<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதாரம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 05 Jun 2025 01:54:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதாரம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1434462</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 01:54:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சானக தர்மவிக்ரம]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434462</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றொரு வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம எச்சரித்துள்ளார். இருப்பினும், புற்றுநோய் மருத்துவமனை, மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434462</post-id>	</item>
		<item>
		<title>பேச்சுவார்த்தை தோல்வி; சுகாதார ஊழியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1425498</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 07:34:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425498</guid>

					<description><![CDATA[முன்னதாக திட்டமிட்டபடி, நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார். இதன்படி, நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425498</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார நிபுணர்கள் நாளை திட்டமிட்ட வ‍ேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2025/1424071</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Mar 2025 05:25:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[Health Professionals]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424071</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற போதிலும், வியாழக்கிழமை (06) திட்டமிடப்பட்ட அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடர சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 2025 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சுகாதாரத் துறை கொடுப்பனவுகளில் ஏற்படும் வெட்டுக்கள் தங்கள் தொழில்களைப் பாதிப்பதாகவும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424071</post-id>	</item>
		<item>
		<title>போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1423812</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 06:17:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Health unions]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423812</guid>

					<description><![CDATA[எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத் துறையுடன் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள கலந்துரையாடல் தோல்வியுற்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். அடையாள வேலைநிறுத்தத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423812</post-id>	</item>
		<item>
		<title>தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று மீண்டும் கூடுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2023/1328911</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Mar 2023 03:51:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழகங்கள்]]></category>
		<category><![CDATA[வங்கி மற்றும் பொறியியல்]]></category>
		<category><![CDATA[வரிக் கொள்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328911</guid>

					<description><![CDATA[தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று(வியாழக்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க அழைப்பு விடுத்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சுகாதாரம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328911</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324413</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Feb 2023 10:42:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[துறைமுகங்கள்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[நீர் வழங்கல்]]></category>
		<category><![CDATA[பெட்ரோலியம்]]></category>
		<category><![CDATA[மின்சாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324413</guid>

					<description><![CDATA[எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல தொழிற்சங்கங்களின் பிரதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பெட்ரோலியம், மின்சாரம், துறைமுகங்கள், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன. அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தத்திற்கு எதிராக பல தொழிற்சங்கங்களால் இம்மாத ஆரம்பத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324413</post-id>	</item>
		<item>
		<title>நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1323471</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Feb 2023 04:36:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொள்கை]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[துறைமுகம்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்க நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></category>
		<category><![CDATA[பெட்ரோலியம்]]></category>
		<category><![CDATA[மின்சாரம்]]></category>
		<category><![CDATA[வரி]]></category>
		<category><![CDATA[வரி கொள்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323471</guid>

					<description><![CDATA[தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று(புதன்கிழமை) எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளன. நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323471</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் முகக்கவசம் அணிய வேண்டுமமென்ற கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வருகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1273331</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[சுய தனிமைப்படுத்தல் விதிகள்]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273331</guid>

					<description><![CDATA[வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வருகின்றது. ஓமிக்ரோனின் துணை வகையால் இயக்கப்படும் அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வேல்ஸ் அரசாங்கம் அதன் மீதமுள்ள கொவிட் விதிகளில் சிலவற்றை நடைமுறையில் வைத்திருக்கும். ஆனால் அனைத்தையும் அல்ல. நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் மட்டுமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273331</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1206822</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Apr 2021 07:53:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<category><![CDATA[பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206822</guid>

					<description><![CDATA[பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் அறிவித்துள்ளார். பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருவதனால், இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அண்டை நாடான பிரேஸில் உடனான எல்லை தற்காலிகமாக மூடப்படுகிறது. இதுகுறித்து ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் கூறுகையில், &#8216;உயிர் பாதுகாப்பு, மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் விதமாகவும், தொற்றுநோயின் கண்காணிப்பு நடவடிக்கைள், தொற்று பரவலைக் குறைக்கும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாக பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடப்படுகின்றது. பொருளாதாரத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206822</post-id>	</item>
	</channel>
</rss>
