<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதாரத் துறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 30 Dec 2022 12:17:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதாரத் துறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா பரீசிலணை!</title>
		<link>https://athavannews.com/2022/1318038</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 12:17:43 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318038</guid>

					<description><![CDATA[சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாமா என்பதை பிரித்தானிய அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறை மருத்துவ ஆலோசனையைப் பெற்று சுகாதாரத் துறையுடன் இகுறித்து பேசும் என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார். முன்னதாக, ஒரு முன்னாள் சுகாதார அமைச்சர் சீனாவில் இருந்து கொவிட் பரிசோதனைக்கு வருபவர்களை பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். சீனாவின் கொரோனா வைரஸின் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக பல நாடுகள் கட்டாய சோதனையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318038</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா அபாயம் நீங்கவில்லை &#8211; சுகாதாரத் துறை</title>
		<link>https://athavannews.com/2022/1299277</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Sep 2022 07:42:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299277</guid>

					<description><![CDATA[நாட்டில் நாளாந்தம் கொரோனா வைரஸினால் 50 பேர் வரை பாதிக்கப்படுவதால், கொரோனா பாதிப்பு இன்னும் நீங்கவில்லை என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 04 விசேட நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் நாளை கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299277</post-id>	</item>
		<item>
		<title>உலகளவில் அதிகரிக்கும் கொரோனா &#8211; இலங்கைக்கும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1290103</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 07:35:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290103</guid>

					<description><![CDATA[உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இலங்கைக்கு சில ஆபத்துகள் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையைத் தடுப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினகே தெரிவித்தார். ஒமிக்ரோன் வகையின் பல புதிய வகைகள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்ட ஒமிக்ரோன் வகைகளைவிட இது வேகமாகப் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 03 மாதங்களில், இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290103</post-id>	</item>
		<item>
		<title>சுகாதாரத் துறையில் ஏற்படும் தடங்களுக்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்</title>
		<link>https://athavannews.com/2021/1256642</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Dec 2021 07:26:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256642</guid>

					<description><![CDATA[எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் தடங்கல்கள் ஏற்படுமாயின் அதற்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சில நடவடிக்கைகள் சுகாதாரத் துறையைப் பாதிக்குமாயின், ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கத்தின் மீதே குற்றம் சுமத்த வேண்டும் என அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார். முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தற்போதைய சுகாதார அமைச்சர் சரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256642</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1242058</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Sep 2021 07:36:55 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஐரிஷ் கடவுச்சீட்டு]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242058</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு, ஜூலை மாதம் அயர்லாந்து குடியரசில் நடைமுறைக்கு வந்தது. இந்தநிலையில், டிஜிட்டல் கொவிட் சான்றிதல் அணுக வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள், தற்போது ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம். வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் குடியரசிற்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டதால் சான்றிதழை அணுக முடியவில்லை. இந்த நடவடிக்கை இரண்டு கட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242058</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் இன்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்களின் முழு விபரம்!</title>
		<link>https://athavannews.com/2021/1220345</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jun 2021 05:54:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220345</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களின் விபரம் பின்வருமாறு..]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220345</post-id>	</item>
		<item>
		<title>இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்</title>
		<link>https://athavannews.com/2021/1219022</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 29 May 2021 10:43:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[சாந்தபுரம் கிராமம்]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219022</guid>

					<description><![CDATA[சாந்தபுரம் கிராமத்திலுள்ள மக்கள் வெளியே செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் குறித்த கிராமத்திலுள்ள பெரும்பாலானோர், பயணக்கட்டுப்பாட்டினை மீறி பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஒன்றுக் கூடுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பயணக்கட்டுப்பாட்டு நடைமுறை இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219022</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1214704</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 06:27:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214704</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை பிரித்தானியாவில் (198) உட்பட இங்கிலாந்தில் இருந்து சந்தேகிக்கப்படும் பிற தொற்று வீதத்தில் உள்ளது. ஸ்கொட்லாந்து (18) வேல்ஸ் (9) மற்றும் தெரியாத (12) இதில் அடங்கும். இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214704</post-id>	</item>
		<item>
		<title>பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1214481</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 09 May 2021 08:25:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[coronavirus]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[பண்டாரவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214481</guid>

					<description><![CDATA[பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள் அத்துமீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலகச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களைத் திரும்பியனுப்பியுள்ளனர். வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214481</post-id>	</item>
		<item>
		<title>யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1204649</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Mar 2021 04:43:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[சுகாதாரத் துறை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம் மாநகர முதல்வர்]]></category>
		<category><![CDATA[விஸ்வலிங்கம் மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204649</guid>

					<description><![CDATA[யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், யா. மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நீதிமன்றங்களில் அவருடன் தொடர்பை  பேணிய பலர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையிலேயே விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் மார்ச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204649</post-id>	</item>
	</channel>
</rss>
