தற்போது நாம் தமிழர் கட்சியினா் சாதி அடிப்படையில் கருத்துக் கூறிவருவதாகக் குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392175</post-id>	</item>
		<item>
		<title>கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது &#8211; சீமான்</title>
		<link>https://athavannews.com/2022/1310058</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Nov 2022 10:53:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310058</guid>

					<description><![CDATA[கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறதென தெரிவித்துள்ளார். நாட்டைத் துறந்து அகதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310058</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையுடனான உறவினை துண்டிக்க வேண்டும் &#8211; சீமான்</title>
		<link>https://athavannews.com/2021/1221560</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Jun 2021 03:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221560</guid>

					<description><![CDATA[இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216; இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. இது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்கு பெருங்கேட்டை விளைவிக்கக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221560</post-id>	</item>
	</channel>
</rss>
