<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுகாதார அமைச்சு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 17 Mar 2026 03:13:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சுகாதார அமைச்சு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1468738</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 03:13:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Health Ministry]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468738</guid>

					<description><![CDATA[நிலவும் உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஏற்பவும், சுகாதார அமைச்சு தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து வேலை செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த உத்தரவை சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, ஓர் உத்தியோகபூர்வ அறிவிப்பின் மூலம் பிறப்பித்துள்ளார். அறிவிப்பின்படி, இந்த வாரம் முதல் மறு அறிவிப்பு வரும் வரை, பின்வரும் கட்டிடங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468738</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாண வைத்தியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2026/1460415</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 03:04:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460415</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் இன்று காலை 8 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு வெளிப்படையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460415</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை  மாணவர்கள் தொடர்பான அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2025/1442195</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Aug 2025 04:26:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442195</guid>

					<description><![CDATA[2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் படி, 22.4 சத வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்தில் காணப்படும் பல்வேறு காரணங்களால் பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக,  சுகாதார அமைச்சின் உளநல இயக்குநரக குழாமின் பதில் பணிப்பாளர், விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன இதனைத் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442195</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1428689</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Apr 2025 11:19:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428689</guid>

					<description><![CDATA[சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  உடற்பயிற்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆலோசகர் ஒருவரின் கீழ், வாரத்தில் 5 வேலை நாட்களிலும் இந்த உடற்பயிற்சி கூடத்தைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428689</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார அமைச்சின் பெயரை பயன்படுத்தி மோசடி!</title>
		<link>https://athavannews.com/2024/1408038</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Nov 2024 03:05:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Health Ministry]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408038</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமைச்சின் எந்தவொரு அதிகாரியும் தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த ஊடகத்தையும் பயன்படுத்தி இதுபோன்ற பணத்தை சேகரிக்கும் அல்லது கோரும் செயலில் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சு, வங்கிக் கணக்கில் பணத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408038</post-id>	</item>
		<item>
		<title>பெருந்தோட்டப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு : உலக உணவுத் திட்டம் அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1383855</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Fri, 24 May 2024 06:21:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Athavan TV]]></category>
		<category><![CDATA[ranil jaffna]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[WHO]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1383855</guid>

					<description><![CDATA[இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, கடந்த ஆண்டில் 24 வீத குடும்பங்கள் மட்டமளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1383855</post-id>	</item>
		<item>
		<title>எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1328657</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Mar 2023 05:15:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எலிக்காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328657</guid>

					<description><![CDATA[எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் ஆயிரத்து 400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி தாபரே தெரிவித்துள்ளார். வயல், சதுப்பு நிலங்கள், வண்டல் நிலங்கள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328657</post-id>	</item>
		<item>
		<title>மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து!</title>
		<link>https://athavannews.com/2023/1319007</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jan 2023 07:12:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[புற்றுநோயாளர்]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<category><![CDATA[ஜயந்த பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319007</guid>

					<description><![CDATA[15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம். இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319007</post-id>	</item>
		<item>
		<title>விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1317837</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 08:38:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[டெங்கு நோயாளர்கள்]]></category>
		<category><![CDATA[நோயாளர்கள்]]></category>
		<category><![CDATA[விசேட டெங்கு ஒழிப்பு]]></category>
		<category><![CDATA[வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317837</guid>

					<description><![CDATA[விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சு, இந்த டெங்கு ஒழிப்பு தினங்களை அறிவித்துள்ளது. குறித்த இரு தினங்களில், ஒவ்வொருவரும் தமது வீடுகளிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆராய்ந்து அவற்றை அகற்றுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. டிசம்பர் 26ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 75,434 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317837</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்து</title>
		<link>https://athavannews.com/2022/1312566</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Nov 2022 08:31:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சன்ன டி சில்வா]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312566</guid>

					<description><![CDATA[காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312566</post-id>	</item>
	</channel>
</rss>
