<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார அதிகாரிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Jun 2022 08:54:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார அதிகாரிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லண்டனில் கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1288329</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jun 2022 08:54:11 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கழிவுநீர்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288329</guid>

					<description><![CDATA[லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு தேசிய சம்பவமாக அறிவிக்க பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனத்துக்கு வழிவகுத்தது. லண்டனில் உள்ள பெக்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னர், வைரஸின் சமூக பரவல் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த பெப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் பல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288329</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள்!</title>
		<link>https://athavannews.com/2022/1285575</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jun 2022 05:21:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[வைரஸ் காய்ச்சல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285575</guid>

					<description><![CDATA[கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் என்றும் ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது கொடிய நோயல்ல என்றும் 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285575</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை &#8211; சுகாதார அதிகாரிகள்</title>
		<link>https://athavannews.com/2022/1268721</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 03:30:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268721</guid>

					<description><![CDATA[இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே, 12 வயதுக்கு மேற்பட்ட 17.6 மில்லியன் மக்கள் தடுப்பூசியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் எனினும் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை,நேற்றைய நிலைவரப்படி 16.7 மில்லியனாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், 20 வயதுக்கு மேற்பட்ட 14.5 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268721</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1267581</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 03:33:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உடல்வலி]]></category>
		<category><![CDATA[காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு நோயாளர்]]></category>
		<category><![CDATA[தலைவலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267581</guid>

					<description><![CDATA[தற்போது டெங்கு பரவும் அபாயம் இல்லாத போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அனைத்து வகையான கொசுக்கள் பெருகும் இடங்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், டெங்கு நோயினை தடுக்கும் வகையில் அவற்றை அழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 801 டெங்கு நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267581</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா, டெங்கு தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1267573</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 03:30:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உடல்வலி]]></category>
		<category><![CDATA[காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[டெங்கு நோயாளர்]]></category>
		<category><![CDATA[தலைவலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267573</guid>

					<description><![CDATA[கொரோனா, டெங்கு தொற்றுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும், இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியன இரண்டு நோய்களிலும் காணக்கூடிய ஒரே மாதிரியான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான நோய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267573</post-id>	</item>
		<item>
		<title>பூஸ்டர் டோஸ் பெறுபவர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு &#8211; சுகாதார அதிகாரிகள்</title>
		<link>https://athavannews.com/2022/1265143</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 03:55:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265143</guid>

					<description><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான தவறான கருத்துக்கள் நீக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து காதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பூஸ்டர் டோஸ் பற்றிய கட்டுக்கதைகள் குறித்து ஊடகங்களில் நடைபெற்ற பொது விவாதத்திற்குப் பிறகு, குறிப்பாக கடற்த ஞாயிற்றுக்கிழமை பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265143</post-id>	</item>
		<item>
		<title>அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் &#8211; பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1264917</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Feb 2022 02:59:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[ஹேமந்த ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264917</guid>

					<description><![CDATA[கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவல் வீதத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு, &#8216;சமூக பரவல்&#8217; என்ற வார்த்தையின் வரையறையின்படி அதை சரியாக உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மாறுபாடு அந்த நிலையை அடைந்திருந்தால், பொதுமக்கள் தங்கள் நடத்தையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264917</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் அலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் &#8211; சுகாதார அதிகாரிகள்</title>
		<link>https://athavannews.com/2021/1258674</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Dec 2021 02:53:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258674</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட இலங்கை குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன, இவ்வாறான அலைக்கு முகம் கொடுப்பதற்கும் அதனைத் தவிர்ப்பதற்கும் மக்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார். உலகின் போக்குகளைப் பொறுத்த வரையில், ஒமிக்ரோன் பல நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்த அவர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258674</post-id>	</item>
		<item>
		<title>புதிய கொரோனா மாறுபாட்டின் அச்சம் &#8211; நாடு முடக்கப்படுமா?</title>
		<link>https://athavannews.com/2021/1253151</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 2021 03:02:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253151</guid>

					<description><![CDATA[புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டான ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மட்டுமே முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கூறினார். இந்த விடயம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், புதிய கொரோனா மாறுபாட்டின் அச்சம் காரணமாக முடக்கத்தை விதிக்க பரிந்துரைகளை வழங்க விரும்பவில்லை என கூறினார். புதிய மாறுபாடு எந்த நேரத்திலும் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் இவ்வாறான சூழ்நிலைகளில் கொரோனா நிலைமையைத் தணிக்க சுகாதார அமைச்சு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253151</post-id>	</item>
		<item>
		<title>டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்</title>
		<link>https://athavannews.com/2021/1229191</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Jul 2021 04:55:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[டெல்டா கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229191</guid>

					<description><![CDATA[டெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் காணப்படும் பகுதிகளாக மாளிகாவத்தை, தெமட்டகொட, கொழும்பு வடக்கு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு நகரிலேயே டெல்டா கொரோனா வைரஸுனால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை அண்மையில் கொழும்பு நகரில் மாத்திரம் 11 பேர் டெல்டா கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நோயாளர்களுடன் தொடர்பினை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229191</post-id>	</item>
	</channel>
</rss>
