<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார அமைச்சகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Nov 2023 07:03:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார அமைச்சகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புற்று நோய் மருந்து செலுத்தப்பட்டவர்களின் தகவல் திரட்டும் சுகாதார அமைச்சு : நோயாளிகளுக்கு எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2023/1359726</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Nov 2023 07:03:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Isolez Biotech Pharma AG]]></category>
		<category><![CDATA[Rituximab]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[புற்று நோய் மருந்து]]></category>
		<category><![CDATA[புற்றுநோய் சிகிச்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1359726</guid>

					<description><![CDATA[Isolez Biotech Pharma AG வழங்கிய Rituximab 500mg புற்றுநோய் தடுப்பூசியைப் பெற்ற அனைத்து நோயாளிகளின் தகவலையும் சுகாதார அமைச்சகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது, இந்நிறுவனம் மருத்துவ விநியோகத் துறைக்கு தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தை வழங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. Rituximab Inj 500mg மருந்தை உட்கொண்ட அனைத்து நோயாளிகளின் விபரங்களையும் எஞ்சிய மருந்தின் அளவு பற்றிய தகவலையும் உடனடியாக வழங்குமாறு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களிடமும் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மருந்தை பெற்றுக்கொண்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1359726</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேலில் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு விரைவில் கொவிட்-19 தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1249983</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 06:10:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஃபைசர் மற்றும் பயோஎன்டெக்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தொற்று]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249983</guid>

					<description><![CDATA[ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆரம்ப திகதி இன்னும் சில நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட முடிவு, கடந்த வாரம் தடுப்பூசிகள் குறித்த அதன் நிபுணர் குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஃபைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பூசிகளை வயதுக்குட்பட்டவர்களுக்கு அவசரகாலமாகப் பயன்படுத்த அனுமதித்தது. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249983</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம்</title>
		<link>https://athavannews.com/2021/1237372</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 06:57:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[முதலாவது தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237372</guid>

					<description><![CDATA[பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, இதுவரை 48,767,471 பேர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். இது தடுப்பூசி போட தகுதியுடைய நாட்டு மக்கள் தொகையில் 86 சதவீதமாகும். அதேவேளை, 44.5 மில்லியன் பேர் (துல்லியமாக 44,574,529 பேர்) தங்களுக்கான இரட்டை தடுப்பூசிகளையும் நிறைவு செய்துள்ளனர். இது நாட்டு மக்கள் தொகையில் 66 சத வீதமாகும். அதேவேளை, தடுப்பூசி போட தகுதியுடைய அனைவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237372</post-id>	</item>
		<item>
		<title>30,000 தடுப்பூசி குப்பிகள்: தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு GMOA வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2021/1221862</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jun 2021 06:35:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221862</guid>

					<description><![CDATA[பொய்யான  கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் ஈடுபட்டமைக்காகவும்  25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காகவும் தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறுகையில்,  “வத்துபிட்டிவல வைத்தியசாலையிலுள்ள ஒரு  குளியறையில் இருந்து மீதமுள்ள இரண்டு அல்லது மூன்று டோஸுடன் கோவிட் தடுப்பூசி குப்பிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கோவிஷீல்ட் தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221862</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்தது!</title>
		<link>https://athavannews.com/2021/1220552</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Jun 2021 05:18:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பியர்கள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பி.சி.ஆர். முடிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220552</guid>

					<description><![CDATA[பிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரவுகளின் படி, நேற்றைய நிலவரம் படி, 27 மில்லியன் பேர் (துல்லியமாக 27,484,767 பேர்) தங்களது முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை, 12 மில்லியனுக்கும் அதிகமானோர் (துல்லியமாக 12,009,164 பேர்) தங்களது இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை, எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐரோப்பியர்கள் பிரான்சுக்கு பி.சி.ஆர். முடிவுகளின்றி வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220552</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் கொரோனாவால் மேலும் 3 இலட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு &#8211; 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1216083</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 16 May 2021 07:22:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216083</guid>

					<description><![CDATA[இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 இலட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அவர்களில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 36 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேநேரம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216083</post-id>	</item>
		<item>
		<title>எகிப்தில் ரயில் விபத்து: 11பேர் உயிரிழப்பு- 98பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1210866</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 08:58:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எகிப்து]]></category>
		<category><![CDATA[கெய்ரோ]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ரயில் விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210866</guid>

					<description><![CDATA[கெய்ரோவின் வடக்கே எகிப்தின் கலியோபியா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 11பேர் உயிரிழந்துள்ளதோடு 98பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெய்ரோவிலிருந்து நைல் டெல்டா நகரமான மன்சோவுராவுக்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது, கெய்ரோவிலிருந்து வடக்கே சுமார் 40 கி.மீ (25 மைல்) தொலைவில் மதியம் 1:54 மணிக்கு ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன என்று எகிப்திய தேசிய ரயில்வே ஒரு குறுகிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210866</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்</title>
		<link>https://athavannews.com/2021/1206498</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Apr 2021 05:45:56 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206498</guid>

					<description><![CDATA[ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி பாதுகாப்பானது என கூறியுள்ளன. ஆனால் இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக இந்த தடுப்பூசி பயன்பாட்டை பல நாடுகள் தடை செய்துள்ளன என்பது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206498</post-id>	</item>
	</channel>
</rss>
