<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சீரற்ற காலநிலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 10 Jan 2026 07:52:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சீரற்ற காலநிலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்-மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை</title>
		<link>https://athavannews.com/2026/1459270</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jan 2026 07:51:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[Fishermen]]></category>
		<category><![CDATA[கடல் நீர்]]></category>
		<category><![CDATA[கரையோர பகுதி]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459270</guid>

					<description><![CDATA[தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. எனினும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.  இதே வேளை இன்றைய தினம் அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459270</post-id>	</item>
		<item>
		<title>சுண்டிக்குளம்,மாத்தளன் கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அராஜகம்</title>
		<link>https://athavannews.com/2026/1459235</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jan 2026 06:05:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[illegal fishing]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<category><![CDATA[சுண்டிக்குளம்]]></category>
		<category><![CDATA[மாத்தளன் கடற்பரப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459235</guid>

					<description><![CDATA[வடக்கு கடற்பரப்பான சுண்டிக்குளம்,மாத்தளன் கடற்பரப்புகளில் தற்போது இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாட்டில் உள்ள கடற்பரப்புகளில் நிலவிவரும் சீரற்ற காலநிலையாலும், கடல் கொந்தளிப்பாலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளார்கள் இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி மீனவர்கள் சுண்டிக்குளம்,மாத்தளன் கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து அச்சமின்றி இழுவை மடி தொழிலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459235</post-id>	</item>
		<item>
		<title>யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு &#8211; மக்கள் பீதியடைய தேவையில்லை</title>
		<link>https://athavannews.com/2026/1459046</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 03:53:09 +0000</pubDate>
				<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[100 மில்லி மீற்றர்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Rain]]></category>
		<category><![CDATA[Weather]]></category>
		<category><![CDATA[அறிவுறுத்தல்]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459046</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது. அதனால் தீவக கடல் போக்குவரத்துகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459046</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற காலநிலை: காரின் மீது முறிந்து விழுந்த மரம்!</title>
		<link>https://athavannews.com/2025/1436083</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 04:51:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436083</guid>

					<description><![CDATA[ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் குயில்வத்த பகுதியில், நேற்றிரவு 8 மணியளவில் கம்பஹாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற காரின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மரம் சரிந்து வீதியில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இடம்பெற்ற வேளை காரில் சாரதி மட்டுமே இருந்ததாகவும்,விபத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் காரின் பின்புறம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ,பொலிஸார் தெரிவித்தனர். மரம் விழுந்ததால் பிரதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436083</post-id>	</item>
		<item>
		<title>உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்!</title>
		<link>https://athavannews.com/2024/1410797</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 05:03:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410797</guid>

					<description><![CDATA[சீரற்ற காலநிலை காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களுக்கு உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் நேற்று முன்தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் நேற்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410797</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற காலநிலை: 3,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1396678</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 11:22:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396678</guid>

					<description><![CDATA[சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை தீவிரமடைந்து வருகிறது. இதனால், களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், மழையுடன் வீசிய கடுங் காற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396678</post-id>	</item>
		<item>
		<title>55 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!</title>
		<link>https://athavannews.com/2024/1386562</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jun 2024 06:01:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386562</guid>

					<description><![CDATA[மேல் மாகாணம், கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 55 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேசத்தின் பல பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386562</post-id>	</item>
		<item>
		<title>யாழ். மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2022/1310089</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Nov 2022 12:47:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அவசர உதவி]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ பிரிவு]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310089</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அவசர உதவியை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனர்த்த முகாமைத்துவ பிரிவு 0773957894, 0212117117 அல்லது 117 எனும் தொலைப்பேசி இலக்கங்களை அவசர உதவிக்காக விடுத்துள்ளது. குறித்த அறிவித்தலை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310089</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு &#8211; 253 குடும்பங்கள் பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1309297</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Nov 2022 07:32:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309297</guid>

					<description><![CDATA[நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம், 9 மாவட்டங்களில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் ஒரு வீடு முழுமையாகவும் 161 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309297</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1308597</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Nov 2022 03:45:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308597</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் அதிக காற்று காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308597</post-id>	</item>
	</channel>
</rss>
