<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார அமைச்சர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Apr 2026 08:48:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார அமைச்சர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1474032</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 08:48:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[smoking]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர்]]></category>
		<category><![CDATA[நலிந்த ஜெயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474032</guid>

					<description><![CDATA[2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலையற்ற தலைமுறையாக மாற்றுவதற்கான ஒரு முன்மொழிவு, சுகாதார அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இது, புகையிலை மற்றும் மதுவினால் ஏற்படும் தீங்குகளுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான படியைக் குறிக்கிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய ஆவணம் புகையிலை மற்றும் மதுபானத்திற்கான தேசிய ஆணையகத்தினால் (NATA) சுகாதார அமைச்சர் கலாநிதி நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது. குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புகையிலையும் மதுவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474032</post-id>	</item>
		<item>
		<title>2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2022/1304810</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Oct 2022 04:26:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர்]]></category>
		<category><![CDATA[மருந்துகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304810</guid>

					<description><![CDATA[நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் சுவாச நோய்களுக்காக வாங்கப்பட்ட சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கை கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டதென்றும் அதன் காரணமாக அனைத்து சுவாச நோய்களும் குறைந்துவிட்டன என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304810</post-id>	</item>
		<item>
		<title>மருந்துகளை முன்பதிவு செய்வது குறித்து சுகாதார அமைச்சர் ஆலோசனை</title>
		<link>https://athavannews.com/2022/1299178</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Sep 2022 03:43:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹெலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299178</guid>

					<description><![CDATA[மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பாக நேற்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மருந்துகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299178</post-id>	</item>
		<item>
		<title>பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை விரைவில் &#8211; சுகாதார அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2021/1249415</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Nov 2021 04:16:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி அட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249415</guid>

					<description><![CDATA[பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருப்பதை விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, கொரோனா ஒழிப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை விதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249415</post-id>	</item>
		<item>
		<title>அல்பர்ட்டாவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தாமதம்!</title>
		<link>https://athavannews.com/2021/1204198</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Mar 2021 09:47:46 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர்]]></category>
		<category><![CDATA[டைலர் ஷான்ட்ரோ]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204198</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அல்பர்ட்டாவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தாமதமாகும் என சுகாதார அமைச்சர் டைலர் ஷான்ட்ரோ தெரிவித்துள்ளார். மீண்டும் திறப்பதற்கான மூன்றாவது கட்டத்திற்குள் செல்ல மருத்துவமனையில் சேர்க்கும் அளவுகோல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், படி 3க்குள் முன்னேற வேண்டாம் என்று மாகாணம் முடிவு செய்துள்ளது. இதில் தனியார் உட்புறக் கூட்டங்களை மீண்டும் அனுமதிப்பதும் அடங்கும். இதுகுறித்து சுகாதார அமைச்சர் டைலர் ஷான்ட்ரோ கூறுகையில், &#8216;கொவிட்-19 உடன் தற்போது மருத்துவமனையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204198</post-id>	</item>
	</channel>
</rss>
