<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 28 Jan 2022 11:04:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1264218</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 11:04:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<category><![CDATA[மீண்டவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264218</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 77 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264218</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும்145 பேர் குணமடைவு</title>
		<link>https://athavannews.com/2022/1260428</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 09:54:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260428</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 145 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260428</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் 14 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் 3ஆவது டோஸ் செலுத்த நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1256740</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Dec 2021 03:53:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் டோஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256740</guid>

					<description><![CDATA[இலங்கையில்  14 இலட்சத்து 40 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை பிரஜையும் இரண்டாவது  கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் கடந்திருந்தால், மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு தடுப்பூசி நிலையத்திலும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. நாட்டில்  புதிதாக 762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256740</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1255277</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Dec 2021 09:29:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255277</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 43 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255277</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் ஒரே நாளில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு செலுத்தப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2021/1238763</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Sep 2021 06:53:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<category><![CDATA[சைனோபார்ம் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238763</guid>

					<description><![CDATA[இலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோன்று நேற்றைய தினம் சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 1இலட்சத்து 69 ஆயிரத்து 591 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 90ஆயிரத்து 368 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இதுவரை 1 இலட்சத்து 59ஆயிரத்து 089 பேருக்கு, ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் முதலாவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238763</post-id>	</item>
		<item>
		<title>கம்பஹாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று!</title>
		<link>https://athavannews.com/2021/1220084</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jun 2021 05:26:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கம்பஹா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220084</guid>

					<description><![CDATA[நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 306 கொரோனா நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் ஆயிரத்து 4 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மாவட்டத்தில் இதுவரையில், 35 ஆயிரத்து 340 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் நேற்று 501 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இம்மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220084</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் 9 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1217941</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 09:04:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ரா செனகா]]></category>
		<category><![CDATA[சினோபாம்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217941</guid>

					<description><![CDATA[இலங்கையில் நேற்றைய தினம் 5ஆயிரத்து 192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரையில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களில் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 988 பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேநேரம்,  5 இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களில் 2 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217941</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1217240</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 21 May 2021 03:30:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217240</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 38பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில்  நேற்று  மூவாயிரத்து 441 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217240</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1213659</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Apr 2021 11:34:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213659</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 530 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95,975ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை  ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வைரஸ் தொற்றினால் 667 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213659</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரம்</title>
		<link>https://athavannews.com/2021/1213517</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Apr 2021 03:18:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<category><![CDATA[புதிய கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213517</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கண்டியைச் சேர்ந்த (85 வயது) பெண்ணொருவர் கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவர் கண்டி பொது வைத்தியசாலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213517</post-id>	</item>
	</channel>
</rss>
